Tuesday, June 9, 2026

சாத்தான்குளம் தீர்ப்பு: நீதியை நிலைநாட்டியது நீதிமன்றமா? மக்கள் போராட்டமா?

மேல்முறையீடுகள் மூலம் தண்டனையைக் குறைப்பதற்கோ தப்பிப்பதற்கோ குற்றவாளிகள் முயற்சிப்பர் என்பதை மனதில்கொண்டு, தொடர் மக்கள் போராட்டங்கள் மூலமே நீதியை நிலைநாட்ட முடியும் என்ற உறுதியோடு நாம் செயலாற்ற வேண்டும்.

சாதிய வன்மத்தால் பனையேறும் தொழிலாளியைத் துப்பாக்கியால் சுட்ட போலீசு!

நிராயுதபாணியான மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டு, அவரது குடும்பத்தை அவதூறாகப் பேசிய எஸ்.ஐ இசக்கி ராஜா உள்ளிட்ட போலீசாரின் இந்த அராஜக செயலை தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தென்காசி மசூது கொட்டடி கொலைக் குற்றவாளிகள் விடுதலை!

சாத்தான்குளம் கொட்டடி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட அதே நாளில், மற்றொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 போலீசாரை தென்காசி மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது‌. இதுதான் இந்த கட்டமைப்பில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படுகின்ற நீதி!

கரூர்: அருந்ததியர் மக்கள் மீது அரங்கேற்றப்படும் தீண்டாமைக் கொடூரம்!

0
பல ஆண்டுகளாக அருந்ததியர் மக்கள் கடவுளை வழிபடத் தடை, இறந்தவர்களின் உடலை பொது மயானத்தில் அடக்கம் செய்வதற்குத் தடை, தெருவுக்குள் செருப்பு அணிந்து வரத் தடை என ஆதிக்க சாதிவெறியர்களால் அருந்ததியர் மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடூரங்கள் தீண்டாமையின் உச்சமாகும்.

திருநர் சமூகத்தைப் பின்னோக்கி இட்டுச்செல்லும் “திருநர் சட்டம் 2026”

புதிய வரையறையானது கின்னர், ஹிஜ்ரா, அரவாணி மற்றும் ஜோக்தா போன்ற குறிப்பிட்ட சமூக-கலாச்சார அடையாளங்களைக் கொண்டவர்களையும் இடைப்பாலினத் தன்மை கொண்டவர்களையும் மட்டுமே திருநர் என அங்கீகரிக்கிறது. இதன் மூலம் திருநம்பிகள், திருநங்கைகள் சட்ட வரையறையிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளனர்.

தொடரும் மலக்குழி மரணங்கள்: சாதிய அரசின் மௌனப் படுகொலைகள்!

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் எந்த தேர்தல் கட்சியும் இதுவரை "மலக்குழி மரணங்கள் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்ற வாக்குறுதியைப் பெயரளவில்கூட அறிவிக்கவில்லை. ஏனெனில், அவர்களுக்கு அது குறித்து எந்தவித அக்கறையும் இல்லை.

வளர்ச்சியின் முழக்கங்களுக்கு இடையே புதைந்து போகும் மலக்குழி மரணங்களின் அவலக்குரல்

சட்டங்கள் வருகின்றன, உத்தரவுகள் வருகின்றன, இழப்பீடுகள் அதிகரிக்கின்றன - ஆனால் மரணங்கள் நின்றபாடில்லை. இது காயத்தைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக, தொடர்ந்து கட்டுகளை மாற்றுவதைப் போன்றது.

கோழிப்பண்ணை விவசாயிகள் |  வாழ்வியல் | பகுதி 1

பல நேரங்களில் கோழி வளர்ப்பிற்கு ஏற்ற தொகை கிடைக்காது. அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது. தொகை குறைவாக வந்தாலும் அதைப் பற்றி மேலும் கம்பெனிக்காரர்களிடம் கேட்க முடியாது. இவ்வளவுதான் தொகை என்று அவர்கள் போட்டு விடுவார்கள்.

லெபனான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் இன அழிப்புப் போர்

0
டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே இஸ்ரேல் லெபனான் முழுவதிலும் பத்து நிமிடங்களுக்குத் தொடர் தாக்குதலை நடத்தி 300-க்கும் மேற்பட்ட மக்களைப் படுகொலை செய்துள்ளது. இத்தாக்குதலில் 1,150 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம் | மானாமதுரை | பிரசுரம்

2026 சட்டமன்றத் தேர்தல்: மானாமதுரை சிப்காடில் உள்ளமருத்துவக் கழிவு சுத்திகரிப்புநச்சு ஆலையை அகற்று! ஆகாஷ் டெலிசனை லாக்கப் படுகொலை செய்த 16 போலீசு குற்றவாளிகளைக் கைது செய்! டாஸ்மாக்கை மூடு! வேண்டும் ஜனநாயகம் அன்பார்ந்த மானாமதுரை...

பாசிச பா.ஜ.க அரசே! ஒடிசாவில் நடத்திவரும் நரவேட்டையை உடனே நிறுத்து!

0
பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்களை கொன்றொழித்து விட்டு தமிழ்நாட்டில் 13 பேரின் உயிரைக் குடித்த வேதாந்தா நிறுவனத்திற்காக நாடு முழுவதும் மலைகளையும் காடுகளையும் தாரைவார்க்கத் துடிக்கும் பாசிச பா.ஜ.க-விற்கு எதிராகக் களத்தில் ஒன்றிணைவோம்.

வேதாந்தாவின் ‘பாக்ஸைட்’ வெறியும் சிதைக்கப்படும் ஒடிசா பூர்வகுடி மக்களின் வாழ்வும்!

கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும் பாசிச பா.ஜ.க அரசின் ஏவல் நாய்களாகச் செயல்படும் இந்தக் போலீசின் துப்பாக்கித் தோட்டாக்களும், அதிகார அடக்குமுறைகளும் நிலத்துக்காகப் போராடும் பூர்வகுடி மக்களின் உறுதியை ஒருபோதும் குலைத்துவிடாது.

“எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்”: மலக்குழி மரணங்களுக்கு எதிரான போராட்டம்

0
புது டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகில் கூடிய தூய்மைப் பணியாளர்கள், “எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்”, “சாக்கடைகளிலும், மலக்குழிகளிலும் ஏற்படுகின்ற மரணங்களை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்”, “பிரதமரே, நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்” போன்ற முழக்கங்களை முன்வைத்துப் போராடினர்.

சிலிண்டர் தட்டுப்பாட்டால் வாழ்வாதாரத்தை இழக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்!

0
சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவு கிடைக்காமலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டும் புலம்பெயர் தொழிலாளர்கள் துன்பப்பட்டு வருகின்றனர். ஆனால் பாசிச மோடி அரசு சிலிண்டர் தட்டுப்பாட்டை மறைத்து வருகிறது; தேவையான கையிருப்பு உள்ளதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மக்களைப் பட்டினி போட்டும் வறுமைக்குள் தள்ளியும் வருகிறது.

அண்மை பதிவுகள்