புதிய கலாச்சாரம் மார்ச் 2012 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!
                    சென்னை என்கவுண்டர், கல்வி பெறும் உரிமைச் சட்டம், துபாயின் இருண்ட பக்கம், சூப்பர் சிங்கர், வீடியோ கேம், ஜேம்ஸ்பாண்ட், தி ரெட் மார்கெட், விசில் பிளோயர்,  அணு வுலை                
                
            புதை சேற்றில் சிக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!
                    ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க எடுக்கும் சிக்கன நடவடிக்கைகள், ''பூமராங்'' போலத் திருப்பித் தாக்குகின்றன.                
                
            மீனவர் சுட்டுக்கொலை: இத்தாலியின் திமிர்த்தனம்! இந்தியாவின் அடிமைத்தனம்!!
                    மீனவர்களை கொன்ற இத்தாலியர்களைக் கைது செய்து தண்டிக்காமல், ஏகாதிபத்தியவாதிகளுக்கு அடிபணிந்து வழக்கை இழுத்தடிக்கிறது இந்திய அரசு.                
                
            புதிய ஜனநாயகம் – மார்ச் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
                    கூடங்குளம், மின்வெட்டு, குஜராத் இந்துமதவெறிப் படுகொலை, ஹரி மசூதி படுகொலை வழக்கு, காஷ்மீரில் இராணுவத்தின் கொலைவெறி, மீனவர் கொலை, ஜெயாவின் நிர்வாகத்திறன், தீண்டாமையின் புதிய அவதாரம்                 
                
            ஆகவே தோழர்களே……!
                    சுரண்டலற்ற பொதுவுடமை சமூகம் என்பது கனவா? மக்கள் நம் பக்கம் வருவார்களா? தலை கீழாக நின்று பார்த்தாலும் மக்களை திருத்த முடியவில்லையே?                 
                
            சந்தை வாழும்வரை ஹிட்லருக்கு மரணமில்லை!
                    வன்முறை பற்றிய பீதியை உருவாக்கினால்தான் துப்பாக்கிகள் விற்க முடியும். பாலுணர்வு வெறியைக் கிளப்பினால்தான் வயாக்ரா விற்கமுடியும். எய்ட்ஸ் பயத்தைக் கிளப்பினால்தான் ஆணுறையை விற்க முடியும்.                
                
            சிறுகதை: பிராமீன்
                    "மாங்கா.... மாங்கா...'' , மீனாட்சி மாமி எட்டிப் பார்த்தவுடன், செல்லத்துரை குரலை மேலும் உயர்த்தினான். ''மாங்கா... மாங்கா... ருசியான மாங்கா''                 
                
            குளோபல் பார்மாடெக் நிர்வாகத்தின் ஒடுக்குமுறை! ஒத்தூதும் தமிழக அரசு !!
                    நிறைமாதக் கர்ப்பிணித் தெழிலாளி கண்ணயர்ந்த போது  பொறுக்கித்தனமாக இரகசியமாகப்  படம் பிடித்து, பகிரங்கமாக வெளியிட்டு  வேலை நேரத்தில் உறங்கியதாகப் பொய்குற்றம் சாட்டி 30 பேரைப் பழிவங்கியுள்ளனர்                
                
            சாப்பாட்டு ராமன்களின் சோத்துக் கட்சி!
                    சுவையுணர்வைப் பற்றிய கேலிக்குரலாகப் படுகிறதா? சுவையுணர்வின் மீது மீளாக்காதல் கொண்டிருப்போர் பற்றிய ஒரு மேல் முறையீடு என்று வைத்துக் கொள்ளுங்களேன்..                
                
            ஸ்பெக்ட்ரம் ஊழல் தீர்ப்பு: நுனி இது, அடி எது?
                    பிரதமரோ, நிதியமைச்சரோ, காங்கிரசு தலைமையோ ஸ்பெக்ட்ரம் ஊழலில் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை என்பது போல ஒரு சித்திரத்தை உருவாக்கி வருகின்றனர். இது இமாலயப் பொய்                
                
            மாமி – மாட்டுக்கறி – நக்கீரன்: பார்ப்பனக் கும்பலின் தீண்டாமை வெறி!
                    மாட்டுக்கறி களங்கத்திற்காக குமுறுபவர்கள், எம்.ஜி.ஆர். இறந்தவுடன் உடன்கட்டை ஏறப்போவதாகச் சொல்லி தனக்குத்தானே களங்கம் கற்பித்துக் கொண்டார் செல்வி ஜெயலலிதா, அந்தக் ‘களங்கத்தை’ எந்த நீதிமன்றத்தில் கழுவுவார்கள்?                
                
            தானே புயல் பேரழிவு: தேவை, அற்ப நிவாரணமல்ல; மறுவாழ்வு!
                    தானே புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரண உதவி மட்டுமல்ல, மறுவாழ்வுக்கான உதவியும் செய்யப்பட வேண்டும்.                
                
            கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பன-‘மேல்’சாதிக் கும்பல்!
                    பாரதிய வித்யா பவனை இடித்துவிட்டு நிலத்தை மீட்போம் என்று அறநிலையத்துறை அறிவித்தால், இந்து முன்னணியினர் கபாலி கோயிலையே இடித்து விட்டு, அதைச் ‘சர்ச்சைக்குரிய இடம்’ ஆக்கி விடுவார்கள்                 
                
            இந்தோனேசியா : அறுந்த செருப்புக்காக ஐந்து ஆண்டு சிறை தண்டனை!
                    ஒரு ஜோடி தேய்ந்து போன ரப்பர் செருப்புகள் காணாமல் போன 'குற்றத்திற்காக'ப் பள்ளிச் சிறுவனை ஈவிரக்கமின்றித் தண்டித்திருக்கிறது, இந்தோனேசிய நீதிமன்றம்                
                
            ஜெயா-சசி-சோ: அதிகாரச் சூதாட்டம்!
                    அ.தி.மு.க.-விலிருந்து சசிகலா கும்பல் தூக்கியெறியப்பட்டு, அந்த இடத்தைப் பார்ப்பனக் கும்பல் கைப்பற்றியிருப்பதை உட்கட்சி விவகாரமாகச் சுருக்கிப் பார்க்க முடியாது.                
                
            















