சோபியாவின் நான்கு சொற்கள் – அடக்கப்படும் தமிழ் மக்களின் பெருங்குரல் !
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னால், எட்டுவழிச் சாலைக்கு ஆதரவாக யாரேனும் வாய் திறந்தாலே நடக்கும் கைதுகளுக்குப் பின்னால்…சோபியாவின் ‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக’என்ற நான்கு சொற்கள் எதை வெளிப்படுத்துகின்றன?
மோடியின் மன் கி பாத் – செட்டப்பை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் வேலை நீக்கம் !
மோடியின் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக காட்டினால்தான் ஊடகங்கள் இங்கே செயல்பட முடியுமா? உண்மையை எடுத்துக் கூறியதால் பதவி விலக நேர்ந்த மூன்று வட இந்திய பத்திரிகையாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டம்!
பாஜக – ஸ்டெர்லைட் : இருபதாண்டு கால புனிதக் காதல் !
’உத்தமர்’ வாஜ்பாயி பிரதமராக இருந்த சமயத்தில்தான் ரூ. 5,000 கோடிக்கும் மேல் மதிப்புகொண்ட பொதுத்துறை நிறுவனமான பால்கோ ஆலை வெறும் ரூ. 551 கோடிக்கு அனில் அகர்வாலுக்கு விற்கப்பட்டது. பாஜக - ஸ்டெர்லைட் காதலுக்கு இது ஒரு சிறிய உதாரணம்.
பாஜகவிற்கு தீயாய் வேலை செய்யும் வதந்திக் கம்பெனிகள் !
நரேந்திரமோடியின் புகழ் பரப்பும் வேலையை காண்டிராக்டாக பெற்ற ஒரு நிறுவனம் அதை மட்டும் செய்யக் கூடாது. எதிரிகள் பற்றி வதந்தி கிளப்ப வேண்டும்.
கவுண்டர் பெண்களை களங்கப்படுத்தியது பெருமாள் முருகனா ?
எழுத்தாளர் பெருமாள் முருகனின் "மாதொரு பாகன்" நாவலை கொங்கு வேளாளக் கவுண்டர்கள் எதிர்ப்பது ஏன்? சாதிய அமைப்பு குறித்த சமூகவியல் பார்வையோடு வினவு வெளியிடும் நெடிய கட்டுரையின் முதல் பாகம்.
எச்ச ராஜாவோடு போட்டி போடும் எஸ்.வி.சேகரைக் கைது செய் ! பத்திரிகையாளர்கள் போர்க்கோலம் !
பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகரைக் கைது செய்யுமாறு தமிழக பத்திரிகையாளர்கள் போர்க்கோலம் - செய்தித் தொகுப்பு!
தியாகி லீலாதரன் துரோகி வாஜ்பாய்
நான் சுமார் 100 யார்டுகள் தொலைவில் நின்றேன். நான் கட்டிடத்தை இடிக்க எந்த உதவியும் செய்யவில்லை. அதைத் தொடர்ந்து எங்கள் வீடுகளுக்கு நாங்கள் திரும்பி விட்டோம்.
அடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16
முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் ’அருமை பெருமைகள்’ எவ்வளவு தூரம் தெரியும் என்பதை சோதித்தறிய இந்த வினாடிவினா . பங்கெடுங்கள், பகிருங்கள்.
ஒரு பா.ஜ.க பொதுக்கூட்டம் – ஒரு நாய் – சில புலம்பல்கள் !
சமீபத்தில் தமிழக மீம்ஸ் படைப்பாளிகள் மத்தியில் ஒரு நாய் பிரபலமானது. யார் அவர்? என்ன பிரச்சினை? பா.ஜ.க தொண்டர்களே பதிலளிக்கிறார்கள்!
நானும் ஒரு நகர்ப்புற நக்சல்தான் – அருந்ததி ராய் !
எதிர்ப்புகள் நாலாபுறத்திலிருந்தும் கிளம்பி வரும் என அறிந்திருந்தும் இந்த ஐந்து பேரை மோடி அரசு கைது செய்திருப்பதன் பின்னணி என்ன ? - விளக்குகிறார் அருந்ததிராய்
மக்களைக் கொல்லும் வாட்சப் வதந்திகளின் முன்னோடி பாரதிய ஜனதா !
வாட்சப் வதந்திகளால் பிள்ளை பிடிப்பவர்கள் என்று தொடர்ந்து பொதுமக்களால் அப்பாவிகள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. பா.ஜ.க தான் இதற்கு முன்னோடி, எப்படி?
ரஃபேல் ஊழல் : அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் வெளியிட்ட முழு அறிக்கை !
ரஃபேல் விமானங்களை ஏன் அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று கேட்டால் அது தேசத்தின் பாதுகாப்பு இரகசியம் என்கிறது மோடி அரசு. பிரச்சினை தேசப்பற்றா, ஊழலா என்பதை அம்பலப்படுத்திகிறது இந்த அறிக்கை!
ஏன் மார்க்ஸ் புத்தகம் படிக்கிறாய் ? ஏன் பொட்டு இடவில்லை ?
ஹைதராபாத்தில் புரட்சிகர எழுத்தாளர் தோழர் வரவரராவ் அவர்களது மகள் – மருமகன் வீட்டில் பூனே போலீசார் கேட்ட கேள்விகளைப் படியுங்கள்! மோடி அரசின் காட்டு தர்பாரை புரிந்து கொள்ளுங்கள்!
என் இனமடா நீ ! மோடி – பிப்லப் சந்திப்பில் என்ன பேசுவார்கள் ?
மோடியும் பிப்லபும் அப்புடி என்ன பேசிக்குவாங்க... பக்கோடா கடையபத்தியா இல்ல பான் பீடா கட பத்தியா... அட நீங்களே சொல்லுங்க.
இந்தியாவில் கிறித்தவ மதமாற்றத்தின் வரலாறு!
ஆர்.எஸ்.எஸ் இன் அவதூறுகளுக்குப் பதிலளிப்பதோடு இந்தியாவில் கிறித்தவ மதமாற்றம் குறித்த வரலாற்றுப் பார்வையுடன் விரிவாக விளக்கும் மிக முக்கியமான ஆய்வுக் கட்டுரை!