Sunday, August 9, 2026

மேற்குவங்கம்: கிறிஸ்தவர்கள் மீது தீவிரமடையும் பாசிச தாக்குதல்!

கிறிஸ்தவர்கள் - இஸ்லாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் நோக்கத்தில் அம்மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்ற பாசிச கும்பலுக்கு எதிராக மேற்குவங்க மக்கள் வீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டங்கள கட்டியமைக்க வேண்டும். மனித குலத்திற்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் இம்மண்ணிலிருந்து அகற்றப்படும் போதுதான் அனைத்து மக்களுக்குமான வாழ்வை உறுதி செய்ய முடியும்.

மதுரை சென்னகரம்பட்டி சாதியப் படுகொலையின் 35-ஆம் ஆண்டு!

0
சென்னகரம்பட்டி படுகொலைக்குத் தலைமை தாங்கிய ராமர் என்ற ஆதிக்கச் சாதிவெறியனின் தலைமையிலேயே 1997-இல் மேலவளவு படுகொலையும் நடத்தப்பட்டுள்ளது. அதிலும், ஆதிக்கச் சாதிவெறியர்களின் கொட்டத்தை முறையிடுவதற்காக மதுரை மேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது, பேருந்தை நிறுத்தி வெட்டிக் கொல்வது என்ற வகையிலேயே இரண்டு படுகொலைகளும் அரங்கேற்றப்பட்டுள்ளன.

🔴சிறப்பு நேரலை: திவ்யதர்ஷினி – பார்த்திபன் ஆணவப் படுகொலை | கண்டன ஆர்ப்பாட்டம் | மதுரை

🔴Exclusive LIVE: மயிலாடுதுறை: திவ்யதர்ஷினி – பார்த்திபன் ஆணவப் படுகொலை கண்டன ஆர்ப்பாட்டம் | மதுரை https://youtu.be/zdS9Ymsiypg காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

கண்ணகி – முருகேசனின் ஆணவப்படுகொலை 23-ஆம் ஆண்டு | தோழர் சாந்தகுமார் | மீள்பதிவு

கண்ணகி - முருகேசனின் ஆணவப்படுகொலை 23-ஆம் ஆண்டு தோழர் சாந்தகுமார் | மீள்பதிவு https://youtu.be/8kMpipwfCCc காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

மயிலாடுதுறை திவ்யதர்ஷினி – பார்த்திபன் ஆணவப் படுகொலை | கண்டன ஆர்ப்பாட்டம் – மதுரை

திவ்யதர்ஷினி பார்த்திபனை கொலை செய்த குற்றவாளிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி ஜூலை 6 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் ஜனநாயக சக்திகள் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் அமோனியா கசிவு: ஒடிசாவிற்கு திருட்டுத்தனமாக அனுப்பப்பட்ட சிறுமியின் உடல்

இப்படுகொலையை மூடிமறைப்பதிலேயே த.வெ.க. அரசு குறியாக உள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குமானி ஜுவாங்கா என்ற 15 வயது பழங்குடியின சிறுமியின் உடலை அவரது அண்ணனுக்கே தெரியாமல் திருட்டுத்தனமாக ஒடிசாவிற்கு அனுப்பி வைத்திருப்பது இதனை நிரூபிக்கிறது.

ஜூலை 3: காசா இனப்படுகொலையின் 1000-ஆவது நாள்!

சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா. அமைப்புகள் தொடர்ந்து போர் நிறுத்த வலியுறுத்தல்களைச் செய்து வந்த போதிலும், இந்த 1,000 நாட்களைக் கடந்தும் காசா மக்களின் மீதான பொருளாதார முற்றுகை, உணவு மற்றும் மருத்துவப் பற்றாக்குறை மற்றும் ராணுவக் கட்டுப்பாடுகள் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.

லுமும்பாக்கள் வாழ்கிறார்கள்: கால்பந்து மைதானத்தில் ஒலித்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கம்

ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காகவும், போட்டாபோட்டிக்காகவும் உலகம் முழுக்க சுரண்டலும், போர்களும், அடக்குமுறைகளும், படுகொலைகளும் பல்வேறு வடிவங்களில் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி மைதானத்தில் தீரத்தோடு தனது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்திய காங்கோவின் மைந்தன் மைக்கேல் கூபா மபோலடிங்காவின் உணர்வை நாம் அனைவரும் வரித்துக் கொள்வோம்.

திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் ஆலை விபத்து | பு.ஜ.தொ.மு. களச்செய்தி

கட்டற்ற இலாபத்தைச் சாதிக்க எவன் செத்தால் எனக்கென்ன என்று நினைக்கும் முதலாளிகளையும், முதலாளிகளது மனம் நோகச் செய்தால் முதலீடு கிடைக்காது என்று நினைக்கிற அரசு எந்திரமும் தொழிலாளி வர்க்கத்தின் பிணத்தின் மீது வேட்டை நடத்தும் வல்லூறுகள். இந்த வல்லூறுகளிடமிருந்து நியாயத்தை எதிர்பார்க்க முடியாது!

ஈரான் தலைவர் அயத்துல்லா கமேனி உடல் அடக்கம் | இ-போஸ்டர்

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது மேலாதிக்கப் போர் தொடுத்த அமெரிக்க – இஸ்ரேல் போர்வெறி ஓநாய்கள், ஈரானின் அப்போதைய உச்சத்தலைவர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்து ஆட்சி மாற்றத்திற்கு...

ஐ.நா-வின் “குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள்” அறிக்கை: இஸ்ரேலே முதன்மை குற்றவாளி!

2025-ஆம் ஆண்டில் 5,663 குழந்தைகளுக்கு எதிராக 12,445 கடுமையான அத்துமீறல்கள் நடந்துள்ளன. அவற்றில், 9,465 அத்துமீறல்கள் இஸ்ரேலிய ஆயுத மற்றும் பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மேலும், 326 மீறல்கள் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் நடத்தப்பட்டுள்ளன என அறிக்கை கூறுகிறது.

அணுக்கனிம சுரங்க நீட்டிப்பு: த.வெ.க. அரசின் இரட்டை வேடம்!

அன்று இத்திட்டத்தை எதிர்த்த த.வெ.க., இன்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் ஒன்றிய அரசுக்கு அடிப்பணிந்து நில ஒதுக்கீட்டை நீட்டித்திருப்பது அதன் வர்க்கப் பாசத்தையே காட்டுகிறது.

த.வெ.க. ஆட்சி: தமிழை ஒழிப்பதில் பரிணாம வளர்ச்சி!

தனது அரசின் கொள்கை இரு மொழிக் கொள்கை என்று விஜய் போடும் வேடம் கலைகிறது. பிழைக்க ஒரு கொள்கை, மக்களை அரசியல் ரீதியாக ஏமாற்ற வேறொரு கொள்கை என்று வாழும் விஜய், அதற்கேற்ப தமிழ்நாட்டு மக்களை வழிநடத்திச் செல்லவும் முயல்கிறார்.

மேற்குவங்கம்: நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மையினர் நல நிதிக் குறைப்பு!

மேற்குவங்கத்திலும் பா.ஜ.க. ஆட்சியமைத்த பிறகு சங்கிக் கும்பலின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன. ஆட்சியமைத்த இரண்டு நாட்களுக்குள்ளாகவே இஸ்லாமியர்கள் நடத்தும் வணிகக் கடைகள் மீது இந்துத்துவக் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். தான் நிறுவத் துடிக்கும் இந்துராஷ்டிரத்தில் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் நோக்கத்தின் ஓர் அங்கமாகவே இந்த நிதிக் குறைப்பும் அரங்கேறியுள்ளது.

அண்மை பதிவுகள்