தொழிலாளி : வியர்வையின் மணம் – புதிய கலாச்சாரம் ஜுன் 2016 வெளியீடு !
தொழிலாளிகள் இல்லாதவொரு உலகம் எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் ! நாம் பயணிக்கும் பேருந்து, இரயில், தார்ச்சாலை, தண்டவாளங்கள், எரிபொருள், கட்டிடங்கள், பாலங்கள், இரும்புக் கம்பிகள் …
கார்கள் : வளர்ச்சியின் அறிகுறியா ? முதலாளித்துவ அழிவின் குறியா ?
கார்ப்பரேட் மோசடிகள், இலஞ்சம், நிறவெறி, ஏழை நாடுகளின் ஆட்சிக் கவிழ்ப்புகள், இரகசிய இராணுவங்கள், சுற்றுச்சூழல் பேரழிவு, போர் ஆகிய அனைத்தும் தனியார் தானியங்கி வாகனங்களுடன், குறிப்பாக கார்களுடன் இணைந்திருக்கின்றன.
பொது நுழைவுத் தேர்வு : ஏழைக்கு எதற்கடா மருத்துவக் கனவு ?
ஒரு முறைகேடான கட்டளையின் வழியாக மாநில அரசுகளின் உரிமை, மாநில பாடத்திட்டம், தாய்மொழி வழிக் கல்வி ஆகியவற்றுக்குக் குழிதோண்டியிருக்கிறது, உச்சநீதி மன்றம்.
பனாமா லீக்ஸ் : கசிந்தது கையளவு ! கசியாதது மலையளவு !!
கருப்புப் பணம்தான் இன்றைய உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருக்கும்பொழுது, அதன் மீது கைவைக்கப் போவதாக வரும் அறிவிப்புகளெல்லாம் வெற்றுச் சவடால்கள்தான்!
முஸ்லீம் பிணத்துக்குப் பின்னே ஒளியும் மோடி !
மாட்டுக்கறி, தேசபக்திஇ என்ற வரிசையில் இஷ்ரம் ஜஹான் படுகொலையை நியாயப்படுத்தும் விவாதங்களைத் தூண்டிவிட்டு, தனது அரசின் தோல்விகளிலிருந்து தப்பித்துக் கொள்ள எத்தனிக்கிறது, மோடி கும்பல்.
மக்களின் பணம் ! மல்லையாவின் அரசு !!
கடனைக் கட்ட முடியாமல் தவிக்கும் விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் வங்கி நிர்வாகமும், அரசும் விஜய் மல்லையாக்களைக் கைதுகூட செய்யாமல் தப்ப வைக்கின்றன.
அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிய போராட்டங்கள்
மும்பையைச் சேர்ந்த பிரேமலதா பன்சாலியும், பெங்களூரு ஆயத்த ஆடைத் தொழிலாளர்களும் நடத்திய போராட்டங்களை முன்னுதாரணமாகக் கொள்வோம்.
புதிய ஜனநாயகம் – மே 2016 மின்னிதழ் : பிரியாணி ஜனநாயகம்
பிரியாணி ஜனநாயகம், அம்மா ஆணையம், மருத்துவ நுழைவுத் தேர்வு, பனாமா லீக்ஸ், விஜய் மல்லையா, இஷ்ரத் ஜகான் பற்றிய கட்டுரைகளுடன்.
தேர்தல் ஆணையமா அம்மா ஆணையமா ?
சட்டம், விதிமுறைகள், மரபுகள் ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படாதது மட்டு மல்ல, மான, ரோசம் அனைத்தையும் உதிர்த்து விட்டு நிற்கிறது தேர்தல் ஆணையம்.
ஜெயாவின் பிரியாணி ஜனநாயகம்
குவார்ட்டர்- சிக்கன் பிரியாணி- பணம் கொடுத்துக் கூட்டம் சேர்ப்பதை அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக முறையாக தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு விட்டது. இந்த ‘பிரியாணி ஜனநாயகத்தில்’, பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதை மட்டும் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக ஒப்புக் கொள்ள முடியவில்லை
தேர்தல் புறக்கணிப்பால் என்ன பயன் ? வாசகர் விவாதம்
தேர்தல் புறக்கணிப்பால் பயனில்லை என்பதாக வாசகர் சுகதேவ் எழுப்பிய ஐயம் குறித்து ஒரு விரிவான உரையாடல். தேர்தல் முறை, அரசு அமைப்பு, கட்டமைப்பு நெருக்கடி, நடைமுறை சாத்தியம், புரட்சி என்று பல்வேறு தலைப்புகளில் பேசும் கட்டுரை.
புதுச்சேரி தொழிலாளிகள் கொண்டாடும் லெனின் !
உலகில் ஆறில் ஒரு பகுதி நிலப்பரப்பில் வறுமையை ஒழித்தவர் என்ற பெருமைக்குரியவரான மாமேதை லெனின் பிறந்த நாளில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு உழைத்திட உறுதியேற்பு திருபுவனை கிளை அலுவகத்தில் கொண்டாடப்பட்டது.
திவாலான அமைப்பிற்கு தேர்தல் ஒரு கேடா ?
தேர்தலுக்குத் தேர்தல் மாறிமாறி வாக்களித்து ஆட்சிகளை மாற்றிய பிறகும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனும்பொழுது, இந்தச் செக்கு மாட்டுப் பாதையைப் பொதுமக்கள் ஏன் சுற்றிச் சுற்றி வர வேண்டும்?
தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் சமப்படுத்துபவர்களின் நோக்கமென்ன ?
தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் சம்பபடுத்துவதன் பின்னே, திராவிட இயக்க அரசியல் மற்றும் கொள்கைகளின் சுவடுகூடத் தமிழகத்தில் இல்லாமல் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற பார்ப்பனக் கும்பலின் சதி மறைந்திருக்கிறது. இதனை நிறைவேற்ற துக்ளக் சோ தொடங்கி போலி கம்யூனிஸ்டுகள் வரை வெவ்வேறான அரசியல் சக்திகள் வெவ்வேறான பாத்திரத்தை ஆற்றுகின்றன.
அம்பேத்கரை மதம் மாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல் !
மனித உரிமை, மதச்சார்பின்மை செயற்பாட்டாளரும், மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான ராம் புன்யானி "அம்பேத்கரின் சித்தாந்தம் மதவாத தேசியமும் இந்திய அரசியலமைப்பும் என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்.