புருணே சுல்தான் : உலகின் நம்பர் 1 ஆடம்பர-வக்கிரம் !
எண்ணெய் வளம் உருவாக்கும் வக்கிரமான ஆடம்பரமும், பேராசையும், அதன் உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்காக செய்யப்படும் பன்னாட்டு அரசியல் கணக்குகளும்தான் புருணே சுல்தான் போன்ற வக்கிரங்கள் உலகில் இருப்பதை சாத்தியமாக்குகின்றன.
என்ன கொடுமை சார் இது?
நாட்டுக்கும்,நாட்டு மக்களுக்கும் சிறப்பாக சேவை செய்த, செய்துகொண்டிருக்கிற தியாகிகள் பி.ஆர்.பி-துரை தயாநிதி வகையறா-தொகையறாவுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது!தியாகிகள் தங்கள் கொள்ளையை வழக்கம் போல் தொடரலாம்!
பாலியல் வன்புணர்ச்சி – டெல்லி மட்டுமல்ல….
பொறுக்கிகளை எதிர்த்து எப்படி சண்டை போடுவது என்ற போராட்ட குணத்தை பெண்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அதை விடுத்து அவர்களை அடிமை போல நடக்கச் சொல்வது வெளிப்படையான ஆணாதிக்கம்
12-12-12 : சூப்புற பாப்பா முதல் சூப்பர் ஸ்டார் வரை !
பெரும்பாலான மக்கள் தமது வாழ்வில் இன்னொரு முறை பார்க்க முடியாத நூறு வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்த எண்ணை இந்தியாவிலிருந்து லாஸ் வேகாஸ் வரை காதலர்களும் எண் சோதிட பைத்தியங்களும் கொண்டாடியிருக்கின்றனர்.
தர்மபுரி : அறிவாளிகளின் போங்காட்டம்!
தரும்புரி தாக்குதலைக் கண்டித்து சென்னையில் அடிக்கடி பலவிதமான கூட்டங்கள் பலவிதமான இயக்க சேர்க்கைகளுடன் நடக்கின்றன. உண்மையில் இந்தக் கூட்டங்களில் குறிப்பாக வன்னிய சாதிவெறி, பா.ம.க, ராமதாசை மறந்தும் கூட குறிப்பிடுவதில்லை.
இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?
ஒரு பெண்டாட்டியுடன் வாழ்ந்தான் என்ற ‘அரிய’ சாதனைக்காக ஒருவனை தேசிய நாயகனாக ஆக்க வேண்டும் என்றால் அந்த மதம் அல்லது நாட்டின் யோக்கியதையை என்னவென்பது?
விழுப்புரம்: வன்னிய மக்கள் ஆதரவுடன் வன்னிய சாதிவெறிக்கு கண்டனம்!
விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பகுதிகளில் ஆயிரக்கணக்கான வன்னிய மக்களிடம் தரும்புரி தலித் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து பிரச்சாரம் ! நிதி தந்து உழைக்கும் வன்னிய மக்கள் ஆதரவு ! விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் சாதனை !
2ஜி ஏலம் : காங்கிரசு – கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் களவாணித்தனம் !
தனியார்மயம்-தாராளமயம் என்ற மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையைவிட, அதிகாரத் தாழ்வாரங்களில் நடந்துவரும் ஊழலும் அதிகாரமுறைகேடுகளும்தான் நாட்டைப் பிடித்திருக்கும் அபாயம் என்பதாக நடுத்தர வர்க்கம் நம்பிக் கொண்டிருக்கிறது.
இணையத்தை ஒடுக்க பாசிச ஜெயாவின் குண்டர் சட்டம் !
பாசிச ஜெயாவின் குண்டர்கள் சட்ட அறிவிப்பில் அடுத்து வரும் அணுகுண்டு அறிவிப்பு என்னவென்றால் "சைபர் கிரைம் குற்றம் செய்தவர்கள் மீதும் குண்டர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்பதாகும்
சிறுமி ஸ்ருதி படுகொலை: விரிவான ஆய்வறிக்கை!
சிறுமி ஸ்ருதியின் படுகொலை ! சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டையின் பின்னணி என்ன ? உண்மை அறியும் குழுவின் அறிக்கையும், பரிந்துரைகளும் !
டெங்கு-மின்வெட்டு : மதுரையில் கருத்தரங்கம் ! அனைவரும் வருக !!
23.12.12 ஞாயிறு அன்று மதுரையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்தும் கருத்தரங்கில், மின்வெட்டு, டெங்கு குறித்து துறை சார் வல்லுனர்கள் பேசுகிறார்கள். அனைவரும் வருக!
தருமபுரி வன்கொடுமை : புதிய ஜனநாயகத்தின் விரிவான கட்டுரை!
தரும்புரி நாயக்கன் கொட்டாய் பகுதியில் வன்னிய சாதி வெறியர்கள் நடத்தியிருக்கும் தலித் மக்கள் மீதான வன்கொடுமை குறித்து புதிய ஜனநாயகம் வெளியிட்டிருக்கும் விரிவான ஆய்வுக் கட்டுரை! படியுங்கள் - பகிருங்கள்!!
பிளேடு பக்கிரி முதலாளிகளுக்கு இந்திய அரசு சலுகை!
வசூலிக்க முடியாது என்று அரசு கைகழுவி விட்ட வரி நிலுவைத் தொகை என்பது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் ஏற்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படும் வருவாய் இழப்பைக் காட்டிலும் அதிகமானது.
சாதிவெறிக்கு சில சாட்டையடி கேள்விகள்!
சாதி உணர்வில் சங்கமித்திருக்கும் உழைக்கும் மக்களை விடுவிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? சாதி உணர்வு என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் பெருமை உணர்வினால் என்ன பலன் என்பதை புரிய வைக்க வேண்டும். அதற்கு சில கேள்விகள்........
கிரானைட் கொள்ளையை அம்பலப்படுத்தும் ஆவணப்படம்!
கிரானைட் கொள்ளையையும் அதில் அரசு எந்திரத்தின் துணையையும் அம்பலப்படுத்தி புரட்சிகர அமைப்புகள் "கிரானைட் மெகா கூட்டணி - மகா கொள்ளை" என்றொரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளன.