Sunday, August 9, 2026

மேலவளவு படுகொலையின் 30-ஆம் ஆண்டு தியாகிகள் நாள் நினைவேந்தல் கூட்டம்!

மேலவளவுப் படுகொலை என்பது ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட முன்னெடுத்த ஒரு வீரம் செறிந்த போராட்டம் ஆகும். அப்போராட்டத்தின் தொடர்ச்சியாகத்தான், உள்ளாட்சி நிர்வாகத்தில் பெயரளவிற்காவது இன்று பட்டியல் சமூக மக்கள் பங்கேற்க முடிகிறது.

மேக்கே தாட்டு அணை பிரச்சினை: சட்டமன்றத் தீர்மானத்தைத் திரும்பப் பெறுக!

மேக்கே தாட்டு அணை தொடர்பாகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தம் திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது. மேலும் தமிழ்நாட்டின் நலன் காக்கும் வகையில் ராசி மணல் என்ற இடத்தில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற பல்லாண்டு கால கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

பத்திரிகையாளர் ஆர். ராஜகோபாலின் வாக்குரிமையை பறித்து, பாஸ்போர்ட் வழங்க மறுத்த மோடி அரசு | ம.அ.க. கண்டனம்

ஒரு மூத்த பத்திரிகையாளரான ஆர்.ராஜகோபாலை இந்த அளவிற்கு மோடி அரசு இலக்கு வைத்து முடக்குவதற்கு முக்கிய காரணம் பாசிச பா.ஜ.க. கும்பல் செய்யும் மக்கள் விரோத திட்டங்களையும், அவர்களின் இந்துமதவெறி நடவடிக்கைகளையும் தொடர்ந்து பல்வேறு சான்றுகளுடன் கட்டுரையாக எழுதி வெளியிட்டார் என்பதுதான்.

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | மதுரை அரங்கக் கூட்டம்

மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில் ஜூன் 29 அன்று மதுரை மாட்டுத்தாவணி அருகே ராமசுப்பு அரங்கத்தில் “தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை வழி எது?” அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை – சாதி ஆணவப் படுகொலை | கண்டன ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாரத்தில் பிரியதர்ஷினி பார்த்திபன் சாதி ஆணவப் படுகொலை! ஆதிக்கச் சாதி வெறி சங்கங்களை தடை செய்! ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் உடனே இயற்று! கண்டன ஆர்ப்பாட்டம்! இடம்: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேரம்: காலை...

வால்மார்ட் தொழிலாளர்களின் முதல் ஒப்பந்தம் வெற்றி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமேசானில் யூனிஃபோருக்கு கிடைத்த தொழிற்சங்க அங்கீகாரம் ஒரு முக்கியமான முதல் படியாக இருந்தாலும், மிசிசாகா வால்மார்ட்டில் கிடைத்த கூட்டு ஒப்பந்த வெற்றி அதைவிட ஒரு படி மேலான சாதனையாகும். தற்போது, கூட்டு பேச்சுவார்த்தை மூலம் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு தொழிலாளர்களிடம் ஒரு நடைமுறை எடுத்துக்காட்டு உள்ளது.

அயோத்தி இராமன் கோவில் பணத்தைக் களவாண்ட காவிக் கும்பல்

பக்தி என்ற பெயரில் இராமன் கோவிலை மையமாக வைத்து சுற்றுலாப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிட்டுள்ளது, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பல். இன்று இராமன் கோவிலின் பணத்திலும் கொள்ளை நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கீழடி அறிக்கையைப் புதைத்துவிட இந்தியத் தொல்லியல்துறை சதி!

ஓர் அகழ்வாராய்ச்சி அறிவியல் அறிஞர் சமர்ப்பித்த ஓர் அறிக்கையை மறுபரிசீலனை செய்வதற்காக, ஒரு குழு அகழ்வாராய்ச்சி தளத்திற்குச் செல்வது இந்திய தொல்லியல் துறையின் (ASI) வரலாற்றில் ஓர் அரிதான நிகழ்வாகும். இம்முயற்சி இந்து மதவெறி பாசிச கும்பலின் சதிச்செயலாகும்.

மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு இரத்து: மதுரை உயர்நீதிமன்றத்தின் மற்றொரு கரசேவை!

0
இந்தியாவில் “இந்து மதம்” எனும் ஒற்றை மதத்தை நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பல், பௌத்த, சீக்கிய மதங்களை விழுங்குவதையும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை ஒழித்துக் கட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. “தாய் மதத்திற்குத் திரும்புதல்” (கர்வாப்சி) என்ற பெயரில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் தொடுக்கிறது. பாசிஸ்டுகளின் இந்த நிகழ்ச்சிநிரலுக்குச் சேவையாற்றுவதாகவே இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குஜராத்: மாநிலம் தழுவிய விவசாயிகளின் நீண்ட பேரணி – போராட்டம்

மின்சார பரிமாற்ற கட்டமைப்புகளுக்காக, விவசாய நிலங்கள் உரிய ஆலோசனையோ அல்லது போதுமான இழப்பீடோ இன்றி கையகப்படுத்தப்பட்டும், மின்கம்பங்கள் அமைக்கப்படும்போது சேதமடையும் விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டும் வருவதை எதிர்த்து இப்பேரணி - போராட்டமானது நடந்துள்ளது.

மயிலாடுதுறை: இரட்டை ஆணவப் படுகொலை! ஆணவப்படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டம் இயற்று!

மயிலாடுதுறை: இரட்டை ஆணவப் படுகொலை! ஆணவப்படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டம் இயற்று! https://youtu.be/2YlXV6pseAQ காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் ஆணவப் படுகொலைகள் | ம.அ.க. கண்டனம்!

தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறி வரும் சாதிய ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஆணவப் படுகொலை தடுப்பு சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.

பஞ்சாப்: அமெரிக்க அடிமை ஒப்பந்தத்தை இரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்!

பாசிச மோடி அரசின் கொள்கைகள் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரானது என்று தெரிவித்த விவசாயிகள், ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்தியப் பிரதமர் பாசிஸ்ட் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் டிரம்பின் உருவ பொம்மைகளை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மயிலாடுதுறை: காதலர்கள் இரட்டை ஆணவப் படுகொலை!

0
ஆணவப் படுகொலை செய்த கொலைக் குற்றவாளிகள் மீது தற்போது வரை போலீசு கொலை வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்திருக்கிறது. எனவே கொலைக் குற்றாளிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

எலான் மஸ்க் ட்ரில்லியனியராம்! பொருளாதாரம் யாருடையது?

அமெரிக்க குடிமகனான மஸ்க் வாழும் அதே நாட்டில் ஒரு சாமானிய தொழிலாளியின் ஒரு மணி நேரத்தின் குறைந்தபட்ச கூலி 2009 ஆம் ஆண்டு முதல் 7.25 டாலராகவே உள்ளது. இவ்வாறு கோடிக்கணக்கான தொழிலாளர்களின் சுரண்டப்பட்ட கூலியும், உழைப்புமே மஸ்கின் இந்த ஒரு டிரில்லியன் டாலர் சொத்துகள்.

அண்மை பதிவுகள்