இந்தியாவில் காற்று மாசுபாட்டினால் ஆண்டுந்தோறும் 15 லட்சம் மக்கள் உயிரிழப்பு
2009 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் காற்று மாசுபாட்டினால் 1.6 கோடி மக்கள் இறந்துள்ளனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல்: தடுமாறும் எதிர்க்கட்சிகள் | ஸ்டாலின்-கார்கே செய்த தவறு | தோழர் ரவி
ஒரே நாடு ஒரே தேர்தல்:
தடுமாறும் எதிர்க்கட்சிகள்
ஸ்டாலின்-கார்கே செய்த தவறு
தோழர் ரவி
https://youtu.be/Zda8SWnKvVc
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
தமிழ்நாடு வெள்ளப் பாதிப்பும், நிவாரணத்திற்கான மக்களின் போராட்டமும்
கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தன. அல்ஹம்துலில்லாஹ் (Alhamdulillah) மலையின் மேல் ஏற்பட்ட மன்சரிவில் 5 சிறுமிகள் உள்பட 7 பேர் உயிரிழந்த நிகழ்வானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை: பள்ளிக்குச் செல்வது படிக்கவா, பல்லக்குச் சுமக்கவா?
பஜனை பாட வைப்பதும், பல்லக்குத் தூக்க வைப்பதுமா ‘திராவிட மாடல்’? இதைத்தானே குஜராத்திலும் உ.பி.யிலும், சங்கிகள் வலுவாக இருக்கும் பிற மாநிலங்களிலும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதே வழியில் பயணிப்பதன் பெயரா பாசிச எதிர்ப்பு?
திமுக அரசே! எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தை இரத்து செய்!
மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒருபோதும் அடைய முடியாது.
மோடி அரசின் பாசிசத் தாக்குதல்களை எதிர்த்து உறுதியுடன் போராடும் விவசாயிகள்
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய விவசாயிகளின் போராட்டத்தில் இதுவரை போலீசு மற்றும் துணை இராணுவப் படைகளின் கொடிய தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்துள்ள போதிலும் உடல் ஊனமுற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ள போதிலும் சுகதேவ் ராம் உள்ளிட்ட விவசாயிகளின் போராட்ட உணர்வுதான் மோடி அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
பஞ்சாப்: விவசாய சங்கத் தலைவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்!
இழப்புகளுக்கும் தியாகங்களுக்கும் அஞ்சாத விவசாயிகள் தொடர்ந்து பாசிசக் கும்பலுக்கு எதிராக தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முன்பைவிட வலிமையான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: இந்துராஷ்டிரத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது! | மீள்பதிவு
பா.ஜ.க எதிர்ப்பாளர்களில் ஒரு பிரிவினர், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. எனவே மோடி அரசால் இந்தனை அமல்படுத்தவே முடியாது என்று அப்பாவித்தனமாக சொல்லிவந்தார்கள்.
கார்ப்பரேட்டுக்களுக்காக தமிழ்நாட்டைச் சூறையாடும் பாசிச பாஜக அரசு! காவல்காக்கும் திமுக அரசு!
எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கம், காட்டுப்பள்ளித் துறைமுகம், பரந்தூர் விமான நிலைய விரிவாக்கம் என கார்ப்பரேட்டுகளின் காவலாளியாக செயல்படும் திமுக அரசு, அணுக்கனிம சுரங்கம் மற்றும் எண்ணெய் - எரிவாயு திட்டத்தை ஒருபோதும் தடுத்து நிறுத்தாது.
இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் ஆன்லைன் கடன் செயலிகள்!
பல உயிர்கள் சைபர் மோசடி கும்பல்கள் மூலம் பறிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதில் சில நிகழ்வுகளும் மரணங்களும்தான் வழக்குகளாக பதியப்படுகின்றன. ஏராளமானவை வெளியுலகிற்கு தெரிய வருவதே இல்லை.
சிரியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு: தேவை, இடது ஐக்கிய முன்னணி!
சிரியாவின் ஆட்சிக் கவிழ்ப்பை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள சிரிய மக்கள் தற்போது கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த மகிழ்ச்சியில் நாம் பங்கெடுக்க முடியாது என்பதையே சிரியாவில் உள்ள நிலைமைகள் உணர்த்துகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் மசூதி இடிப்பு: உச்சநீதிமன்ற தடை அரணாகுமா?
வழிபாட்டு தலங்களுக்கு அரண் என சொல்லப்பட்ட 1991 வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பே சந்திரசூட் போன்ற கரசேவகர்களால் இன்று ஒன்றும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதெனில், நேற்று உச்சநீதிமன்றம் விதித்துள்ள உத்தரவை நினைத்து நாம் நிம்மதி பெருமூச்சு விட முடியாது.
வேண்டாம் ஒரே நாடு! ஒரே தேர்தல்! | இணைய போஸ்டர்கள்
வேண்டாம் ஒரே நாடு! ஒரே தேர்தல்!
***
***
***
***
***
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றதா?
இவ்வாறான பாசிசத் திட்டங்கள் நடைமுறையில் சாத்தியமில்லை என்று கூறி எதிர்த்த எதிர்க்கட்சிகள், அவை நடைமுறைக்கு வந்த பின்னர், அதற்குக் கட்டுப்படத் தொடங்கிவிடுகின்றன. இத்திட்டங்களுக்கு மக்களிடம் எதிர்ப்பு இருந்தால், அதனை எதிர்ப்பதைப் போல நாடகமாடுகின்றன.
ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சையில் தனியார்மயத்தை புகுத்தும் மோடி அரசு! | புமாஇமு
ஹீமோ டயாலிசிஸ் எனப்படும் இரத்தச் சுத்திகரிப்பை அரசு - தனியார் பங்களிப்புடன் செய்யலாம் என மோடி அரசு அறிவித்துள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதாக தமிழ்நாடு அதிகாரிகளும் முடிவெடுத்துள்ளனர். இதன் மூலம் பொது சுகாதாரக் கட்டமைப்பை கார்ப்பரேட் மயமாக்குவதில் மோடி அரசுடன் திமுக அரசும் கைகோர்த்துள்ளது.