லோக்பாலா, மக்களை ஏமாற்றும் ஜோக்பாலா ?
லோக்பாலும், லோக் ஆயுக்தாவும் வந்துவிட்டால் ஜெயாவைப் போன்றோரின் ஊழல் வழக்குகள் 20, 30 ஆண்டுகளுக்கு பதில் இரண்டு, மூன்று மாதங்களில் முடிந்து விடுமா என்ன?
காஞ்சி மடத்தின் வரலாறு : பொய்யிலே பிறந்தது
கூட்டிக் கழித்துப் பார்த்தால், "பெரிவாளு"ம் அவருக்கு முந்தைய ஆசாரியர்களும் தில்லுமுல்லுக்குப் பேர் போனவர்கள்; இவர்கள் அத்தனைப் பேரும் கன்னட ஸ்மார்த்தப் பார்ப்பனப் பிரிவினர்.
இந்துத்துவக் கொடுங்கோன்மையில் முசாஃபர் நகர் முகாம்கள்
மாலக்பூர் அகதிகள் முகாமில் மட்டும் நவம்பர் மாதம் 28 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மரணமடைந்தவர்களில் 25 பேர் ஒரு மாதத்திற்குட்பட்ட வயதுடைய குழந்தைகள்.
ஜெகத்குரு ஜெயலலிதேந்திர ஸரஸ்வதி !
"இது நம்மவா ஆட்சி" என்று முன்னர் சங்கராச்சாரி கூறியதைப் போன்ற பொருளிலான குறுகிய சாதிப் பாசமல்ல ஜெயலலிதாவின் பார்ப்பனப் பற்று. அது அரசியல் சித்தாந்த ரீதியிலானது.
பாஜக, ஆம் ஆத்மி வெற்றி – ஓர் அலசல்
கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் போன்ற அறிவாளிகள் நிறைந்த ஆம் ஆத்மி கட்சி, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகுதான் அவர்களது யோக்கியதையும் திறமையும் சந்தி சிரிக்கும்.
சுரா, சோம லித்வேனிய மது மத்ய சுவாகா…
ரிக்வேதத்தின் இந்தத் தேன் மதுவுக்கு ஒரிஜினல் பிராண்ட் மாடலாக இருந்த ரிஷிகள் அபாஸ்ய ஆங்கிரசன், கவி பார்கவன், வசு பாரத்வாஜன் இந்த காலத்தில் இல்லா விட்டால் என்ன, இருக்கவே இருக்கிறார் ரீல் மாடல் மோடி!
பாஜகவிற்கு தீயாய் வேலை செய்யும் வதந்திக் கம்பெனிகள் !
நரேந்திரமோடியின் புகழ் பரப்பும் வேலையை காண்டிராக்டாக பெற்ற ஒரு நிறுவனம் அதை மட்டும் செய்யக் கூடாது. எதிரிகள் பற்றி வதந்தி கிளப்ப வேண்டும்.
ஜெயேந்திரனை கூண்டிலேற்று ! தில்லைக் கோயிலை காப்பாற்று ! ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் கோயிலை தீட்சிதர்கள் கைப்பற்றுவதை முறியடிக்க, ஜெயேந்திரனை தண்டிக்கக் கோரி நவம்பர் 30 அன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம். மாலை சென்னையில் கூட்டம்.
ஜெயேந்திரன் விடுதலை ஏன், தில்லைக் கோயில் பறி போகுமா ? – நாளை கூட்டம்
தில்லைக் கோயிலை தீட்சிதர் சொத்தாக மாற்ற ஜெ அரசு – சு.சாமி பார்ப்பனக் கும்பல் கூட்டுச் சதி! சங்கராச்சாரிகள் விடுதலை : நடந்தது என்ன?: HRPC அரங்கக் கூட்டம் - சனி மாலை 5 மணி.
அண்ட சராசரம் கண்டு நடுங்கிட இந்து தினமணி ஜிஞ்சக்க.. ஜிஞ்சா.. – பாடல்
டெல்லியிலே அத்துவானி! சென்னையிலே அல்லிராணி! ஆர்.எஸ்.எஸ் ஆட்டம் போடுதே! ஏ! ஜெய ஜெய சங்கர! போயசு தூபம் போடுதே! மகஇகவின் புகழ் பெற்ற "இருண்ட காலம்" பாடல் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பாடல்!
மோடி கண்காணித்த பெண்
சட்டவிரோத உளவுபார்க்கும் வேலை 2009 ஆகஸ்டு மாதம் துவங்கி பல வாரங்கள் நடந்ததாக அதில் ஈடுபட்டிருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சிங்கால் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
தருண் தேஜ்பால்: குற்றத்தை நியாயப்படுத்தும் கார்ப்பரேட் கயமைத்தனம்
தெகல்கா பத்திரிகை கார்ப்பரேட் நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யப்படுவதில் இருக்கும் வீழ்ச்சியும் தருண் தேஜ்பாலின் வீழ்ச்சியும் வேறு வேறு அல்ல
ஆதார் : மாட்டுக்குச் சூடு ! குடிமகனுக்கு டிஜிட்டல் கோடு !!
மக்கள் மீதான கண்காணிப்பு, ஒடுக்குமுறையை நிறுவனமயப்படுத்துவதும், கிராம பொருளாதாரத்தை நிதிமூலதன கொள்ளைக்கு திறந்து விடுவதுமே ஆதார் அட்டையின் நோக்கம்.
தனியார்மயக் கொள்ளையும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்
நிலக்கரி ஊழலில் அம்பலமாகி நிற்கும் மன்மோகனும், இந்து மதவெறியர்களும் தரகுமுதலாளி பிர்லாவை காப்பாற்றுவதில் ஒன்றுபடுகின்றனர்.
காமன்வெல்த் மாநாடும் கருணாநிதியின் சரணடைவும்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமாக சீட் வாங்கினால்தான் மத்திய அரசிடம் பேரம் பேசி வாரிசுகளை காப்பாற்ற முடியும், கட்சியையும் காப்பாற்ற முடியும் என்பதுதான் கருணாநிதியின் நிலைமை.













