உத்தரப்பிரதேசம் கும்பமேளாவில் 40 பேர் பலி! யோகி ஆட்சியின் கொடூரம்!
இவ்வளவு பெரிய நிகழ்வில் இதுபோன்ற சிறு சம்பவம் நடப்பது இயல்புதான் என்று மக்களின் இறப்பை நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார் உத்தரப் பிரதேசத்தின் மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத்.
அகண்ட இந்து ராஷ்டிரத்திற்கான அரசியலமைப்பு: கும்பமேளாவில் ஒலிக்கும் அபாய சங்கு
"127 கிறிஸ்தவ நாடுகள், 57 முஸ்லீம் நாடுகள், 15 பௌத்த நாடுகள் உள்ளன. ஏன் யூதர்களுக்கும் கூட இஸ்ரேல் என்ற நாடு உள்ளது. ஆனால், இந்த உலகில் 175 கோடி மக்கள் தொகை கொண்ட இந்துக்களுக்கு நாடில்லை"
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 டிசம்பர், 1986 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கோவை இரட்டை ஆணவப் படுகொலை: ஆதிக்கச் சாதி சங்கங்கள் தடை செய்யப்பட வேண்டும்
ஆணவப்படுகொலைகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது ஆதிக்க சாதிவெறிச் சங்கங்கள்தான். இன்றைக்கு இத்தகைய சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான் கைப்பற்றி இயக்கி வருகிறது.
தேர்தல் நேரத்தில் மதக் கலவரங்களைத் தீவிரப்படுத்திய பாசிச கும்பல்
அசாமில் உள்ளவர்கள் வங்கதேச வம்சாவளி முஸ்லீம்கள் என்றும், மத்தியப் பிரதேசத்தில் உள்ளவர்கள் மாட்டிறைச்சி கடத்தல்காரர்கள் என்றும் கூறி அவர்களின் 11 வீடுகள் மற்றும் முஸ்லீம் ஒருவரின் வாடகை வீட்டையும் இடித்துள்ளனர்.
அன்று சென்னிமலை இன்று திருப்பரங்குன்றம்!
கந்தூரி எனப்படும் விழாக்களிலும் இந்து மக்கள் கலந்து கொள்வது என்பது சாதாரணமானது. தற்போது இந்த பிரச்சனையைக் கிளப்புவதன் மூலம் மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி கலவரங்களை உருவாக்கி தங்களுக்கான மக்கள் அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வதற்கு எத்தனிக்கிறது இந்த காவிக் கும்பல்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 டிசம்பர், 1986 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கும்பமேளா படுகொலை: பா.ஜ.க அரசே குற்றவாளி
மக்கள் மத்தியில் உள்ள மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்திக் கொண்டு, அதன் ஊடாக இந்து மத உணர்வை ஊட்டி தனக்கான அடித்தளத்தைப் பெருக்கிக் கொள்ள எத்தனிக்கிறது காவிக் கும்பல்.
மீண்டும் அழைக்கிறது காசா! | கவிதை
மீண்டும் அழைக்கிறது காசா!
இன்னும் என்ன எஞ்சியிருக்கிறது காசாவில்!
குண்டு பிளந்த கட்டடங்கள்
எலும்புக் குவியல்கள்
இரத்தக் கவிச்சி வீசும்
மண்ணைத் தவிர..
ஆயினும்..
அவர்கள் வருகிறார்கள்
பாட்டுப்பாடி!
மேளம் தட்டி!
இறுதியாக நாம் மீண்டும் வந்தோம்
(Finally we return)
இதுவே இன்றைய காசாவின்
நம்பிக்கை குரல்!
விடுதலையின் ராகம் புரியாதவர்கள்
இடிபாடுகளின்...
போர் நிறுத்தமும் காசாவின் தற்போதைய நிலையும்
ஹமாஸ் அமைப்பை ஒழித்துக்கட்டாமல் ஓயப்போவதில்லை என்று கொக்கரித்த யூத பயங்கரவாத நெதன்யாகு அரசைப் பின்வாங்கும் நிலைக்குத் தள்ளியிருப்பது பாலஸ்தீன மக்களின் வெற்றியே!
ஜன 26: விவசாயிகளின் நாடு தழுவிய டிராக்டர் பேரணி
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அழைப்பை ஏற்று நேற்று பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் ஜனவரி 26 அன்று டிராக்டர் பேரணிகள் நடைபெற்றன.
ஜம்மு-காஷ்மீர்: ஏ.பி.வி.பி நோக்கத்திற்குத் துணைபோகும் உமர் அப்துல்லா அரசாங்கம்
“ஜனவரி 23 அன்று நடைபெறும் பேரணிக்கு இரண்டு ஆசிரியர்களுடன் 40 முதல் 50 மாணவர்களை அனுப்ப வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கௌரவ விரிவுரையாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டத்தை ஆதரிப்போம்!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளே கௌரவ விரிவுரையாளர்களால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், நிரந்தரப் பேராசிரியர்களின் சம்பளத்தில் கால்பங்கு அளவுகூட இவர்களுக்குக் கொடுப்பதில்லை.
இதோ வருகிறார்கள்! | காசா | கவிதை
இதோ வருகிறார்கள்!
இதோ வருகிறார்கள்
பாசிச இருளைக்கிழிக்கும்
நம்பிக்கை ஒளியேந்தி
வருகிறார்கள்
எழுபதாயிரம் டன்கள்
வெடிமருந்தைச்
சுமந்து
தாய்
தந்தை
மனைவி
கணவன்
குழந்தை
என மொத்த குடும்பங்களையும்
இழந்து வருகிறார்கள்
தங்கள் குழந்தைகளைப் புதைத்த இடங்களைக் காண கண்ணீரோடு வருகிறார்கள்
தகர்க்கப்பட்ட
தங்கள் வீடுகளைக்காண
படித்த பள்ளிகளைக்காண
ஓடி விளையாடிய
திடல்களைக்காண
ஓடோடி வருகிறார்கள்
இழப்புகளின் வேதனை அவர்கள் நெஞ்சில் தீராத வடுக்களாக...
Jan 27: A long journey to rebuild Gaza
Jan 27: A long journey to rebuild Gaza
Israel's genocidal war
has ended for now...
Hundreds of thousands
are marching towards
totally ruined North Gaza.
This journey is
a ray of...