ஜவ்வாது மலையை அச்சுறுத்தும் அதானியின் நீரேற்றுப் புனல்மின் நிலையத் திட்டம்
வறட்சி அதிகமுள்ள, அதிகளவில் வெப்பநிலை பதிவாகக் கூடிய இடத்தில் நீரேற்றுப் புனல் மின் நிலையம் அமைப்பது சரியான முடிவில்லை. மேலும் அரிய வகையான அழிவின் விளிம்பிலிருக்கும் உயிரினங்கள் வாழும் காட்டுக்குள் 228 எக்டேரை அழிப்பது ஏற்புடையதல்ல. இக்காடுகளை அழிப்பதால் கானுயிர்களின் வாழிடம் அழிவதோடு வெப்பம் அதிகரிக்கும் மற்றும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும். தமிழ் நாடு அரசு உடனடியாக அதானி நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
மேலவளவு படுகொலையின் 30-ஆம் ஆண்டு | ம.அ.க. அறிக்கை
இன்று, தலித் மக்கள் குறைந்தபட்சம் சில உரிமைகளையாவது பெற்றிருக்கின்றனர் என்றால், அவை நக்சல்பாரித் தியாகிகளாலும், தலித் மக்களின் உரிமைகளுக்காகக் களத்தில் போராடிய முருகேசன் போன்ற பல தியாகிகளின் போராட்டத்தாலும் கிடைத்த உரிமைகளே அன்றி, தேர்தல் அரசியல் தானாக வழங்கிவிட்ட உரிமைகள் அல்ல.
ஜூன் 30: மேலவளவு படுகொலையின் 30-ஆம் ஆண்டு தியாகிகள் நாள்! | இ-போஸ்டர்கள்
ஜூன் 30: மேலவளவு படுகொலையின் 30-ஆம் ஆண்டு தியாகிகள் நாள்!
தலித் மக்கள் தேர்தலில் போட்டியிடவும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவும் தொடர்கிறது தீண்டாமை!
ஆணவப் படுகொலைகளும், சாதிவெறியாட்டங்களும் அதிகரிக்கின்றன!
தமிழ்நாடு அரசே!
ஆணவப் படுகொலை தடுப்புச் சிறப்புச் சட்டம்...
தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி | வெற்றிகரமாக நடந்துமுடிந்த சென்னை கருத்தரங்கம்
“தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை வழி எது ?” என்கிற தலைப்பின் அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உழைக்கும் தொழிற்சங்க மாமன்றத்தில் மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து கருத்தரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
🔴LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | அரங்கக் கூட்டம் | மதுரை
🔴LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி:
பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | அரங்கக் கூட்டம் | மதுரை
நாள்: 29.06.2026 திங்கள் கிழமை,
நேரம்: மாலை 05.00 மணி,
இடம்: ராம சுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி அருகில், மதுரை
https://youtube.com/live/9Dz6dih3ckM
காணொளியைப்...
🔴LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | கருத்தரங்கம் | சென்னை
🔴LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி:
பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | கருத்தரங்கம் | சென்னை
https://youtube.com/live/K1EK0HA8Ajs
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
பள்ளிகளில் சாதிய வன்முறையைத் தூண்டும் த.வெ.க. அரசின் புதிய அடையாள அட்டை: பு.மா.இ.மு கண்டனம்!
ஒரு மாணவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் என்பதை வண்ணக் கயிறுகள் மூலமே கண்டறிந்து, தீண்டாமைக் கொடுமைகள் நிகழ்த்தப்படும் சூழலில், மாணவர்களின் சாதியை அடையாள அட்டையில் சேர்ப்பது, அவர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை எளிதில் அறியவும், பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட மதவாத சக்திகளும், ஆதிக்க சாதி வெறி சங்கங்களும் தங்களின் நோக்கத்தை நிறைவேற்றவும் ஏதுவாக அமையும் நடவடிக்கையாகும்.
மாணவர்களிடம் சாதியை வளர்க்கும் த.வெ.க. அரசு: செங்கோட்டையனுக்கு ம.அ.க. கண்டனம்!
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலை தமிழ்நாட்டு மக்கள் எப்பொழுதும் புறக்கணித்தே வந்துள்ளனர். அந்த கும்பல்களின் பாசிச திட்டங்களை கொல்லைப்புற வழியாக செயல்படுத்தும் வேலையை தவெக அரசு செய்து வருகிறது.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியைக் கொள்ளையடிக்கும் எலான் மஸ்க்கும் வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தையும்
எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸுக்காக பாதுகாப்பு நடைமுறைகள் தூக்கி எறியப்பட்டன. பங்குக் குறியீட்டுப் பட்டியலில் விரைவான சேர்க்கை என்பதை விதியாகவே சேர்க்கும்படி நாஸ்டாக் போன்ற பங்குச்சந்தை குறியீட்டு நிறுவனங்களுக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிர்ப்பந்தம் கொடுத்ததாக மார்ச் 26 அன்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.
உயரும் விலைவாசி, நசுக்கப்படும் விவசாயிகள்: விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!
“சில்லறை விற்பனை விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்து வருகின்றன; அதே நேரத்தில் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். இந்த விலையேற்றத்தால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை, மாறாக சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களும், பெரிய வர்த்தகர்களுமே லாபம் அடைகின்றனர்.”
சட்டத்தின் முன் அனைவரும் சமம், ஆர்.எஸ்.எஸ். மட்டும் விதிவிலக்கு – இதுதான் இந்துத்துவ நீதி!
அமெரிக்காவிலிருந்து ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகளுக்கு வரும் நிதி, ஆண்டுக்குத் தோராயமாக ₹150 கோடி முதல் ₹250 கோடி வரை (சுமார் 15 முதல் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) இருக்கும் எனப் பல்வேறு தணிக்கை அறிக்கைகள் மற்றும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உ. பி: ஆதிக்க சாதிவெறியர்களால் அடித்துக் கொல்லப்பட்ட தலித் இளைஞர்!
மது போதையிலிருந்த மூன்று பேர் ராஜ்குமாரை தங்களது கால்களை மசாஜ் செய்ய வற்புறுத்தியுள்ளனர். அதனை ராஜ்குமார் மறுக்கவே சாதிவெறி தலைக்கேறி மூன்று பேரும் பெல்ட் மற்றும் இரும்புக் கம்பியால் ராஜ்குமாரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இக்கொடூரத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தனியார்மயமாகும் தூய்மைப் பணி: தூய்மைப் பணியாளர்களை வஞ்சிக்கும் த.வெ.க. அரசு
ஆட்சிப் பொறுப்பேற்ற 40 நாட்களுக்குள் தமிழ்நாட்டின் மிக முக்கியமான 12 மாநகராட்சிகளின் தூய்மை பணியை மேற்கொள்வதற்கு தனியாரிடம் டெண்டர் கோரி இருப்பது தனியார்மயமாக்கலில் த.வெ.க. அரசு எந்த அளவிற்கு தீவிரமாக இருக்கிறது என்பதற்கும் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கொண்டிருக்கிறது என்பதற்குமான சான்றாகும்.
மதுரை அவனியாபுரம்: போதை கும்பலால் படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர்!
தலித் மக்கள் ஒற்றுமைக்கான கூட்டமைப்பு அமைக்கப்பட்டு அதில் ஜனநாயக சக்திகள், ம.க.இ.க உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள், இயக்கங்கள் இணைந்து ஜூன் 22 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கப் பேரழிவு! | இ-போஸ்டர்
வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கப் பேரழிவு!
இலட்சக்கணக்கான மக்கள் பலியாகி இருக்கலாம் என அச்சம்
அமெரிக்க ஓநாயே...
வெனிசுலாவில் பொம்மை ஆட்சியின் மூலம் அந்நாட்டின் வளங்களை சூறையாடுவதை உடனடியாக நிறுத்து!
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து அவசர உதவிகளையும், நிவாரணங்களையும்...

























