கௌரி லங்கேஷ் படுகொலையைக் கொண்டாடுபவர்கள் யார் ?
கௌரி லங்கேஷ் கொலையில் விசாரணை முடிவுறாத நிலையில் கடந்த ஒரு வாரத்தில் இந்துத்துவ கும்பல் அடைந்த மகிழ்ச்சி, பதற்றம் போன்றவைகளைக் கவனித்தாலே கொலையாளிகள் யாராக இருக்க முடியும் என்பதை எந்தச் சிரமமும் இன்றிப் புரிந்து கொள்ள முடியும்.
நாங்கள் அமைதியை விரும்புகிறோம் ! – ரோஹிங்கிய அகதி சொல்லும் செய்தி !
காட்டிலிருந்து எட்டு நாட்களாக நடந்தே கடைசியில் எல்லையை அடைந்தோம். நாங்கள் மிகவும் பசியில் இருந்தோம். மரங்களிலிருந்து விழுந்து கிடக்கும் இலைகளைத் தவிர சாப்பிட எதுவுமில்லை. தொடர்ந்து குழந்தைகள் உணவு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை இந்தியாவில் அதிகம் – ஏன் ?
”இந்தியக் குடும்பங்களின் அமைப்பே பெண்களை ஆண்களுக்கு அடிமைகளாக்குகின்றன; இங்கு பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை குற்றமாகவே கருதுவதில்லை; பாலியல் குற்றத்திற்கான பொறுப்பை பாதிக்கப்பட்ட பெண்களின் மீதே சுமத்துகிறார்கள்” எனக் குறிப்பிடுகிறார் மதுமிதா
கௌரி லங்கேஷ் படுகொலை : பார்ப்பன பயங்கரவாதத்தை மோதி வீழ்த்துவோம் !
சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் விரும்புகின்றவர்கள் இந்தப் படுகொலைக்கு எதிராகக் கை கோர்க்க வேண்டும். எதிரிகளான இந்து மதவெறி பயங்கரவாதிகளை மோதி வீழ்த்த வேண்டும் !
விரைவில் வருகிறது ! சாமியார் பட்டத்துக்கு நீட் தேர்வு !
சாமியார் கஞ்சா குடிக்கலாமா, சரக்கடிக்கலாமா? அடிக்கலாமெனில் எந்த அளவு அடிக்கலாம்? எத்தனை வேளை சாப்பிடலாம்? ஏ.சி ரூம், ஏ.சி காருக்கு அனுமதி உண்டா? உடை உண்டா, கிடையாதா? துணி என்ன நிறம்?
உலகிற்கு ரோஹிங்கிய அகதி சொல்லும் ஒரு செய்தி !
“மனிதர்கள் அனைவரும் ஒன்று போலதான். மதங்கள் நம்மைப் பிரிப்பதில்லை.
புத்த சமூகத்தினருக்கும் எங்களை போலவே இரத்தமும் சதையும் உள்ளது. அவர்கள் மியான்மரில் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கிறார்கள் என்றால் எங்களால் ஏன் முடியாது”
கௌரி லங்கேஷ் படுகொலை இது காவிகளின் தேசம் ! – கருத்துப்படம்
நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி தொடர்ந்து கௌரி லங்கேஷ் பார்ப்பன பாசிஸ்டுகளின் தோட்டாக்களுக்கு பலி.
பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து நின்ற வீராங்கனை கவுரி லங்கேஷ் !
யாரெல்லாம் பார்ப்பன பாசிசத்தின் முன் மண்டியிடுகிறார்களோ அவர்கள், தம்மைக் காப்பாற்றிக் கொள்வது மட்டுமின்றி, பணியாமல் நிமிர்ந்து நிற்கும் கவுரி லங்கேஷ் போன்றோரையும் கொலையாளிகளின் துப்பாக்கிக்கு அடையாளம் காட்டி விடுகிறார்கள்.
ரோஹிங்கியா முசுலீம் அகதிகளை வெளியேறச் சொல்லும் மோடி அரசு !
பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்த இந்து அகதிகளின் நுழைவுச் சீட்டு காலாவதியானாலும் அவர்களைத் தங்க அனுமதிக்கும் அரசு, மியான்மர் ரோஹிங்கியா இன முசுலீம் அகதிகளை மட்டும் வெளியேற உத்தரவிட்டுள்ளது !
களநிலவரம் – எரியக் காத்திருக்கும் கோவை… !
இந்த வருட விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையின் மேட்டுப்பாளையம் ரோட்டில் மின்விளக்கு கம்பங்களின் மீது இந்து முன்னணி கொடியை கட்டி பறக்க விட்டுள்ளார்கள். பறப்பது கொடி மட்டுமல்ல கோவை காவல் துறையின் காவிக் கோமணமும் தான்.
சிறப்புக் கட்டுரை : தமிழகத்தின் ஆக்கிரமிப்பு விநாயகர்கள் !
இந்த விநாயகர் பெயரில் இந்து மதவெறிக்காலிகள் நடத்தும் ஆக்கிரமிப்புகளையும் அத்துமீறல்களையும் புகைப்படம் எடுத்து அனுப்புங்கள். நமது போராட்டத்தை நாம் தொடருவோம்.
கர்நாடக தமிழக எல்லையில் மாடுகளுக்குத் தடை போடும் பார்ப்பனக் கூட்டம் !
காஞ்சி சங்கர மடமும், மெரினா புகழ் பீட்டா அமைப்பும் நாட்டு மாடுகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், மாடுகளை தமிழகத்திற்கு விற்பனை செய்ய கொண்டு செல்வதை தடுத்து வருகின்றனர்.
புராண புரட்டுகளை எதிர்த்து அறிவியல் பேரணி !
சென்னை, பெங்களூரு, பூனே, அகமதாபாத், போபால், திருவனந்தபுரம், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அறிவியலுக்கான பேரணி நடைபெற்றது.
பார்ப்பனியத்தை ஏற்காத அறிவியலாளர் புஷ்ப மித்ரா பர்கவா மறைவு
மக்களிடம் அறிவியல் மனப்பான்மையையும் பகுத்தறிவையும் வளர்ப்பதற்கு பன்முகத்தன்மையுடன் பணியாற்றிய பர்கவாவின் மரணம் இந்திய மக்களுக்கும், அறிவியல் துறைக்கும் மீப்பெரும் இழப்பாகும்.
ரோஹிங்கியா : பச்சிளங் குழந்தைகளைப் பலி வாங்கும் மியான்மர் அரசு
முதலாளித்துவம் மலர்ந்த பின்னர் ரோஹிங்கியா மக்கள் மீதான இனவழிப்பு குற்றத்திற்கு பரிசாய் பொருளாதாரத் தடையை நீக்கியது அமெரிக்கா. முதலாளித்துவத்தின் ஜனநாயக எல்லை எதுவென்பதை ரோஹிங்கியா இசுலாமிய இன அழிப்பு நமக்குக் கூறுகிறது























