புஸ்வாணமானது மோடி அலை ! நிரந்தரமானது சமூக பிளவு நிலை !!
ஜம்முவிலுள்ள இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிடுவது மூலம் அரசியல் ரீதியில் தீர்க்க வேண்டிய காஷ்மீர் பிரச்சினையை மதரீதியாகப் பிளவுபடுத்தி ஆதாயமடைவதே இந்துவெறிக் கும்பலின் நோக்கம்.
கவுண்டர் பெண்களை களங்கப்படுத்தியது பெருமாள் முருகனா ?
எழுத்தாளர் பெருமாள் முருகனின் "மாதொரு பாகன்" நாவலை கொங்கு வேளாளக் கவுண்டர்கள் எதிர்ப்பது ஏன்? சாதிய அமைப்பு குறித்த சமூகவியல் பார்வையோடு வினவு வெளியிடும் நெடிய கட்டுரையின் முதல் பாகம்.
இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா – நூல் அறிமுகம்
“இந்திய உண்மையான மதச்சார்பற்ற நாடென்றால் எல்லா இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதுதானே” என்ற பாரதீய ஜனதாவின் கேள்விக்கு, அதன் எதிர்ப்பாளர்களால் முகம் கொடுக்க முடியவில்லை.
ஜல்லிக்கட்டு : பா.ஜ.கவின் அரசியல் கழிவுகள் – கேலிச்சித்திரம்
பா.ஜ.கவினர் தமது சமத்தான பேச்சுக்களின் மூலம் தங்களை முன்னிறுத்தி அம்பலப்படுத்திக் கொண்டமைக்கு பெருமை கொள்ளும் ஜல்லிக்கட்டு காளைகள்.
நாகர்கோவில் : பா.ஜ.கவின் தீண்டாமை வெறி
இந்துக்களின் கட்சி என்றால் கவுன்சிலருக்கும் அவரது கணவருக்கும் அருந்ததியர்கள் இந்துவாக தெரியவில்லையா? பி.ஜே.பி அருந்ததியரிடம் தீண்டாமையை கடைப்பிடிக்கிறதா? மக்கள் கேள்வி!
பா.ஜ.கவின் பொங்கல் பரிசு – கேலிச்சித்திரம்
தம்பி தருண் விஜய்! திருவள்ளுவருக்கு சிலை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுன்னு 'பூந்து' கலக்குறாப்புலயா!
திருச்சி :இந்தி எதிர்ப்பு போராளி நடராசன் நினைவேந்தல்
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பொதுவுடமை பேசிய, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவம் கொண்ட பண்பாடு, தமிழ் பண்பாடுதான்.
ஜனவரி 25 : இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா
சமஸ்கிருதத்தைக் காட்டிலும் தொன்மைவாய்ந்த, வேறு ஒரு பண்பாட்டுத் தளத்தில் தோன்றிய, இலக்கண, இலக்கிய வளம் பொருந்திய, செம்மொழிக்கான அனைத்து தகுதிகளும் கொண்ட ஒரே மொழி நமது தமிழ் மொழிதான்.
உதயமானது ஐ.டி துறை யூனியன்
வேலை போய்விடும் என்ற அச்சத்தை விடுவதுதான், வேலையைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழி என்பதை ஊழியர்கள் உணரத் தொடங்கியிருப்பதே இக்கூட்டத்தின் முக்கிய வெற்றி.
மதச்சார்பற்ற அறிஞர்களின் நரியை பரியாக்கும் முயற்சி
சிவில் வாழ்க்கை மீது மதம் செலுத்தும் அதிகாரத்தை பிடுங்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறியபோது இந்து சனாதனிகளும், இசுலாமியப் பழமைவாதிகளும் அம்பேத்கருக்கு எதிராக ஓரணியில் திரண்டார்கள்.
கொலைகார அமித் ஷா விடுதலை !
கடைசி இரண்டு நாள் விவாதங்களில் சிபிஐ சார்பில் இளநிலையில் உள்ள சாதா வழக்கறிஞரே பதினைந்து நிமிடங்களில் வண்டு முருகன் பாத்திரத்தை ஏற்று முடித்து வைத்தார்.
ஆர்.எஸ்.எஸ்சின் அசால்ட் ஆறுமுகங்கள் – கேலிச்சித்திரம் !
"நம்ம இல. கணேசன் காங்கிரஸ்காரர் போலவே பேசுறாப்புல... இதுல யாரு வாயி நல்ல வாயி, யாரு வாயி நாற வாயி..."
தலித்துக்களை உருவாக்கியது முசுலீம்கள் – ஆர்.எஸ்.எஸ்
ஒருகாலத்தில் அவர்ணர்களாக சமுதாயத்திற்கு வெளியே நிற்கவைக்கப்பட்ட தலித்துகளையும் பழங்குடியினரையும் இன்றைக்கு “நீங்களும் இந்துக்கள் தான்” என்று அழைப்பதே அப்பாவி இசுலாமியர்களுக்கு எதிராக கொலைவாளை ஏந்தும் கூலிகளாக அவர்களை அமர்த்திக் கொள்வதற்காகத் தான்.
2ஜி ஊழல்: பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு!
2ஜி, நிலக்கரி வயல், கருப்புப் பண விவகாரங்களை பா.ஜ.க.வும் ஊடகங்களும் அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருக்கிவிட்டன என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறது, இந்தியா டுடே.
அது என்னா சார் எச்சி பாரத்து ?
”இப்பயே ரெண்டு வேளை ஒலை போட்ட செலவுன்னு ஒரு வேளைக்கு ஒலை வச்சி நைட்டு வரைக்கும் அத்தையே துண்றோம்.. இனி சிலிண்டரு வெலையும் ஏத்தினா இன்னா சார் பண்ண முடியும்?”





















