அம்பானி மீம்சை தூக்க வைத்த அம்பானி சென்சார் போர்டு !
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, “ரிலையன்சு குடும்பத்தின்” மீதான தன்னுடைய முழுமையான ஈடுபாட்டை உணர்ச்சிகரமான தன்னுடைய உடல்மொழிகளால் வெளிப்படுத்தினார். அது பின்னர் 2018 -ம் ஆண்டின் “முதல் வைரல் மீம்சாக” சமூக வலைத்தளங்களில் பரவியது.
முசுலீம்களை நேசித்ததற்காக மாணவி தன்யாஸ்ரீயை தற்கொலை செய்யவைத்த இந்துமதவெறியர்கள் !
பாஜக -வின் இளைஞர் அணித் தலைவரான அனில்ராஜ், அந்த பெண்ணின் (தன்யாஸ்ரீ) வீட்டிற்கு சென்று நேரிலேயே மிரட்டியிருக்கிறார். முசுலீம்களோடு எவ்வித நட்பும் பாராட்டக் கூடாது என்றும் எச்சரித்திருக்கிறார்.
மலேசியா போன கோடீஸ்வர தமிழ் சினிமா பிச்சைக்காரர்கள் !
100 ரூபாய் டிக்கெட்டை 1000, 2000க்கு ப்ளாக்டிக்கெட் விற்று சொத்துச் சேர்த்த ரஜினியும் காசில்லையென மலேசியாவுக்குப் பிச்சையெடுக்கப் போனதுதான் மகா கேவலம்.
காவி பயங்கரவாதிகள் ஆட்சியில் காவி மயமாகும் உத்திரப்பிரதேசம் !
காவி நிறத்துக்கு மாறிய புத்தகங்கள், புத்தக பைகள், அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் துண்டுகள் மற்றும் நாற்காலிகள், பேருந்துகள், தலைமைச் செயலக கட்டிடம், முதல்வர் இல்லம் இப்படி எங்கு பார்க்கினும் காவி மயம் தான்.
இப்டியே போனா கழகம் என்ன ஆகும் ? தொழிலாளிகள் என்ன ஆவாங்க ? நேர்காணல் – படங்கள்
பொண்டாட்டி புள்ளைங்கள பார்க்காம, தூங்காம மக்களுக்காக உழைக்கிறோம். நாங்க வீட்டுக்கு போகும்போது அவங்க தூங்கிடுவாங்க. அவங்க முழிச்சிகிட்டு இருக்கும் பொது நாங்க டூட்டிக்கு வந்துடுவோம். இந்த மக்களோட தான் எங்க வாழ்க்க. அதனால எங்களுக்கு கடமை இருக்கு சார்..
காவியே வெளியேறு ! கோவன் பாடல்கள் | வீடியோ
இனியும் இந்த அரசமைப்பை தூக்கி சுமக்க வேண்டியதில்லை என்பதை மகஇக பாடகர் தோழர் கோவன் மற்றும் ம.க.இ.க கலைக்குழுவின் பாடல்கள் உணர்ச்சியுடன் இசைக்கின்றன.
அ.தி.மு.க அரசுக்கு அஞ்சாமல் போராடும் போக்குவரத்து தொழிலாளிகள் – நேரடி ரிப்போர்ட்
“லல்லு பிரசாத் யாதவ் கருவூல பணத்துல ஊழல் பண்ணிட்டான்னு தண்டனை கொடுத்தாங்க. இங்கயும் கருவூலத்தில இருந்து தான் தொழிலாளர் பணம் 7,000 கோடிய திருடி இருக்கனுங்க... இதுக்கு என்ன தண்டனை கொடுத்திருக்கு?”
போக்குவரத்துத் தொழிலாளிகளை வஞ்சிக்கும் அரசு – பத்திரிக்கை செய்தி
குற்றவாளி ஜெயாவிற்கு நினைவிடம், தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என கோடிகளை கொட்டி இறைக்கும் எடப்பாடி அரசு, போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சிக்க முயற்சிக்கிறது.
போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் வெல்லட்டும் !
ஒரு சதவீதம் பேர் இருக்கும் அதிகாரிகளுக்கு 45% - ஊதிய செலவினத்தை பெறும் அதிகாரிக்கு 7வது ஊதிய விகிதத்தின் படி 2.72 காரணியில் அமல்படுத்த முடியுமாம், 99% பேர் இருந்தும் கழக ஊதிய செலவினத்தில் 55% ஐ மட்டும் பெற்றுக் கொண்டுள்ள போதும் 2.57 பெருக்கு காரணியில் வழங்க நிதி இல்லையாம்.
ஐநூறு ரூபாய் கொடுத்தால் இலட்சக்கணக்கான ஆதார் தகவல்கள் கிடைக்கும் !
ஒரு ரூ.300 செலுத்தியவுடன், கொடுக்கப்படும் ஆதார் எண்ணைக் கொண்டு அதற்கான ஆதார் அட்டையை அச்சிடும் மென்பொருளையும் வழங்கியிருக்கிறார் அந்த ஏஜெண்ட்.
ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையின் தற்காலிக உரிமம் இரத்து !
இந்த கண் துடைப்பு தற்காலிக உரிம இரத்து நடவடிக்கைகள் கூட சமூக வலைத்தளங்களில் ஃபோர்ட்டிஸ் மோசடி குறித்து மக்களின் கண்டனங்கள் அதிகரித்ததன் விளைவுதான்!
இராஜஸ்தான் விவசாயிகள் பணத்தை திருடும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி !
உதயப்பூரைச் சேர்ந்த 75 வயது சோகன்தாஸ். தன் சிறு நிலத்தை விற்று ரூ. 7,50,000 பணத்தை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் நிலை-வைப்பு நிதி திட்டத்தில் சேமித்துள்ளார். 9 மாதங்கள் கழித்து ரூ. 7,50,000 செலுத்த வேண்டும், தவறினால் ஏற்கனவே செலுத்திய பணம் கிடைக்காது என கூறியுள்ளனர்.
காஜியாபாத் : இந்து மத வெறியர்களின் எதிர்ப்பை மீறி நடந்த இந்து – முஸ்லீம் திருமணம்
இருவர் தங்களது வாழ்க்கையை தெரிவு செய்யும் ஜனநாயக உரிமையை, மதத்தை மறுக்கும் உரிமையை மறுப்பதோடு அதையும் கலவரமாக்க முயற்சித்துள்ளனர் இந்து மதவெறி பாசிஸ்டுகள்.
பழைய ஐ – போன்களின் செயல்திறனை குறைக்கும் 420 ஆப்பிள் நிறுவனம் !
ஐ - போன் போன்ற ஆப்பிள் சாதன பயனர்கள் பெருமையை சிலகாலம் பீற்றிக் கொள்ளலாம். பின்னர் அந்நிறுவனம் புதுவடிவமைப்பில் புதுமாடல்களை சந்தையில் இறக்கும் போது தங்கள் பழைய சாதனத்தை தூக்கிக் கடாசிவிட்டு அவற்றை வாங்குவதற்கு வந்தாக வேண்டும்.
ஆட்குறைப்பு – ஊதியக் குறைப்பு : இந்திய ஐ.டி நிறுவனங்களின் கார்ட்டல் மோசடி !
காக்னிசன்ட், டெக் மகிந்திரா, விப்ரோ, இன்போசிஸ் மற்றும் வெரிசான் நிறுவனங்கள் 2017 -ம் ஆண்டில் மட்டும் 5,000 ஊழியர்களுக்கு மேல் ஹைதராபாத்தில் பணிநீக்கம் செய்துள்ளன.

























