வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கப் பேரழிவு! | இ-போஸ்டர்
வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கப் பேரழிவு!
இலட்சக்கணக்கான மக்கள் பலியாகி இருக்கலாம் என அச்சம்
அமெரிக்க ஓநாயே...
வெனிசுலாவில் பொம்மை ஆட்சியின் மூலம் அந்நாட்டின் வளங்களை சூறையாடுவதை உடனடியாக நிறுத்து!
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து அவசர உதவிகளையும், நிவாரணங்களையும்...
நீட் முறைகேடுக்கு எதிராகப் போராடிய மாணவர்களை கொடூரமாகத் தாக்கிய போலீசு! | வாய்திறக்க மறுக்கும் விஜய்
நீட் முறைகேடுக்கு எதிராகப் போராடிய மாணவர்களை
கொடூரமாகத் தாக்கிய போலீசு! வாய்திறக்க மறுக்கும் விஜய் | தோழர் தீரன்
https://youtu.be/lKxSv6hsPRM
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram,...
உ.பி லக்னோ தீ விபத்து: யோகி அரசின் அலட்சியத்தால் 15 பேர் பலி
இக்கட்டடம் குடியிருப்பு பயன்பாட்டிற்காகவே அனுமதி பெற்றிருந்தது. ஆனால் சட்டவிரோதமாக வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. எனவே, இது விபத்தல்ல; யோகி அரசால் நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலையாகும்.
ஓசூர் மக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்! விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரும் மக்கள்!
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 2.63 லட்சம் பேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி ஜூன் 22 அன்றைய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.
கனவுகளைச் சிதைத்து உயிரைக் குடிக்கும் நுழைவுத் தேர்வுகள்!
2015-ற்கு பிறகான ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. பாசிச பா.ஜ.க-வின் ஆட்சிக்காலத்தில், குறிப்பாக 2015 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, மொத்தம் 1,15,850 மாணவர்களின் தற்கொலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அரசால் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே.
அன்று பொள்ளாச்சி, இன்று சேலம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
தற்போதைய த.வெ.க-வின் ஆட்சியிலும் முந்தைய தி.மு.க. ஆட்சியிலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. “சிங்கப்பெண் அதிரடிப் படை” போன்ற கண்துடைப்பு நடவடிக்கைகளின் மூலம் த.வெ.க. அரசு பிரச்சினையை மூடிமறைக்கவே முயல்கிறது.
அரியானா, மகாராஷ்டிரா: ஒப்பந்த தொழிலாளர்களின் எதிர்காலத்தை அழிக்கும் வாகன தொழிற்சாலைகள்
தானியங்கி வாகன உதிரிப்பாக உற்பத்தித் தொழிற்சாலைகளில் அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் விரல்களை, கைகளை, சமயங்களில் உயிரையே இழக்கின்றனர் என்கிற செய்தியை வெளிக் கொணர்ந்ததுடன், தொழிற்சாலை நிர்வாகங்களின் மனிதத் தன்மையற்ற லாப வெறியையும் அரசு அதிகார வர்க்கத்தின் தொழிலாளர் விரோதப் போக்கையும் எஸ்.ஐ.ஐ. அறிக்கை புள்ளி விவரங்களுடன் ஆணித்தரமாக நிறுவியுள்ளது.
ஒடிசா சிஜிமாலி: வேதாந்தா சுரங்கத் திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடும் கந்தா பழங்குடிகள்
ஒடிசா சிஜிமாலி: வேதாந்தா சுரங்கத் திட்டத்திற்கு எதிராகத்
தொடர்ந்து போராடும் கந்தா பழங்குடிகள்
https://youtu.be/ex2sopI6hRU?
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
நன்றி: பிபிசி தமிழ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
ஆகாஷ் கொட்டடி படுகொலை: போலீசு நிலையமா? சித்திரவதை கூடமா? | தோழர் அமிர்தா
ஆகாஷ் கொட்டடி படுகொலை:
போலீசு நிலையமா? சித்திரவதை கூடமா? | தோழர் அமிர்தா
https://youtu.be/sMcn6qeVG4c
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
நீட் தேர்வு: தொடரும் பாசிச மோடி அரசின் படுகொலைகள்!
மன உளைச்சலின் காரணமாக, நாடு முழுவதும் இதுவரை 12-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மாணவர்களின் இந்தத் தொடர் உயிரிழப்புகளை ‘மோடி அரசின் படுகொலை’ என்று மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
கோவை: நீதிமன்ற துணையுடன் தேவாலயம் கட்டுவதைத் தடுக்கும் இந்துத்துவ கும்பல்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக்கலவரத்தைத் தூண்டுவதற்குத் திட்டமிட்டு வேலை செய்து வரும் இந்துத்துவ கும்பலின் செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உகுந்த வகையிலும் தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசு பள்ளிகளில் இந்து மதச் சடங்குகள்: கல்வியைக் காவிமயமாக்கும் சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசு!
கல்வியைக் காவிமயமாக்கி, அரசு பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளாக மாற்ற வேண்டும், மாணவர்களின் மூளையில் இந்துத்துவச் சித்தாந்தத்தைத் திணிக்க வேண்டும் என்ற திட்டத்தின்படியே ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | கருத்தரங்கங்கள் | சென்னை, மதுரை
சென்னை:
கருத்தரங்கம்
நேரம்: காலை 10 மணி
தேதி: 28.06.2026
இடம்: உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றம்,
5, டாக்டர் வாசுதேவன் தெரு,
பொன்னியம்மன் கோவில் அருகில்,
கீழ்ப்பாக்கம்,
சென்னை – 10.
நிகழ்ச்சி நிரல்:
தலைமை:
தோழர் அஜித்,
மக்கள் அதிகாரக் கழகம்.
உரை:
தோழர் அறிவு,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
தோழர்...
தமிழ் சினிமா வரலாற்றில் ‘ஹபீபி’ ஏன் முக்கியமான படம்?
முஸ்லிம்களின் வாழ்வியலை பதிவு செய்த வகையில் ‘ஹபீபி’ ஒரு மைல்கல் திரைப்படம் மட்டுமல்ல; அது மிக முக்கியமான ஒரு சமூக-அரசியல் செயல்பாடும்கூட!
கிருஷ்ணகிரி: டாடா ஆலைக் கழிவுநீரால் அழிவுக்குள்ளாகும் விவசாய நிலங்கள்; தொடரும் விவசாயிகளின் போராட்டம்
தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நீதி கோரி போராடும் விவசாயிகளின் பக்கம்தான் அரசு நிற்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் இது விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல, அச்சுற்றுவட்டாரப் பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் சுகாதாரம் தொடர்பான பிரச்சினையுமாகும்.

























