“FREE PALESTINE” முழக்கம் தேச விரோதமாம்! | பு.மா.இ.மு கண்டனம்
விடுதி சுவரில் எழுதப்பட்ட முழக்கங்களுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கத் தயாராக இருந்த போதும் மாணவர்கள் தரப்பு வாதத்தைக் கல்வி நிறுவனம் கேட்க மறுத்துள்ளது.
🔴நேரலை: மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி
தேதி: 27.05.2025 | நேரம்: மாலை 5 மணி | நேரலையில் இணைவீர்....
மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி
தேதி: 27.05.2025 | நேரம்: மாலை 5 மணி | இடம்: கூடு, வடபழனி
தாது மணல் கொள்ளையும் போராட்டம் கடந்து வந்த பாதையும்
தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களின் விளைவாக தற்போது இவ்வழக்கு அபராதம் விதிப்பது, சி.பி.ஐ விசாரணை என்று ஒரு கட்டத்தை அடைந்துள்ளது.
நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு ! | மீள்பதிவு
எதிரிகளின் அவதூறுகளைக் கண்டு நக்சல்பாரிகள் அஞ்சுவதில்லை. அந்த அவதூறுகளால் நக்சல்பாரிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தவும் முடியாது. ஏனென்றால், நக்சல்பாரி – அது குமுறிக் கொண்டிருக்கும் கோடானு கோடி உழைக்கும் மக்களின் விடிவெள்ளி; கூலி, ஏழை விவசாயிகள், தொழிலாளர்களின் வர்க்க கோபத்தின் வடிவம். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்.
அனகாபுத்தூரில் வீடுகள் இடிப்பு! | திராவிட மாடலா? கார்ப்பரேட் மாடலா? | தோழர் வெற்றிவேல் செழியன்
அனகாபுத்தூரில் வீடுகள் இடிப்பு!
திராவிட மாடலா? கார்ப்பரேட் மாடலா? | தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/6ymxqF8wF9g
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தோழர் கம்பூர் செல்வராஜ் மீது பிசிஆர் பொய் வழக்கு | குடும்பத்தை மிரட்டும் போலீசு | தோழர் ரவி
தோழர் கம்பூர் செல்வராஜ் மீது பிசிஆர் பொய் வழக்கு
குடும்பத்தை மிரட்டும் போலீசு | தோழர் ரவி
https://youtu.be/8utb7jfhSMw
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மே 22: ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு 7ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் ஏழாம் ஆண்டு நினைவையொட்டி மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்களுக்கு வீர வணக்கம்!
2026 ஆம் ஆண்டுக்குள் நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாசிச அமித்ஷா அறிவித்தார். அதன் நோக்கமே, பழங்குடியின மக்களிடம் இருந்து இயற்கை வளங்களை கொள்ளை அடித்து அம்பானி அதானி கும்பலுக்கு தாரை வார்ப்பதுதான்.
பழங்குடி மக்களை நரவேட்டையாடும் பாசிச கும்பல் | தோழர் சாந்தகுமார்
பழங்குடி மக்களை நரவேட்டையாடும் பாசிச கும்பல் | தோழர் சாந்தகுமார்
https://youtu.be/X9rLMqfFm9Y
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
திருப்பூர்: ‘திராவிட மாடல்’ ஆட்சியிலும் தொடரும் மலக்குழி மரணங்கள்!
தொட்டிக்குள் இறங்கிய சிறிது நேரத்தில் விசவாயு தாக்கி மூவரும் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற சின்னச்சாமி உள்ளிட்ட சிலரும் விசவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு என்னும் தூக்குக் கயிற்றுக்கு மீண்டும் ஒரு மாணவர் பலி!
நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதை விட பாசிச மோடி அரசால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுவதே சரியாக இருக்கும்.
பென்டிங்க் பள்ளி நிர்வாகமே, ஏழை மாணவர்களின் கல்வியைப் பறிக்காதே!
பள்ளி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பிரிவில் சேர்க்கையை முறையாக நடத்தவில்லை. இதன் விளைவு 2,000 மாணவிகள் படித்து வந்த அரசு உதவி பெறும் பிரிவில் தற்போது 500 மாணவிகள் மட்டுமே படித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சென்னைப் பல்கலைக்கழக கல்விக் கட்டண உயர்வை அனுமதியோம்!
தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த முயல்வது மோடி அரசின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவே அமையும். கல்விக் கட்டண உயர்வை மாணவர்களிடத்தில் இயல்பாக்கி ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படும் அபாயம் இதில் ஒளிந்துள்ளது.
காசா மீது பட்டினிப் போரை தொடுத்திருக்கும் பாசிச இஸ்ரேல் அரசு! | தோழர் அமிர்தா
காசா மீது பட்டினிப் போரை தொடுத்திருக்கும் பாசிச இஸ்ரேல் அரசு! | தோழர் அமிர்தா
https://youtu.be/TvKEnqGU1zc
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram