ஆலமரத்தடியில் நீதிமன்றம் நடத்தும் நாட்டாமையிடம் இருக்கும் நேர்மையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எதிர் தரப்பு வக்கில் பாவானிதான் வேண்டும், நாட்டாமையாக பாலகிருஸ்ணா தான் வேண்டும் என குற்றவாளி கேட்டால் காறித்துப்பி இருப்பான் (சொம்புக்குள்தான்). ஆனால் என்ன வரம் வேண்டும் கேள் இருக்கிறோம் நாங்கள் என்கிறது உச்சநீதி மன்றம். சவுதாலா,லாலுவுக்கு பிறப்பினால் மட்டுமே கிடைக்காமல் போன பாக்கியம். அடுத்த பிறவியிலாவது பிராமணனாய் பிறக்கும் வரம் கிடைக்கட்டும் .
ஆலமரத்தடியில் நீதிமன்றம் நடத்தும் நாட்டாமையிடம் இருக்கும் நேர்மையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எதிர் தரப்பு வக்கில் பாவானிதான் வேண்டும், நாட்டாமையாக பாலகிருஸ்ணா தான் வேண்டும் என குற்றவாளி கேட்டால் காறித்துப்பி இருப்பான் (சொம்புக்குள்தான்). ஆனால் என்ன வரம் வேண்டும் கேள் இருக்கிறோம் நாங்கள் என்கிறது உச்சநீதி மன்றம். சவுதாலா,லாலுவுக்கு பிறப்பினால் மட்டுமே கிடைக்காமல் போன பாக்கியம். அடுத்த பிறவியிலாவது பிராமணனாய் பிறக்கும் வரம் கிடைக்கட்டும் .