புக் போஸ்ட் சேவையை நிறுத்தும் பாசிச மோடி அரசு
அரசியல், சமூகம் சார்ந்த கருத்துகளை நாடு முழுவதும் சென்று சேர்ப்பதற்கான ஒரு கருவியாய் இது பயன்பட்டது. இன்றளவும் பல இதழ்களும் பத்திரிகைகளும் இச்சேவையைச் சார்ந்து உள்ளன.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு: தமிழ்நாடு அரசே குற்றவாளி!
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு முதலில் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பாக பல்கலைக் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5, 8 ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி ரத்து: மோடி அரசின் பாசிசத் தாக்குதல்!
ஐந்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்த, 10 வயது மாணவர்களும் குலத்தொழிலில் ஈடுபடலாம் என்றால், இவர்கள் சொல்ல வருவது என்ன? குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டம் சொல்லும் 14 வயது என்னும் விதிமுறையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பது தானே.
30ஆவது நாளாக தொடரும் விவசாய சங்கத் தலைவரின் உண்ணாவிரதப் போராட்டம்!
தலேவால் “அரசுக்கு என் உடல்மீது அக்கறை இருந்தால் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றட்டும். அதன் பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தது விவசாயிகளின் சமரசம் இல்லாத போராட்ட உணர்வினை வெளிப்படுத்துகிறது.
🔴LIVE: இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கம் | கருத்தரங்கம்
இடம்: ஐ.சி.எஸ்.ஏ. ஹால், எழும்பூர், சென்னை | நாள்: 25.12.2024 | நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
பகுத்தறிவு பகலவனின் பார்ப்பனிய எதிர்ப்பை உயர்த்திப் பிடிப்போம் | பெரியார் 51-வது நினைவு தினம்
பெரியார் 51-வது நினைவு தினம்
பகுத்தறிவு பகலவன், பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி தந்தை பெரியார் அவர்களின் 51ஆவது நினைவு தினத்தன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பாசிச...
இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா- லெ) முதலாவது மாநாட்டின் 51-ம் ஆண்டு நிறைவு! | மீள்பதிவு
நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி, ஏப்ரல் 22, 1969 அன்று உதயமானது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது? | மீள்பதிவு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் பற்றியும், அதன் ஆரம்பகால வரலாறு பற்றியும் விவரிக்கிறது இக்கட்டுரை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துவக்க கால வரலாறை அறிந்து கொள்வோம்.
பாசிச கும்பலால் குறிவைத்துத் தாக்கப்படும் கிறிஸ்தவர்கள்
பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ளூர் போலீஸ் கும்பல் வன்முறைக் கும்பல்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு கிறிஸ்தவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்துகின்றனர் என்பதை மக்கள் சிவில் உரிமைக் கழகம் (Peoples Union For Civil Liberties - PUCL) வெளியிட்டுள்ள அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
புதிய ஜனநாயகம் – புதிய பதிப்பகம் தொடக்கம்
புரட்சிகர, முற்போக்கு நூல்களைப் பதிப்பித்து வருகின்ற எல்லா பதிப்பகத்தாருடனும் "புதிய ஜனநாயகம் பதிப்பகம்" நட்புறவை வளர்த்தெடுக்கும்; பதிப்புத் துறையின் வளர்ச்சிக்கும் பாடுபடும்.
இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கம் | கருத்தரங்கம்
“இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கம்”
கருத்தரங்கம்
ம.க.இ.க. சிவப்பு அலை கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி மற்றும்
பாடல் வெளியீடு
நாள்: டிசம்பர் 25 2024
நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
வினவு யூடியூப்...
எண்ணூர் அனல்மின் நிலையம்: கருத்துக் கேட்பு என்னும் பெயரில் கண்துடைப்பு நாடகம்!
”இதுநாள் வரை காற்றுமாசுவை தடுக்காதவர்கள், இனிமேல் தடுப்பார்கள் என இவர்கள் மீது நம்பிக்கை இல்லை. 2019-ல் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை அடிப்படையில் இப்போது கருத்துக் கேட்பது தவறு. இத்திட்டத்தைச் செயல்படுத்தவே கூடாது”
மதுரை கச்சைகட்டி: கல்குவாரியை எதிர்த்ததால் கொலை வெறி தாக்குதல்!
இக்கொலைவெறித் தாக்குதல் நடந்த பின்பும் தற்போது வரை உரிமம் முடிந்து செயல்பட்டு வருகின்ற குவாரிகள் மீதும் ஞானசேகரனை கொலை செய்யத் திட்டமிட்ட குவாரி உரிமையாளர் மீதும் திமுக அரசு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடுங்குளிரிலும் தொடரும் விவசாய சங்கத் தலைவரின் உண்ணாவிரதப் போராட்டம்!
நவம்பர் 26 முதல் ஹரியானா எல்லையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தலேவாலின் போராட்டத்தினால், மீண்டும் கட்டுக்கடங்காத வகையில் விவசாயிகள் போராட்டம் எழுந்துவிடுமோ என்கிற அச்சம் பாசிச கும்பலை தொற்றிக்கொண்டுள்ளது.
மக்கள் களமே பாசிஸ்டுகளை முடக்கும்! | இணைய போஸ்டர்
மக்கள் களமே பாசிஸ்டுகளை முடக்கும்!
அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், பதவிவிலக வேண்டும், நாடாளுமன்றத்தில் அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் போராடிவந்த நிலையில், ஆளும் பா.ஜ.க. கும்பல் நாடாளுமன்றத்தை...
























