நீட் (NEET) தேர்வு : நரியின் சாயம் வெளுத்தது !
தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) தேர்வு தகுதியும் திறமையும் கொண்ட மாணவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று உச்சநீதி மன்றம் உருவாக்கிய தோற்றம், வெறும் வார்த்தை ஜாலமென்றும் மோசடியென்றும் அம்பலமாகிவிட்டது.
கார்ப்பரேட் சாமியார்கள் : இந்துத்துவத்தின் புரோக்கர்கள் !
ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர், ராம்தேவ் உள்ளிட்ட கார்ப்பரேட் சாமியார்களின் சட்ட விதிமீறல்களை விட ஆபத்தானது அக்கும்பலின் இந்துத்துவ விஷம் கலந்த உபதேசங்கள்
துப்புரவு தொழிலாளி செத்தால் ஜெயா அரசுக்கு கவலை இல்லை !
இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் நகரமும் குப்பையை, மலத்தை, சாக்கடையைச் சுத்தம் செய்வதைத் தாழ்த்தப்பட்டோர் மீது மட்டுமே சுமத்துகிறது. மனிதக் கழிவுகளை மனிதனைக் கொண்டு அகற்றும் இந்த அடிமைத் தொழிலை ஒழிக்க முன்வராமல், கண்டும் காணாமல் இருப்பதும் தீண்டாமைக் குற்றம்தான்.
மக்களாட்சியா மர்ம ஆட்சியா ?
ஞான தேசிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இடைநீக்கமும், டி.ஜி.பி அசோக்குமாரின் திடீர் ஓய்வும் போயசு தோட்டமானது அலிபாபா குகை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
மாடுகளைக் கொல்லும் ஆர்.எஸ்.எஸ் – சிறப்புக் கட்டுரை
இந்தக் கூற்று உங்களுக்கு ஒருபுறம் அதிர்ச்சியாகவும் இன்னொருபுறம் பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றலாம். ஆனால், உச்சநீதி மன்றம் 2005-ல் அளித்த மிர்சாபூர் தீர்ப்பு இவ்வாறான முட்டாள்தனமான, மோசடியான வாதங்களை முன்வைத்துதான் பசு வதையையும், மாட்டுக்கறி உணவையும் தடை செய்வதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
இந்தியனே…. காஷ்மீரின் குரலைக் கேள் !
கேவலம், சில நூறு ரூபாய்களுக்காக எவனாவது குண்டடிபடுவானா? உண்மையைச் சொன்னால், எங்களைக் கொல்வதற்காக கூலி வாங்குபவர்கள் இந்தியப் படையினர்தான்.
காவிரி : தேசிய ஒருமைப் ‘பாட்டை’ நிறுத்து !
மத்திய அரசும் உச்சநீதி மன்றமும் தமிழகத்தின் மீது செலுத்திவரும் ஒருதலைப்பட்சமான அதிகாரத்துக்குத் தமிழகம் கட்டுப்பட மறுக்க வேண்டிய தேவையும் அவசியமும் எழுந்து விட்டதை காவிரி விவகாரம் உணர்த்துகிறது.
வருங்கால வைப்புநிதி மோசடி : அரசு – முதலாளிகளின் கூட்டுக் களவாணித்தனம் !
பசுவைப் பாதுகாப்பதற்குத் தனிச் சட்டமிருக்கும் இந்த நாட்டில், இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் பணத்தைச் சுருட்டிக் கொள்ளும் முதலாளிகளை, அதிகார வர்க்கத்தைத் தண்டிப்பதற்குத் தனிச் சட்டம் கிடையாது.
காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !
கண்முன்னே நடந்து வரும் ஒரு மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தின் கம்பீரத்தை, அடிபணிய மறுக்கும் அம்மக்களின் வீரத்தைபுரிந்து கொள்ளும் அறிவோ, அங்கீகரிக்கும் பக்குவமோ, குற்றவுணர்வு கொள்ளும் இதயமோ இல்லாமல், இந்த அநீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய மக்கள்.
புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2016 மின்னிதழ் : காஷ்மீரின் குரலைக் கேள்
காஷ்மீர் - இந்தியாவின் பாலஸ்தீனம், காவிரி : தேசிய ஒருமைப் 'பாட்டை' நிறுத்து, நீட் தேர்வு : நரியின் சாயம் வெளுத்தது, கார்ப்பரேட் சாமியார்கள் : இந்துத்துவ பாசிசத்தின் நவீன ஏஜெண்டுகள் - இன்னும் பிற கட்டுரைகளுடன்.
போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 2
நாஜி இட்லரையும், அவரது சித்தாந்த குரு நீட்சேயையும் மிஞ்சும் அளவுக்கு, உலக மதங்களையும், பண்பாடுகளையும் உருவாக்கியவர்கள் தமது பூர்வகுடி முன்னோர்களான ஆரியர்களே என்று சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும் உரிமை பாராட்டிக் கொள்கிறார்கள்.
வெனிசுவேலா : சாவேஸின் தோல்வி உணர்த்தும் உண்மைகள்!
சோசலிசம் என்பது பாட்டாளி வர்க்கக் கட்சியால் தலைமை தாங்கப்படும் பாட்டாளி வர்க்கப் புரட்சியில் மலர்வதேயின்றி, தேர்தல் மூலம் அதிகாரத்துக்கு வருவதல்ல.
புதிய கல்விக் கொள்கையல்ல – கல்வி மறுப்புக் கொள்கை !
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே அனைவருக்கும் தேர்ச்சி என்பது தொடங்கி இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு, கல்லூரிக் கட்டண உயர்வு என்ற ஐந்து தலை நாகப்பாம்பாக வருகிறது, புதிய கல்விக் கொள்கை.
பெட்டகம் : ஐ.டி.சி ஊழல் புகையில் கோடிகள் மாயம்
ரூ. 350 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி மோசடி செய்ததாக ஐ.டி.சி நிறுவனத்தின் அதிகாரிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வந்துள்ளனர்.
ரஜினி, கமல், அஜித், விஜய், ஹீரோவா ஜீரோவா ? – புதிய கலாச்சாரம் செப்டம்பர் 2016
கேப்டன் அடிவாங்கி மண்ணைக் கவ்விய பின்னரும், இஸ்திரி பெட்டியும் மூணு சக்கர வண்டியும் கொடுத்து, முதலமைச்சர் ஆகிவிடும் கனவிலிருந்து தமிழ்க் கதாநாயகர்கள் இன்னும் விழிக்கவில்லை.





















