தேவருக்கு ஜெயந்தி தலித்துக்களுக்கு என்கவுண்டர் ? கேலிச்சித்திரம்
ஆதிக்கம் செஞ்ச தெய்வத்திருமகனுக்கு அரசு செலவில் மரியாதை. ஆதிக்கத்தை எதிர்த்த இமானுவேல் சேகரன சொந்த செலவில் கும்பிடபோனா என்கவுண்டர்...?
பெங்களூரு கோவிலில் நுழைந்த தலித் சிறுவனுக்கு அடி உதை
தீண்டாமை அழுக்குகளை கிலோ கணக்கில் வைத்துக் கொண்டு யாரை ஏமாற்ற தூய்மை பாரத திட்டங்கள்?
என்கவுண்டர் எமன்கள் ! – கேலிச்சித்திரம்
இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிண காவல் நிலையத்தில் இளைஞர் சுட்டுப் படுகொலை
முசுலீம்கள் தீபாவளி இனிப்பு சாப்பிடலாமா ? படங்கள்
மத்த மத பண்டிகை பலகாரங்கள சாப்பிடுறதெல்லாம் ஹரமில்லை சார். நாங்க கொடுத்தா அவங்க சாமிய வேண்டிட்டு சாப்பிட போறாங்க. அவங்க கொடுத்தா எங்க சாமிய வேண்டிட்டு சாப்பிடுவோம். அவ்ளோதான்
ஜெயாவுக்கு பிணை – கேலிச்சித்திரங்கள்
அந்த அம்மாவுக்குத்தான் உடம்பு முடியல, 'வயசாகிப் போச்சு', சசிகலா, இளவரசி, சுதாகரன் மூன்று பேருக்கும் என்ன, பைல்சா, ஜெயிலுக்குள்ள உட்கார முடியல போல... முகிலனின் கேலிச்சித்திரங்கள்
தலித்துகளுக்கு எதற்கு கோவில் ? பூரியின் வெறி – கேலிச்சித்திரம்
ஒங்களுக்கு கோயில் கட்ட 'சூத்திர, பஞ்சம சாதி' மக்கள் வேணும். ஆனா... அவங்க... கோயிலுக்குள்ள மட்டும் வரக் கூடாது... இது எந்த ஊர் நியாயமடா? அம்பிஸ்?
நமது அடிமைகள் திறமைசாலிகள் – கேலிச்சித்திரம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை எப்போதும் போல் செவ்வனே பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் - ஜெயலலிதா
தமிழ் சினிமாவா தேவர் சினிமாவா ? – கேலிச்சித்திரம்
"காட்டுமிராண்டிக் கொலைகளுக்கு... யாரடா கௌரவக் கொலை.. என்று பெயரிட்டது"
மேக் இன் இந்தியா – கேலிச்சித்திரம்
ரூ 6 லட்சம் அந்நிய முதலீடு காத்திருக்கிறது - மோடி : முகிலன் கார்ட்டூன்.
தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா ? – கேலிச்சித்திரம்
அம்மா பக்தர்களின் போஸ்டர் வாசகம் - முகிலன் கேலிச்சித்திரம்
தீவிரவாதம் குறித்து கவலைப்படும் காவி பயங்கரவாதிகள்
தீவிரவாதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கவலைப்படும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் சுயரூபம் எது? ஓவியர் முகிலனின் கேலிச்சித்திரம்!
அம்மா கைது : அடிமைகள் ஆட்டம் – கார்ட்டூன்கள்
சொத்துக் குவிப்பு குற்றவாளி அதிமுக தலைவர் ஜெயா சிறையில், தமிழகமெங்கும் அதிமுக வன்முறை கும்பலுடன் காவல் துறை கைகோர்ப்பு - கேலிச்சித்திரங்கள்.
அதிமுக வன்முறை, தமிழக அரசு மீது வழக்கு
தமிழக போலீசோ இக்கலவரத்தை கட்டுப்படுத்துவற்கு பதிலாக வேடிக்கை பார்த்தனர். கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக கடைகளை அடைப்பதையும், பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதிலும் குறியாக இருந்தனர்.
இந்திய உயிரைக் குடிக்கும் அமெரிக்க கோக்
நமது தண்ணீரை உறிஞ்சி லாபம் குவிக்கும் கோக்கோ கோலா - கேலிச்சித்திரங்கள்
























