Saturday, November 8, 2025

காவிரி : மோடி படம் எரிப்பு – பா.ஜ.க அலுவலக முற்றுகை

5
இன்றைக்கு தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு, தமிழினத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக எதிரியாக அப்பட்டமாக தன்னை ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. கும்பல் வெளிப்படுத்தி கொண்டுள்ளது.

காவிரி : தமிழினத்திற்கு எதிரான மோடி அரசின் காழ்ப்புணர்ச்சி

0
தேசிய ஒருமைப்பாடு ஒருவழிப் பாதையல்ல. பரஸ்பர நலனைப் பேணுதல் என்பதுதான் அதனின் அச்சாணி. அந்த அச்சாணியை இந்திய ஆளும் வர்க்கமே முறிக்கிறது.

காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் ! புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2016

1
ஒரு மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தின் கம்பீரத்தை, இழப்புகளுக்கு அஞ்சாமல் பார்ப்பன பாசிசத்தை மண்டியிட வைத்த காஷ்மீரை எத்தனை பேருக்குத் தெரியும்? வலியும் உறுதியும் நிறைந்த காஷ்மீர் மக்களின் போராட்டத்தை அறிமுகம் செய்கிறது இந்த தொகுப்பு.

13 வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய் !

0
வழக்கறிஞர்களின் உரிமைகளை பறிக்கும் அநீதியான தீர்ப்பை கண்டித்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் (MHAA) தலைமையில் வழக்கறிஞர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்து முன்னணி காலிகளைக் கண்டித்து சென்னை ஆர்ப்பாட்டம்

0
கோவையில் வெறியாட்டம் நடத்திய இந்து முன்னணி காலிகளைக் கண்டித்து தி.க, த.பெ.தி.க, தி.வி.க, வி.சி.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு கண்டன ஆர்ப்பாட்டம் - ஒருங்கிணைப்பு மக்கள் அதிகாரம். இடம் வள்ளுவர் கோட்டம். நாள் 01.10.2016 காலை 10.30. அனைவரும் வருக!

பகத்சிங் பிறந்தநாள் கூட்டம் மற்றும் களச் செய்திகள் – 30/09/2016

0
நாடு மீண்டும் அடிமையாவதை முறியடிப்போம்! ஆர்-எஸ்-எஸ் - பி.ஜே.பி நச்சுபாம்புகளை நாட்டிலிருந்து விரட்டியடிப்போம்! மாணவர்கள் – இளைஞர்கள் மீது ஏவப்படும் சீரழிவு கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

ஆயத்த ஆடை தொழிலாளிகளின் சாவில் வங்கதேச வளர்ச்சி

1
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஒருத் ஆயத்தத் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 29 க்கும் அதிகமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் அதிகமானத் தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

விஸ்வ இந்து ரவுடி பரிஷத்

6
போலீசும், ஊடகங்களும், ஃபேஸ்புக்கிலிருக்கும் இந்துத்துவ ஆட்களும் இந்தக் கொலையைச் செய்த ஜிகாதி யார் என்று தேடிக் கொண்டிருந்தார்கள். என்ன செய்ய, கொலை செய்தவர்களை விஸ்வ ஹிந்து பரிஷத்தே அனுப்பியிருக்கிறது.

தஞ்சை : நெஞ்சில் நிறைந்து நிற்கும் தோழர் மணிவண்ணன்

1
எளிமையான வாழ்க்கை, அங்கீகாரத்திற்கு ஏங்காத அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, குடும்பத்திலும் அரசியலுக்கான போராட்டம், மக்களிடம் ஐக்கியம், அமைப்பின் கட்டுப்பாட்டை மதித்துப் பேணுதல் என உயர்ந்து நின்றவர் தோழர்.மணிவண்ணன்

ஹவாலா பணத்தை கொள்ளையடித்த கரூர் போலீசு

3
தனிப்படை வேலை தொடர்பாக கோவைக்கு வந்த போதே இப்படி இரண்டு கோடி ரூபாய் திருடியிருக்கிறார்கள் என்றால் இவர்கள் சாதாப் படையாக கரூரில் என்னவெல்லாம் தின்று தீர்த்திருப்பார்கள்?

மோடியை கண்டிக்கும் போஸ்டர் – பு.ஜ.தொ.மு – ஐ.டி தோழர்கள் கைது !

6
உண்மையில் மோடி-பா.ஜ.க-வின் கன்னட வெறி அரசியலை அம்பலப்படுத்தியதுதான் இந்த போலீஸ் நடவடிக்கையின் பின்னணி என்பது "மோடியையே விமர்சித்து போஸ்டர் ஒட்டுனா விடுவோமா" என்று தோழர்களை காவல் நிலையத்தில் போலீசார் விமர்சித்தது வெளிப்படுத்தியது.

காவிரி உரிமை நிலைநாட்ட – டாஸ்மாக்கை இழுத்து மூட – மக்கள் அதிகாரம்

0
மூடு டாஸ்மாக்கை! நீங்களும் வாங்க…. இந்த சனியனை ஒழிக்க! மணவை ஒத்தக்கடை டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி பேரணி – ஆர்ப்பாட்டம் நாள் : 14-09-2016 புதன் பேரணி நேரம்: காலை 10.00 மணி, இடம்: நேரு சிலை அருகில், பொத்தமேட்டுப்பட்டி ஆர்ப்பாட்டம் நேரம்: பகல் 12.00 மணி இடம்: வட்டாட்சியர் அலுவலகம், மணப்பாறை

பழங்குடிகளைக் கொல்லும் ஜார்கண்ட் போலீசு

0
கிராம மக்கள் இலவசமாக விரும்புகிறார்கள் என்று வக்கிரம் பேசும் ஆபிசர், அதே இன்லேண்ட் அனல் மின் நிலையம் அக்கிராம மக்களிடம் கொள்ளையடித்த சமூக வளம் குறித்து ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?

ஒரு வரிச் செய்திகள் – 08/09/2016

1
அம்மா ஆட்சியில் ஆள்கடத்தும் போட்டியில் சாதனை புரிந்து மூன்றாம் இடத்தை பெற்ற தமிழகம் அடுத்த ஆண்டே அம்மா ஆசீர்வாதத்தோடு முதலிடத்தை அடைவது உறுதி!

பண்டோனி – கிட்னியை விற்கும் குஜராத் கிராமம்

0
குஜராத மாநிலம் பண்டோனி என்ற கிராமத்தில் மட்டும் கடந்த ஒரு வருடத்தில் 11 நபர்கள் கிட்னி விற்றுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஹிரநந்தனி வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜாவித் கான் என்ற தரகர் மூலம் தான் இது நடந்துள்ளது.

அண்மை பதிவுகள்