Tuesday, October 28, 2025

நள்ளிரவில் தாக்கிய போலீசு | தி.மு.க அரசின் கபட நாடகம் | தோழர் தீரன்

நள்ளிரவில் தாக்கிய போலீசு | தி.மு.க அரசின் கபட நாடகம் | தோழர் தீரன் https://youtu.be/f_z1M_eur5I காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: தி.மு.க அரசை அம்பலப்படுத்தும் தோழர் மருது

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: தி.மு.க அரசை அம்பலப்படுத்தும் தோழர் மருது https://youtu.be/ViVJWe6c0pk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

குஜராத் பாடப்புத்தகத்தில் பகவத் கீதை திணிப்பு

0
தேசிய கல்விக் கொள்கையின்படி ’பண்டைய அறிவியலை’ கல்வியுடன் இணைப்பது என்ற பெயரில் புராணக் குப்பைகளையும் போலி அறிவியலையும் பாடப்புத்தகங்களில் திணித்து வருகிறது பா.ஜ.க. கும்பல்.

கூலித் தொழிலாளிகளைப் புறக்கணித்து கூலி படம் பார்த்த முதலமைச்சர் | தோழர் மருது

கூலித் தொழிலாளிகளைப் புறக்கணித்து கூலி படம் பார்த்த முதலமைச்சர் | தோழர் மருது https://youtu.be/cYQsdImfGQg காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தூய்மைப் பணியாளர்களைச் சந்திக்க மறுத்த மு.க. ஸ்டாலின் | தோழர் தீரன்

தூய்மைப் பணியாளர்களைச் சந்திக்க மறுத்த மு.க. ஸ்டாலின் | தோழர் தீரன் https://youtu.be/MFqbXy_FlPU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: உண்மையிலேயே மெய் சிலிர்க்கிறது! | சாவித்திரி கண்ணன்

முதலமைச்சர் ஸ்டாலின் கமுக்கமாக தொடர்ந்து மெளனத்தை கடைபிடிப்பது அவரது கள்ள உள்ளத்தையே படம் பிடித்துக் காட்டுகிறது. போராடுவோரை நேரில் எதிர்கொண்டு பேசத் துணிவின்றி, அதிகார பலத்தை கொண்டு அடக்குவது கடைந்தெடுத்த கோழைத்தனமாகும்.

🔴நேரலை: அமெரிக்க அடிமைத்தனம்; கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை | வேண்டும் ஜனநாயகம்

அமெரிக்க அடிமைத்தனம்; அம்பானி - அதானி கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை யாருக்கு சுதந்திரம்? வேண்டும் ஜனநாயகம் https://youtube.com/live/T_aVmkpp6Po?feature=share காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: நீதிமன்றத்தின் இரட்டை ‘நீதி’

வழக்கறிஞர் தோழர் குமாரசாமியின் வாதங்களுக்கு அரசு தரப்பிலும் ராம்கி கார்ப்பரேட் நிறுவனம் தரப்பிலும் எவ்விதமான பதிலையும் கூற முடியவில்லை. ஆனால், தீர்ப்பு வழங்காமல் வழக்கை ஒத்திவைத்தது, சென்னை உயர்நீதிமன்றம்.

தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் தாக்கி கைது செய்த போலீசு | ம.அ.க கண்டனம்

ராம்கி என்ற ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக தி.மு.க அரசு மேற்கொண்ட இந்த அராஜக நடவடிக்கைகள் மிகவும் அருவருக்கத்தக்கவை.

தனியாரிடம் தாரைவார்ப்பதற்கு அரசு எதற்கு? | சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் | பு.மா.இ.மு

தனியாரிடம் தாரைவார்ப்பதற்கு அரசு எதற்கு? | சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் | பு.மா.இ.மு https://youtu.be/lwS41aHnNo4 https://youtu.be/Tnd_Sk6DUQM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பொறுக்கி அரசியல்! | மீள்பதிவு

பொறுக்கி அரசியல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்கரீதியான இழிந்த இறுதி நிலை. காந்தியம், இந்து ராஷ்டிரம், இனவாதம், போலி சோசலிசம், போலி கம்யூனிசம் ஆகியவை அம்பலப்பட்டு தோற்றுப்போகும் நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு பொறுக்கி அரசியல் ஆளுமைக்கு வருகிறது.

தூய்மைப் பணியாளர்களின் வயிற்றில் அடிக்கும் தி.மு.க. அரசு!

0
போராடும் தொழிலாளர்கள் தார்பாய் கூடாரங்களை அமைத்து, இரவு-பகல் பாராமல், வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல், ஒரு வாரத்திற்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

வேண்டாம் தனியார்மயம்; வேண்டும் பணி நிரந்தரம் | 8ஆவது நாளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

வேண்டாம் தனியார்மயம்; வேண்டும் பணி நிரந்தரம் | 8ஆவது நாளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் https://youtu.be/2Z0WKJhf7js காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் துணை நிற்போம்! | தோழர் தீரன்

சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் துணை நிற்போம்! தோழர் தீரன் https://youtu.be/341JAViL6d4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மத்தியப்பிரதேசம்: ஒன்றரை ஆண்டில் 23,000 பெண்கள்-சிறுமிகள் மாயம்

0
ஜனவரி 1, 2024 முதல் ஜூன் 30, 2025 வரையிலான ஒன்றரை ஆண்டில் 21,175 பெண்கள், 1,954 சிறுமிகள் என மொத்தமாக 23,129 பெண்கள் ம.பி-யில் காணாமல் போயுள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அண்மை பதிவுகள்