பாதுகாப்பற்ற நிலையில் அம்பேத்கர் சட்டப் பல்கலை.: மாணவர்களிடம் வசூலித்த கட்டணம் எங்கே?
பராமரிப்பு கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளையடிக்கும் பல்கலைக்கழகம், ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் ஆண்டுக்கு ₹20,000 வசூலிக்கிறது. அந்தப் பணம் யாருடைய பைக்குச் செல்கிறது? கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத அளவிற்குச் சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. எவ்வித அடிப்படை கட்டமைப்பும் முறையாக இல்லை.
சாத்தான்குளம் தீர்ப்பு: மக்கள் போராட்டத்தின் வெற்றி! | இ-போஸ்டர்
சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொட்டடிப் படுகொலை குற்றவாளிகளான ஒன்பது போலீசுக்கும் சிறைத் தண்டனை மற்றும் அபராதத்துடன் கூடிய இரட்டைத் தூக்குத் தண்டனை!
மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!
மேல்முறையீடுகள் மூலம் தண்டனையை குறைப்பதற்கோ அல்லது ...
மதுரை: தமிழ்ப் பண்பாட்டுத் தலைநகரம்! | தோழர் தமிழ்தாசன்
மதுரை: தமிழ்ப் பண்பாட்டுத் தலைநகரம்! | தோழர் தமிழ்தாசன்
https://youtu.be/jlvGSUaWDDY
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
சென்னைப் பல்கலைக்கழகம்: கல்விக் கட்டணத்தை அதிகரிக்கும் முடிவைக் கைவிடு!
ஒன்றிய மாநில அரசுகளிடம் நிதியைக் கோரி பெறாமல் மாணவர்களிடம் அதிக கல்விக் கட்டணத்தை வசூல் செய்து நெருக்கடியினை தீர்க்க முயல்வது என்பது ஏழை எளிய மாணவர்கள் மீது தொடுக்கப்படுகின்ற தாக்குதலாகும். இது அவர்களை கல்வியிலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையாகும்.
2026 சட்டமன்றத் தேர்தல்: சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்! | வெளியீடு
பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்களை நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விவாதப் பொருளாக்கும் நோக்கத்தில் இச்சிறு வெளியீடு கொண்டுவரப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்படும் ஆட்சியில் ஐம்பெரும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதற்கு இவ்வெளியீடு உதவியாக இருக்கும். | வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹20
யா.ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்து! | தெருமுனைக் கூட்டம்
நாள்: 06.04.2026 திங்கள் | நேரம்: மாலை 5 மணி | இடம்: யா.ஒத்தக்கடை, நரசிங்கம் சாலை
கிருஷ்ணகிரி: அம்பேத்கர் சிலையை அவமதித்த சாதிவெறியர்களை உடனடியாக கைது செய்!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், வீராணகுப்பத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு சாதிவெறியர்கள் அவமதித்துள்ளனர். இச்செயலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அண்ணல் அம்பேத்கரை அவமதித்த சாதிவெறியர்களை உடனடியாக கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
லெபனான்: மூன்று பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்த இனவெறி இஸ்ரேல்!
இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் அல் மயாதீன் (Almayadeen) செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பாத்திமா ஃப்தூணி, அவரது சகோதரரும் ஒளிப்பதிவாளருமான முகமது ஃப்தூணி மற்றும் அல்–மனார் (Al Manar) செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த அலி ஷோயிப் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மீண்டும் “நோ கிங்ஸ்” போராட்டம்: வீதிகளில் இறங்கிய அமெரிக்க மக்கள்!
தற்போது நடைபெற்ற போராட்டத்தில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றிருப்பது பாசிச டிரம்பிற்கு எதிரான மக்களின் எதிர்ப்புகள் தீவிரமடைந்து வருவதைத் துலக்கமாக வெளிக்காட்டுகிறது.
நாங்குநேரி-பெரும்பத்து சாதிவெறியாட்டம்: உண்மை அறியும் குழு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி
தோழர் தாளமுத்து செல்வா நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றார். தோழர் கின்ஷன் உரையாற்றினார். உண்மை அறியும் குழுவின் இந்த அறிக்கையானது ஜனநாயக சக்திகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாங்குநேரி-பெரும்பத்து சாதிவெறி, கொலைவெறியாட்டம் உண்மை அறியும் குழு அறிக்கை
இப்பகுதியில் சாதி பெயரை அழித்ததற்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். எந்த பகையும் மக்கள் மத்தியில் இல்லை. மக்கள் சாதி கடந்து ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள். இது நேர்மறையான அம்சம். இந்த நேர்மறையான அம்சத்தை ஜனநாயக, புரட்சிகர சக்திகள் வளர்த்தெடுக்க வேண்டும்.
கர்நாடகாவை உலுக்கிய கர்ப்பிணிப் பெண் மான்யா ஆணவப் படுகொலை
மான்யா ஆணவப் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகாவில் தலித் அமைப்புகளும் லிங்காயத்து அமைப்புகளும் மிகப்பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். மான்யா சட்டம் என்ற பெயரில் ஆணவப் படுகொலை தடுப்புச் சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஜனநாயக சக்திகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்துதான் கர்நாடக காங்கிரசு அரசு இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல்: சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்! | பரப்புரை இயக்கம்
தமிழ்நாடு-புதுச்சேரி தழுவிய பரப்புரை இயக்கம் | தெருமுனைக் கூட்டங்கள் - அரங்கக் கூட்டங்கள்
காசா: தீவிரமடையும் எரிவாயு தட்டுப்பாடு!
ஏற்கெனவே இனப்படுகொலை செய்யப்பட்டு வரும் காசா மக்கள், இனவெறி இஸ்ரேலின் கட்டுப்பாடுகளால் எரிவாயு, உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தத்தளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
சாத்தான்குளம் கொட்டடிப் படுகொலை தீர்ப்பு: போலீசு பயங்கரவாதம் தடுக்கப்படுமா?
சமூகத்தில் குற்றமிழைக்கும் குற்றவாளிகளைப் பிடித்து விசாரிக்கும் பொறுப்பை குற்றங்களையே முழு நேரம் பணியாகச் செய்யும் குற்றக் கும்பலான போலீசிடமே ஒப்படைத்து அதைக் காத்துக் கொண்டிருக்கின்றன அரசின் உறுப்புகள் அனைத்தும். இந்த கட்டமைப்பின் வழியாகக் குற்றங்களைத் தடுக்க முடியாது என்பது மட்டுமல்ல, அப்பாவிகள் பலியாவதும் தொடர்வது தவிர்க்க முடியாதது.























