ஆக்கிரமிப்பு என்ற பெயரில் விரட்டப்படும் மதுரை தட்டான்குளம் மக்கள்!
ஆக்கிரமிப்பு என்ற பெயரில் விரட்டப்படும் மதுரை தட்டான்குளம் மக்கள்!
https://youtu.be/OTdZ63ZUFgY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: உண்மையிலேயே மெய் சிலிர்க்கிறது! | சாவித்திரி கண்ணன்
முதலமைச்சர் ஸ்டாலின் கமுக்கமாக தொடர்ந்து மெளனத்தை கடைபிடிப்பது அவரது கள்ள உள்ளத்தையே படம் பிடித்துக் காட்டுகிறது. போராடுவோரை நேரில் எதிர்கொண்டு பேசத் துணிவின்றி, அதிகார பலத்தை கொண்டு அடக்குவது கடைந்தெடுத்த கோழைத்தனமாகும்.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: நீதிமன்றத்தின் இரட்டை ‘நீதி’
வழக்கறிஞர் தோழர் குமாரசாமியின் வாதங்களுக்கு அரசு தரப்பிலும் ராம்கி கார்ப்பரேட் நிறுவனம் தரப்பிலும் எவ்விதமான பதிலையும் கூற முடியவில்லை. ஆனால், தீர்ப்பு வழங்காமல் வழக்கை ஒத்திவைத்தது, சென்னை உயர்நீதிமன்றம்.
தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் தாக்கி கைது செய்த போலீசு | ம.அ.க கண்டனம்
ராம்கி என்ற ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக தி.மு.க அரசு மேற்கொண்ட இந்த அராஜக நடவடிக்கைகள் மிகவும் அருவருக்கத்தக்கவை.
வன்முறையைத் தூண்டும் மதுரை ஆதீனம் | விசாரிக்க மறுக்கும் நீதிமன்றம் | தோழர் ரவி
வன்முறையைத் தூண்டும் மதுரை ஆதீனம்
| விசாரிக்க மறுக்கும் நீதிமன்றம் | தோழர் ரவி
https://youtu.be/-yvYsV0_Uok
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மசூதியில் ஒலிபெருக்கி வைக்கக் கூடாதா? | திருப்பரங்குன்றம் போலீசு அடாவடி | ராமலிங்கம் கண்டனம்
மசூதியில் ஸ்பீக்கர் வைக்கக் கூடாதா?
| திருப்பரங்குன்றம் போலீசு அடாவடி | தோழர் ராமலிங்கம் கண்டனம்
https://youtu.be/5z13R-FXGLE
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மாரிமுத்து மர்ம மரணம்: அரசு அதிகாரிகளை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் | தோழர் மருது
மாரிமுத்து மர்ம மரணம்:
அரசு அதிகாரிகளை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் | தோழர் மருது
https://youtu.be/JXMmaZzLtRE
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மத்தியப் பிரதேசம்: நீதி மறுக்கப்பட்டதால் ராஜினாமா செய்த பெண் நீதிபதி!
ராஜேஷ் குமார் குப்தாவுக்கு பதவி உயர்வு உத்தரவு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்பதற்கு முன்பாகவே அதிதி குமார் சர்மா தனது ராஜினாமா கடிதத்தை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.
கிருஷ்ணகிரி: கெலமங்கலம் மலைவாழ் மக்களைப் புறக்கணிக்கும் அரசு!
கெலமங்கலம் தொழுவபெட்ட மலைக் கிராம மக்களுக்கு குடிநீர் வசதி இல்லாததால், அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற குட்டையில் உள்ள நீரைப் பருகி வாழும் நிலை உள்ளது. இதனால், இக்கிராம மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
🔴நேரலை – மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்! | கருத்தரங்கு
நாள்: ஜூலை 30, 2025 (புதன்கிழமை) | நேரம்: மாலை 05.00 மணி | இடம்: நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஹால், அப்போலோ மருத்துவமனை அருகில், மதுரை.
தெருநாய்களால் அவதிக்குள்ளாகும் ஓசூர் மக்கள்!
தெருநாய்களின் அச்சுறுத்தலால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஒருவித அச்சத்துடனே வெளியில் சென்று வரும் நிலை உள்ளது.
கோத்தகிரி: சாலை வசதி இல்லாத கிராமம் | 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடும் மக்கள்
கோத்தகிரி: சாலை வசதி இல்லாத கிராமம்
40 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடும் மக்கள்
https://youtu.be/ikHYlOBXeqk
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கிருஷ்ணகிரி நகராட்சி: குடிநீரில் சாக்கடை நீர் கலக்கும் அவலம்!
கிருஷ்ணகிரி நகராட்சியில் கால்வாய் தூர்வாராமல் இருப்பது; குடிநீரில் கழிவுநீர் கலப்பது; குப்பைகளை அகற்றாமல் இருப்பது போன்ற மக்களின் அடிப்படை சுகாதார பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன.
இந்து முன்னணியின் மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்றித்தரும் ‘தீர்ப்பு’
‘முருக பக்தர்’ மாநாட்டில், மதக்கலவரத்தை தூண்டும் விதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைக்குக் கொண்டு செல்லும் முதல் நடவடிக்கையாக நீதிபதி ஸ்ரீமதியின் இத்தீர்ப்பு அமைந்துள்ளது.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் ஜனநாயக விரோதப் போக்குகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்!
தன் மீதான வழக்கை தானே நீதிபதியாக இருந்து விசாரிக்க கூடாது என்ற குறைந்தபட்ச ஜனநாயக மாண்பு இல்லாத நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் மேற்கண்ட செயலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.