Wednesday, December 17, 2025

மோடி ஆட்சியில் உச்சம் தொட்ட பயங்கரவாத தாக்குதல்கள் !

கடந்த பத்தாண்டுகளில், பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் அதிகளவிலான மக்கள் 2018-ம் ஆண்டில்தான் பலியாகி உள்ளனர். ஆனால் நிர்மலா சீதாராமன் வேறு கதை சொல்கிறார்.

#GoBackModi : தமிழகம் தந்த தரமான சம்பவம் ! ஃபேஸ்புக் தொகுப்பு

திரும்பிப் போ மோடி என மெய்நிகர் உலகு முழுதும் மோடியை விரட்டியது. இது மெய்யுலகிலும் நடப்பதற்கான நாட்கள் தொடங்கிவிட்டன என்பதன் அறிகுறி தெரியத் தொடங்கிவிட்டது.

நான்கு ஆண்டுகளில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் : வரும் ஆனா வராது !

தான் ஆட்சிக்கு வந்தபிறகு நாடெங்கும் 13 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளைத் திறக்க ஒப்புதல் வழங்கியிருப்பதாக பீற்றிக்கொள்ளும் மோடி அரசின் யோக்கியதை என்ன?

மோடிக்கு வழங்கப்பட்ட ஃபிலிப் கோட்லர் விருதும் , சவுதி பெட்ரோல் நிறுவனத்தின் ஆர்வமும் !

ஃபிலிப் கோட்லர் விருது இந்த ஆண்டுதான் உருவாக்கப்பட்டு முதன் முதலாக மோடிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த விவகாரம் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

பாண்டேவின் வாதம் யாருடைய வாதம் ? | ஆழி செந்தில்நாதன்

ஆங்கில மொழியால் உள்ளூர் மொழிகளுக்கு ஏற்படுகிற பிரச்சினைகள், ஆங்கில கல்வி தொடர்பான பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பது என்பது வேறு, ஆங்கிலத்தை அகற்றக் கோருவது என்பது வேறு.

ஸ்வஸ்திக் இல்லாமல் ஹிட்லரை வரைய முடியுமா ? ஓவியர் முகிலனுக்கு ஆதரவாக தமிழ் ஃபேஸ்புக்

உண்மையில் நீங்கள் எதிர்க்கவேண்டியது திருசூலத்தை மர்ம உறுப்பில் குத்திய சங்கி கூட்டதையா அல்லது அவர்களின் செயலை ஓவியமாக வரைந்த லயோலா கல்லூரியையா?

வாசகனின் காசு மட்டும் வேண்டும் … அவனது கஷ்டங்களை கவனிக்க வேண்டாமா ?

உலகின் அத்தனை மெத்தனங்களை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்த ஓர் மாபெரும் அமைப்பு இந்த பபாஸி!

தில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா ?

உலகிலேயே பாவப்பட்ட வாசகன் தமிழ் நூல்கள் வாசிக்கிறவன்தான். டாஸ்மாக் கடைகள் எப்படி எவ்வித ஒழுங்கும் இல்லாமல் பராமரிக்கப்படுகின்றனவோ... அப்படித்தான் புத்தகத்திருவிழாவும் தமிழ்வாசகனை நடத்துகிறது.

இட ஒதுக்கீடு : சலுகையா ? அடக்குமுறைக்கு எதிராக போராடி பெற்ற உரிமையா ?

இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது இல்லை. அது சமூகத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது.

இந்தியாவை குப்புறத் தள்ளிய பணமதிப்பழிப்பு : ”தி பிக் ரிவர்ஸ்” – நூல் அறிமுகம் !

"The Big Reverse” நாட்டையே தெருவில் நிறுத்திய பண மதிப்பழிப்பு நடவடிக்கை குறித்து வெகுமக்களுக்காக எழுதப்பட்ட மிகச் சிறந்த புத்தகமாக மீரா சன்யாலின் இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம்.

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி பாதித்த இரத்தம் ஏற்றம் | மருத்துவர் ஃபருக் அப்துல்லா

தவறுகள் நடந்திருந்தால் அதை சரிசெய்யும் பொருட்டு கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகள் மீது காழ்ப்புணர்ச்சி வேண்டாம் அவை ஏழைகளுக்கானது மட்டுமன்று. அனைவருக்குமானது.

இளைஞர்களின் தற்கொலைகள் அதிகரிப்பது ஏன் ? மருத்துவர் ஃபருக் அப்துல்லா

ஒவ்வொரு இளைஞனும் இளைஞியும் தான் இருக்க வேண்டிய எடையை விட சராசரியாக பத்து முதல் இருபது கிலோ அதிகமாக தான் இருக்கின்றனர். தவறான உணவு - பல தொற்று நோய்களுக்கு நம் உடலை திறந்து வைக்கிறது.

வரலாறு : மதுரைக் கோவில் நுழைவும் ஆர்.எஸ். நாயுடுவும் !

மதுரை கோவிலில் 2 உண்டியல்கள் இருந்தன. இதனால் பக்தர்கள் பலர் பட்டர்களிடம் காசு கொடுத்தனர். வட இந்தியர்கள் காசுகளை சந்நிதியில் தூக்கி எறிந்தனர். இதைப் பார்த்த நாயுடு கோவில் முழுக்க உண்டியல் வைக்க உத்தரவிட்டார். சந்நதியில் பணம் எறியும் பழக்கம் தடுத்து நிறுத்தப்பட்டது.

வாஜ்பாய் கால உளவுத்துறை தலைவர் பாகிஸ்தான் உளவுத்துறை தலைவரோடு புத்தகம் எழுதலாமா ?

இந்த அதுலாத் எப்போது 'ரா'வின் தலைவராக இருந்தார்? 1999லிருந்து 2000 வரை. அதாவது கார்கில் யுத்தம் நடந்த காலகட்டத்தில் ராவின் தலைவராக இருந்தவர்.

கஜா புயல் நிவாரணத்திற்குப் போராடிய இனியவனை வேட்டையாடும் போலீசு !

கஜா புயலில் பாதித்த மக்களை அரசு கைவிட்டதுமட்டுமல்லாது, நிவாரணம் கேட்டு போராடிய மக்களை போலீசு கொண்டு பழிவாங்கவும் செய்கிறது. அதன் இரத்த சாட்சியமாக உள்ளது தலைஞாயிறு பகுதி இனியவனின் வாக்குமூலம்.

அண்மை பதிவுகள்