Sunday, October 19, 2025

அரியானா பஞ்சாயத்துத் தேர்தல் திருத்தச் சட்டம் : நவீன தீண்டாமை !

0
படிப்பறிவற்றவராகவும், கடனாளியாகவும், கக்கூசு இல்லாமலும் இருப்பதற்குக் காரணம் நீதான் என்று பழிபோட்டு ஏழைகளைக் குற்றவாளியாக்கித் தண்டிக்கும் புதிய மனுநீதியைத்தான் உச்சநீதி மன்றம் தீர்ப்பாக அறிவித்துள்ளது.

கண்ணீர் சிந்தாதே ! கலகம் செய் !!

1
“கண்ணீர் சிந்தாதே” என்ற வெமுலாவின் சொற்களோடு “கலகம் செய்” என்ற இரண்டு சொற்களைச் சேர்த்துக் கொள்வோம். அழுகி நாறுகின்ற இந்த அரசியல் சமூக அமைப்புக்கு எதிரான கலகம்தான் இதற்குத் தீர்வு.

வெமுலாவின் நெஞ்சுரத்தை நொறுக்கியது யார் ?

1
ரோகித் வெமுலாவின் தற்கொலை கூறும் செய்தி என்ன? அது, உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் ஆதிக்க சாதிவெறியை அம்பலமாக்குகிறதா, இந்துத்துவ சக்திகளின் பாசறைகளாக அவை மாற்றப்படுவதைக் காட்டுகிறதா, 'நல்லெண்ணமிக்க' இந்து நடுத்தர வர்க்கத்தின் இரக்கமின்மையை சாடுகிறதா?

விசாரணையை முன் வைத்து ஒரு குறுக்கு விசாரணை

10
அரச வன்முறை – பயங்கரவாதத்திற்குகாக எலும்பு போட்டு வளர்க்கப்படும் அந்த மிருகத்தின் குற்றங்கள் மிருகங்களுடையது மட்டுமல்ல, முதன்மையாக வளர்ப்பவர்களுடையவை.

அகதிகளா தலித் மக்கள் ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2016 வெளியீடு !

0
தாழ்த்தப்பட்ட மக்களை கைவிட்ட இந்த அரசுக் கட்டமைப்பை ஏன் தூக்கி எறிய வேண்டும் என்பதற்கு ஆதாரங்களை ஆவணப்படுத்துகிறது இந்த நூல்.

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2016 மின்னிதழ் டவுன்லோட்

0
தேர்தல் - மாற்றா... ஏமாற்றா..., சென்னை வெள்ளம் - சட்டவிரோத சிங்காரம், ஐந்து நட்சத்திர கொலைக்கூடம், 59-வது கருக்கரிவாள், நீதிபதிகளின் பங்கு, சிறுதொழில், மீட்பர்கள் மற்றும் பிற கட்டுரைகளுடன்...

தமிழக வெள்ளம் : தனியார்மயம் உருவாக்கிய அழிவு !

2
தனியார்மயப் பொருளாதார வளர்ச்சிப் பாதையை நிராகரிக்காமல், விவசாய அழிவைத் தடுத்து நிறுத்தாமல், ஏரிகளைக் காப்பாற்றவும் முடியாது, வெள்ள அபாயத்தைத் தடுத்து நிறுத்தவும் முடியாது.

கடலூர் மாவட்டம் : பட்ட காலிலே பட்ட துயரம் !

0
கடந்த பத்தாண்டுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சீரமைக்கவும் பாதுகாக்கவும் தமிழக அரசு ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை.

பல்கலைக்கழகங்கள் இறக்குமதி ! மாணவர்கள் ஏற்றுமதி !!

0
புதிய கல்விக் கொள்கை - 2015 கல்வியைப் பண்டமாகவும், மாணவர்களை நுகர்வோனாகவும் மாற்றுவதோடு, ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பையும் ஒழிக்கிறது.

ஆபாசம் – அராஜகம் – ரவுடித்தனம் இதுதான் அம்மா ஆட்சி !

1
பருவ மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் செய்யாமல் தமிழக மக்களைச் சாவிற்குள் தள்ளிய அ.தி.மு.க. அரசு, நிவாரண நடவடிக்கைகளை அம்மா இடும் பிச்சையாகக் கருதி நடந்துவருகிறது.

சென்னை: இயற்கையை அழித்த குற்றத்தின் தண்டனை

0
செயற்கையாகவும் அராஜகமாகவும் உருவாக்கப்படும் நகர வளர்ச்சி எத்தகைய பேரழிவை ஏற்படுத்தும் என்பதை சென்னை உணர்த்தியிருக்கிறது.

ஹாலிவுட் : கவர்ச்சி ஆக்கிரமிப்பு – புதிய கலாச்சாரம் டிசம்பர் 2015 வெளியீடு !

1
ஹாலிவுட்டின் இரகசிய விதிகளையும், பகிரங்க சாகசங்களையும், கலை அபத்தத்தையும் விரிவாக எடுத்துரைக்கிறது இந்த நூல்.

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2015 மின்னிதழ் டவுன்லோட்

0
தனியார்மயம் உருவாக்கிய அழிவு தமிழக மழை வெள்ளம், மறுகாலனியாக்கத்தின் புதிய கல்விக் கொள்கை, மற்றும் "மூடு டாஸ்மாக்கை" போராட்டம் தொடர்பான கட்டுரைகளுடன்....

நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !

1
நக்சல்பாரி எழுச்சிநாள் முப்பதாம் ஆண்டையொட்டி புரட்சிகர அமைப்புகளால் 1997 மே மாதம் வெளியிடப்பட்ட வெளியீடு.

கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…இந்து ராஷ்டிரம்?

5
பசுவின் பெயரால் நடந்துவரும் கொலைகள், தாக்குதல்களுக்கும் தமது அரசுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி மோடி-அமித் ஷா கும்பல் தப்பிகப் பார்ப்பது கடைந்தெடுத்த மோசடி.

அண்மை பதிவுகள்