வேலை இழப்போடு துவங்கியது அமெரிக்காவின் புத்தாண்டு
முதலாளிகளின் லாபம் குறைந்து விடக் கூடாது என்ற அக்கறையில் 2014-க்கான திட்டங்களை மாற்றிக் கொண்டு ஆட்குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்திருக்கின்றனர்.
ஒரு வரிச் செய்திகள் – 29/01/2014
ஐநா மனித உரிமை கவுன்சில் தீர்மானம், அழகிரி-ஸ்டாலின்-கருணாநிதி, சரத்குமார் 60 வயது மற்றும் பிற செய்திகளும், நீதிகளும்.
சென்ற வார உலகம் ! படங்கள் 24/1/2014
கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த உலக நிகழ்வுகள் சில - படங்களுடன்.
கோவை: தில்லை போராட்டத்தில் சிறை சென்ற தோழர்கள் மீட்பு !
50 தோழர்கள் போராடி சிறைக்கு சென்றது கோவை பகுதியில் பார்ப்பன பயங்கரவாதிகள், மக்கள் விரோதிகள், முதலாளிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு வரிச் செய்திகள் – 21/01/2014
ஆம் ஆத்மி கட்சியின் போராட்டங்கள், காங்கிரசின் கூட்டணி, நரேந்திர மோடியின் தேர்தல் உத்திகள், மற்றும் பல செய்திகளும் நீதிகளும்.
அமெரிக்க நாடாளுமன்றமா – பணக்காரர்களின் காஃபி கிளப்பா ?
இந்த மேட்டுக்குடி கிளப்புகளின் உறுப்பினர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடும் சராசரி அமெரிக்கர்களுக்கு உதவித் தொகை வழங்குவதை காலாவதி ஆக விட்டிருக்கின்றனர்.
அரசு வங்கிகளைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் !
மொத்தக் கடன் தொகையில் 50% இந்த தனியார் கார்ப்பரேட் முதலாளிகளால் சூறையாடி தீர்க்கப்பட்டிருக்கின்றன.
போராட்டக் களத்தில் புரட்சிகர அமைப்புகள் – 21/01/2014
சாலை வசதி, வறட்சி நிவாரணம், பெட்ரோல்-கேஸ் விலை உயர்வு தொடர்பாக புரட்சிகர அமைப்புகள் பல்வேறு இடங்களில் நடத்திய போராட்டங்கள்.
சென்னைப் புத்தகக்காட்சியில் வாங்க வேண்டிய நூல்கள் !
சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய முக்கிய புத்தகங்களின் பட்டியல்.
புமாஇமு ரிப்பன் பில்டிங் முற்றுகை !
அரசின் அலட்சியத்தால் மாணவர்கள் உயிர் பறிபோக இருந்த அநியாயத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சென்னை மாநகராட்சி செயல்படும் ரிப்பன் பில்டிங்கில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை புத்தகக்காட்சியில் கீழைக்காற்று !
37-வது சென்னை புத்தகக்காட்சியில் - தொழிலாளி வர்க்கத்தின் துடிப்புடன் தொடரும் கீழைக்காற்று... கடை எண் : 369-370
பொருளாதாரம் ‘வளர்ச்சி’ – வேலைவாய்ப்பு வீழ்ச்சி !
இந்தியாவில் விவசாயத்துறைக்கு வெளியிலான (தொழில் துறை, சேவைத் துறை) வேலை வாய்ப்புகளின் வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் வீழ்ச்சியடைய உள்ளதாக கிரைசில் என்ற தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஒரகடத்தில் உயர்கிறது புஜதொமுவின் செங்கொடி
ஒரகடம் SEZ – பார்க்கில் செயல்படும் BYD ஆலையில் பு.ஜ.தொ.மு. வின் கிளையை அறிவிக்கும் விதமாக கொடியேற்றி, பெயர்பலகை திறப்பு விழா தொழிலாளி வர்க்க உணர்வுடன் நடைபெற்றது.
புதுதில்லி அதிகார வர்க்கத்திற்கு 3000 கோடி ரூபாயில் பங்களாக்கள் !
சென்னையில் மீனவ மற்றும் பிற உழைக்கும் மக்களுக்கு வீடு கட்டுவதற்கு ஆகும் செலவை விட டில்லியில் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், நீதிபதிகளுக்கும் வீடு கட்டுவதற்கு 50 மடங்கு அதிகம் செலவாகிறது.
கம்போடியா : 4 தொழிலாளிகள் சுட்டுக் கொலை !
தொழிலாளர்களின் உயிர்களையும், உரிமைகளையும் நசுக்கி தமது பணம் ஈட்டும் உரிமை நிலைநாட்டிய கம்போடிய அரசை இந்த முதலாளிகள் போற்றி மகிழ்கின்றனர்.