Sunday, July 6, 2025

காவிரி : கழுத்தறுக்கும் மோடி அரசு ! திருச்சியில் கருத்தரங்கம்

0
திருச்சி: நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்! கருத்தரங்கம் நாள் : அக்டோபர் 12, 2016 நேரம் : மாலை 5.30 மணி. இடம் : சண்முகா திருமண மண்டபம், புத்தூர் 4 ரோடு, திருச்சி - அனைவரும் வருக!
நுள்ளிவிளை போராட்டம்

குமரி மாவட்ட பேயன்குழி டாஸ்மாக்கை மூடிய மக்கள் போராட்டம் – மாபெரும் வெற்றி

2
"கடையை மூடிவிட்டீர்களா, இல்லையெனில் சென்று விடுங்கள். மூடும் அதிகாரம் படைத்த யாரையாவது வரச் சொல்லுங்கள்" என்று ஒருமித்த குரலில் முழக்கமிட்டு தாசில்தாரின் அதிகாரத்தை உரசி விட்டனர் பெண்கள்.

நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே ! தஞ்சையில் கருத்தரங்கம்

1
கானல் நீராகும் காவிரி நீர்... தொடரும் துரோகங்கள்.... விடிவுக்கு வழிதான் என்ன? கருத்தரங்கம், பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர் சனிக்கிழமை, அக்டோபர் 8, 2016 மாலை 5.30

தமிழக தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் யார் ?

3
தமிழகத்தின் ஒரு ஆண்டின் சராசரி மழைப் பொழிவு 1,௦௦௦ மி.மீ.! இது 4,343 டிஎம்சி-க்கு சமம்!

இது பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபிப்போம் !

0
எப்படியாவது ஒரு முஸ்லிமை வம்புக்கு இழுக்க வேண்டும். அல்லது இவர்கள் செய்யும் அத்தனை அராஜகங்களுக்கும் ஒரு முஸ்லிம் தளத்திலிருந்து ஒரு எதிர்வினை வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்

திருச்சியில் இந்து முன்னணிக்கு இடமில்லை – களச் செய்திகள் 06/10/2016

0
பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்-இந்து முன்னணியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

காவிரி : மோடி படம் எரிப்பு – பா.ஜ.க அலுவலக முற்றுகை

5
இன்றைக்கு தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு, தமிழினத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக எதிரியாக அப்பட்டமாக தன்னை ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. கும்பல் வெளிப்படுத்தி கொண்டுள்ளது.

ஜெயங்கொண்டம் டாஸ்மாக் படுகொலை – ஒகேனக்கல் பரிசல் மக்கள் மீது தாக்குதல்

0
"இந்த ஊர வுட்டுட்டு ஓடிறலாம்னு இருக்குது, பயந்து சாக வேண்டியதா இருக்குது, என்ன பண்ணறது, கெவருமெண்டு அவங்க கையில இருக்குதுன்னு ஆடுறாங்க"

இந்து முன்னணியை விரட்டுவோம் – சென்னை, திருச்சி, புதுவை ஆர்ப்பாட்டம்

1
இந்து முன்னணியும் பிஜேபியும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வெறிகொண்டு கத்திக்கொண்டு இருக்கிறார்கள், நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

காவிரி : தமிழினத்திற்கு எதிரான மோடி அரசின் காழ்ப்புணர்ச்சி

0
தேசிய ஒருமைப்பாடு ஒருவழிப் பாதையல்ல. பரஸ்பர நலனைப் பேணுதல் என்பதுதான் அதனின் அச்சாணி. அந்த அச்சாணியை இந்திய ஆளும் வர்க்கமே முறிக்கிறது.

போஸ்டர் ஒட்டினால் கைது அடி உதை – மக்கள் அதிகாரம் மீது போலீஸ் தாக்குதல்கள்

0
மதவெறியர்கள் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வெறியாட்டம் போட்ட போதும் அவர்களுக்கு அனுமதி அளித்து பாதுகாப்பு கொடுத்த போலீசு, அதைக் தட்டிக்கேட்ட மக்கள் அதிகாரம் தோழர் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது.

மணப்பாறை டாஸ்மாகை மூடு ! மக்கள் போராட்டம் – படங்கள்

0
"எதுவெல்லாம் ஊரில் இல்லை என்றாயோ அதை முதலில் கொண்டுவா, போதை வேண்டாம், டாஸ்மாக் வேண்டாம். உடனடியாக கடையை மூடாவிட்டால் முற்றுகையிடுவோம்"

இந்து முன்னணி காலிகளைக் கண்டித்து சென்னை ஆர்ப்பாட்டம்

0
கோவையில் வெறியாட்டம் நடத்திய இந்து முன்னணி காலிகளைக் கண்டித்து தி.க, த.பெ.தி.க, தி.வி.க, வி.சி.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு கண்டன ஆர்ப்பாட்டம் - ஒருங்கிணைப்பு மக்கள் அதிகாரம். இடம் வள்ளுவர் கோட்டம். நாள் 01.10.2016 காலை 10.30. அனைவரும் வருக!

நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும் !

0
கர்நாடகாவில் உள்ள அப்பாவி விவசாயிகளை யாரும் தமிழர்களை தாக்கவில்லை. பேருந்துகளை கொளுத்தவில்லை. இனவெறி பிடித்த கலவரத்தை தூண்டியே ஆட்சியைப் பிடிக்கும் கொள்கை கொண்ட பி.ஜே.பி-ஆர்.எஸ்.எஸ் கருங்காலிகள்தான் கூலிக்கு ஆள்பிடித்து வந்து இந்த இனவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

கோவை : போலீசு துணையுடன் இந்து மதவெறியர்கள் வெறியாட்டம் !

3
இந்துமத வெறியர்களுக்கு நிதி கொடுத்து வளர்த்த வியாபாரிகள், மக்கள் மீதே வளர்த்த கிடா மார்பில் பாயுது! திருட்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் காவல்துறை கலவரத்தை ஒடுக்கி மக்களை பாதுகாக்காது! மதவெறி, இனவெறி, சாதிவெறி - ஆட்டம் எங்கு நடந்தாலும் இனம் கண்டு தண்டிப்போம்!

அண்மை பதிவுகள்