Tuesday, June 9, 2026

பாம்பன் சின்னப்பாலம்: “நாங்க மீன்பிடிக்கக் கூடாதா?” உழைத்துக் காட்டும் மீனவ பெண்கள்

பாம்பன் சின்னப்பாலம்: "நாங்க மீன்பிடிக்கக் கூடாதா?" உழைத்துக் காட்டும் மீனவ பெண்கள் https://youtu.be/vTmT4AARKC4 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! நன்றி: டி.டபுள்யூ தமிழ் சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

டெல்லி நொய்டாவைச் சுற்றி வீசிய தொழிலாளர் போராட்ட அலை

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த தொழிலாளர்களின் இந்த ஒன்றுபட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தின் விளைவாக நிர்வாகங்கள் தொழிலாளர்களின் கோரிக்கைகள் சிலவற்றை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியுள்ளன. பீதி அடைந்த ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசுகள் உடனேயே குறைந்தபட்ச ஊதிய உயர்வுக்கான உத்தரவைப் பிறப்பித்தன.

நொய்டா: தொழிலாளி வர்க்கத்தின் மீது பாசிச யோகி அரசு நடத்தும் பயங்கரவாதப் போர்!

கூலி உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களை வரைமுறையின்றி கைது செய்வதும் அவர்களை நகர்ப்புற நக்சல்கள் என்று முத்திரை குத்துவதையும் கூலி உயர்வு போராட்டத்தில் கலந்து கொண்டதற்காகவே நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதையும் மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்திய ரயில்வே: லோக்கோ பைலட்களின் நாடு தழுவிய போராட்டம்

உயர்மட்ட குழுவின் பரிந்துரையின்படி லோகோ பைலட்டுகள் ஒன்பது மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். ஆனால் அரசு மூர்க்கத்தனமாக 12 மணி நேர வேலைக்குக் கட்டாயப்படுத்துகிறது. இதனால் பைலட்டுகள் மிகுந்த அயற்சிக்கு ஆட்படுகின்றனர். இந்த நிலை பல விபத்துகளுக்கும் காரணமாகக்கூடும்.

உ.பி நொய்டா: வாழ்வாதாரத்திற்காகப் போராடிய தொழிலாளர்களைக் கைது செய்த யோகி அரசு!

உ.பி நொய்டா: வாழ்வாதாரத்திற்காகப் போராடிய தொழிலாளர்களைக் கைது செய்த யோகி அரசு! https://youtu.be/ErGghIZk__w காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

சாதி ஆதிக்கத்திற்கு எதிராக “பெருவிழா” ஊடகத்தின் களமாடல்!

எமது சமூக ஊடகப் பரப்புரையைப் பார்த்து சமூக உணர்வு - சாதிய எதிர்ப்புணர்வு கொண்டவர்கள் எமது தோழமை அமைப்பில் இணைய முன்வந்துள்ளனர். தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.

பேருற்சாகத்துடன் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா!

தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஆதிக்கச் சாதிவெறியர்களின் தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில், தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா நடத்தப்பட்டிருப்பதானது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று ஜனநாயக சக்திகளில் பலரும் பெருவிழா ஊடகத்திற்கு பேட்டியளித்திருக்கின்றனர்.

கோழிப்பண்ணை விவசாயிகள் | போராட்ட வரலாறு | பகுதி 2

விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, விவசாயிகளுக்கு ஒரு மாற்று என்ற வகையில் கோழிப் பண்ணை அமைக்கும் தொழிலுக்கு மானியம் கொடுத்து விவசாயிகளை இழுத்து வந்ததே அரசுதான். ஆனால், இன்று தங்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராடும் போது இதில் அரசாங்கம் தலையிட முடியாது என்று அரசு முழுவதுமாக கைகழுவியுள்ளது.

நாங்குநேரி பெரும்பத்து: ஒரு தேர்தல் புறக்கணிப்பின் ரத்தமும் கண்ணீரும்!

திரைப்படத்தில் காணாமல் போன “அத்திப்பட்டி” கிராமத்தைப் போல, பெயரற்ற நிலையில் இந்த “இந்திரா காலனி” மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிக்பாஸ் வீட்டில் கூட சண்டையிட்டுக் கொண்டு 30 நாட்கள் வாழ்ந்துவிடலாம்; ஆனால் எங்கள் ஊரில் நிலவும் சாதி வெறிக்கு மத்தியில் 10 நாட்கள் வாழ்வதுகூட நரகம் தான்.

ம.பி: குதிரை ஊர்வலம் சென்ற தலித் மணமகனைத் தாக்கிய ஆதிக்கச் சாதிவெறியர்கள்!

0
“என் சகோதரரைக் குதிரையிலிருந்து கீழே தள்ளி எங்களை அடித்தனர். நால்வர் எங்களைத் தாக்கினர். இந்த மாதிரி குதிரை ஊர்வலம் உங்களுக்கு கிடையாது என்று வெளிப்படையாகக் கூறினர்” என்று ஆதிக்கச் சாதிவெறியர்களின் வெறியாட்டம் குறித்து தாக்குதலுக்கு ஆளான கோலுவின் சகோதரி விவரித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை: பறிபோகும் மாநில உரிமை | தோழர் மருது

தொகுதி மறுவரையறை: பறிபோகும் மாநில உரிமை | தோழர் மருது https://youtu.be/sfLsiot6pkg காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

அருந்ததியர் சாதியைச் சேர்ந்த வழக்கறிஞரைத் தாக்கிய பள்ளர் சாதி வெறியர்கள்

பள்ளர் சாதியைச் சார்ந்த கிஷோர், சக்கரவர்த்தி, திலீபன் ஆகிய மூன்று சாதிவெறியர்களும் தெருவிற்குள் நுழைந்து “சக்கிலிய பயலெல்லாம் எங்கள பாத்து போக சொல்லுவியா” என்று வழக்கறிஞர் மாரிமுத்து மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு “அடுத்த மாசம் உன்தெருவுல எப்படி திருவிழா நடக்கும்னு பார்ப்போம்” என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.

8000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்

முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா வருகின்ற மே மாதம் தனது ஊழியர்களில் 10 சதவிகிதத்தினரை, அதாவது சுமார் 8,000 ஊழியர்களை, பணி நீக்கம் செய்ய இருப்பதாகக் கூறியுள்ளது.

கல்பாக்கம் மாதிரி வேக ஈனுலை: அணுக் கதிர்வீச்சு அபாயத்தில் தமிழ்நாடு!

கல்பாக்கம் மாதிரி வேக ஈனுலை: அணுக் கதிர்வீச்சு அபாயத்தில் தமிழ்நாடு! https://youtu.be/N8N973SCH0g காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! நன்றி: பூவுலகின் நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

ஹரியானா: சாக்கடைக் குழாயில் விசவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் பலி!

0
ஹரியானா பா.ஜ.க. அரசு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் கொடுக்காமல் நகராட்சி தொழிலாளர்களை சாக்கடைக் குழாயைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி இரண்டு தொழிலாளர்களைப் படுகொலை செய்துள்ளது. இத்தகைய படுகொலைகளும் மலக்குழி மரணங்களும் பா.ஜ.க-வின் ஆட்சியில் நாடெங்கும் அதிகரித்து வருவதுடன் அதுகுறித்த புள்ளிவிவரங்கள் கூட இருட்டடிப்பு செய்யப்படுகிறன.

அண்மை பதிவுகள்