Thursday, May 15, 2025

டாஸ்மாக்கை மூடு என்று எழுதினால் பள்ளிச் சுவர் அசிங்கமாகுமா ?

0
மாணவக் கண்மணிகளை சீரழிக்கும் SORRY தமிழகத்தையே சீரழிக்கும் டாஸ்மாக் என்ற குற்றத்தை ஆசிரியர்கள் தானே முன்னின்று மூடவேண்டும்!

மனித உரிமைப் போராளி நல்லகாமன் மறைவு !

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதே உணர்வோடு தன்மானத்தை -சுயமரியாதையை தூக்கிப்பிடித்த அய்யா நல்லகாமனின் வாழ்க்கை அனைவருக்கும் பின்பற்றத் தகுந்த முன்னுதாரணம்.

கடலூர் வெள்ள நிவாரண உதவி – என்பெஸ்ட் தொழிலாளர் போராட்டம்

0
"அரசின் ஆணையை மதிக்காத முதலாளி ஸ்ரீப்ரியாவை துடியலூர் காவல் துறை கைது செய்யுமா..? கைது செய்யாது. இது முதலாளித்துவத்தை பாதுகாக்கும் அரசு; முதலாளிகளை கைது செய்யாது. தொழிலாளிகளைத்தான் கைது செய்யும்."

அனைத்து சாதி அர்ச்சகர் – சிதம்பரத்தில் 23-01-2016 அன்று கருத்தரங்கம்

0
இந்து மதத்தில் பெண்கள் உட்பட அனைவரும் சமமல்ல என சமூகத்தில் இருப்பதை அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செயதுள்ளது என்பதை விளக்கும் கருத்தரங்கம் - சிதம்பரத்தில், 23-01-2016 சனி மாலை 5 மணி

திருச்சியில் ” மூடு டாஸ்மாக்கை ” சிறப்பு மாநாடு – சுவரெழுத்து பிரச்சாரம்

0
"ஊருக்கு ஊர் சாராயம்...கதறுது தமிழகம்; மூடு டாஸ்மாக்கை" என்ற முழக்கத்தோடு வரும் பிப்ரவரி 14 அன்று திருச்சியில் டாஸ்மாக் எதிர்ப்பு சிறப்பு மாநாடு நடத்த திட்டமிருக்கிறது மக்கள் அதிகாரம்.

பேராசிரியர் சாய்பாபாவுக்கு மீண்டும் சிறை ! – மதுரை அரங்கக் கூட்டம்

0
மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர் R.முரளி சிறப்புரை. 17-01-2016 ஞாயிறு நேரம் மாலை 5.00 மணி, மூட்டா அரங்கம் மதுரை

அத்திப்பட்டு ஐ.ஓ.சி பெட்ரானஸ் ஆலை ஓட்டுநர் அடித்துக் கொலை !

0
"வண்டிக்கு இழப்பீடு இருக்கு, உள்ளே போற எரிவாயுக்கு இழப்பீடு இருக்கு, வண்டியில அடிபட்டு இறந்து போனா கிட்டத்தட்ட 30 பேர் வரை இன்சூரன்ஸ் கிளெய்ம் பண்ணலாம். ஆனால் டிரைவருக்கு இன்சூரன்ஸ் போடவில்லை."

அனைத்து சாதி அர்ச்சகர் தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்

1
"பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் தந்திரமான சொற்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான வழக்கின் தீர்ப்பு”

பொறுக்கி சிம்பு – அனிருத்திற்கு செருப்பு மாலை – சாணி அடி !

35
மூடு டாஸ்டாக்கை என்று பாடினால் நடு இரவில் தேசத் துரோக வழக்கில் கைது செய்யும் இந்த அரசு, பெண்களைப் கேவலப்படுத்தி பாடினால் பாதுகாக்கிறது

அர்ச்சகர் அடையாளத்தை துறந்தார் ரங்கநாதன் – ஆர்ப்பாட்டம்

7
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வழக்கில் உச்சநீதி மன்றத்தின் அநீதியான தீர்ப்பை கண்டித்து சென்னை, திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள்.

கொத்தடிமைகளாக கல்லூரி விரிவுரையாளர்கள்

1
"கெளரவ விரிவுரையாளர்களுக்கு என்று எந்த ஒரு உரிமையும், சலுகையும் கிடையாது, எந்தவித விசாரணையும் இல்லாமல் உங்களைப் பணிநீக்கம் செய்துவிடுவோம், உங்கள் எதிர்காலத்தையே சீரழித்து விடுவோம்"

“சுமையெல்லாம் நான்தான் சுமக்கிறேன்” – கேலிச்சித்திரம்

0
"வானத்தில் இருந்து பார்வையிட்ட கருணைமிகு அம்மாதான் இப்போது வாட்ஸ் அப் மூலம் மீட்க வந்துள்ளேன்"

கடலூர் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் நிவாரணப் பணி

0
மக்கள் மறிப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதிமுக வினருக்காக காவல் துறை மறிப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றதுடன் சாலை மறியலுக்கு தயாரனதும் உடனே நமது லாரி விடப்பட்டது.

சென்னை மழை வெள்ளம் – ஐ.டி நிறுவனங்களின் இலாப வெறி !

10
ஐ.டி. துறை ஊழியர்களுக்கு வெள்ளம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளைக் கண்டறிந்திட கள ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வுப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை இங்கே வெளியிட்டுள்ளோம்.

அம்மா படத்தை வேடிக்கை பார்க்கிறோம் – செம்மஞ்சேரி அவலம்

2
மழை சாக்கடை பற்றி சன் டிவியில் பேட்டி கொடுத்தோம்.ஆனால் அப்படி சொன்னால் அரசிடமிருந்து சலுகைகள் எதையும் வாங்கிதரமாட்டோம் என்று அ.தி.மு.க-வினர் மிரட்டினார்கள்

அண்மை பதிவுகள்