Monday, June 16, 2025

இராணுவ அலுவலகம் முற்றுகை! மாணவர் முன்னணி அறிவிப்பு!

3
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் தொடர் நடவடிக்கையாக, ஏ.எம்.ஜெயின் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து, 20.03.2013 புதன்கிழமையன்று காலை 11.00 மணியளவில், பரங்கிமலையில் உள்ள இராணுவ பயிற்சி மையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கவுள்ளது.

பெண்கள் மீதான வன்கொடுமைகள்: அரசமைப்பே குற்றவாளி!

டெல்லி மகளிர் போராட்டம்
3
வன்கொடுமைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றும் பொருட்டு 631 பக்கங்களில் தங்களது பரிந்துரைகளை வழங்கியிருக்கும் வர்மா கமிசன் உறுப்பினர்கள், அந்த 631 பக்கங்களும் பயனற்றவை என்ற உண்மையை தமது சொந்த அனுபவத்திலிருந்து, ஒரே வரியில் கூறிவிட்டார்கள்.

ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? தோழர் மருதையன் நேர்காணல்!

69
வழிமுறையிலும், இலக்கிலும் கொள்ள வேண்டிய பாதை குறித்து எளிமையாக மட்டுமின்றி வலிமையாகவும் முன்வைக்கும் இந்த பார்வை ஈழம் குறித்த தொகுப்பான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்.

பா.ஜ.க-காங் கூட்டணி அரசுக்காக அப்சல் குரு கொலை – அருந்ததி ராய்

10
காஷ்மீர் மதராசாக்களில் கொட்டும் சவுதி அரேபிய (சவுதி அரேபியா, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு ) பணத்தை இந்த அரசாங்கம் கண்டும்காணாமல் இருக்கும் மர்மத்தை எப்படி புரிந்து கொள்வது?

பட்ஜெட் 2013: மக்களை ஒடுக்க 2.60 இலட்சம் கோடி ரூபாய்!

3
இந்திய மக்களின் பணம் இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் பாசிச அரசாக மாறிவரும் இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு மொய் எழுதி தரப்பட்டிருக்கின்றது.

ஹெலிகாப்டர் ஊழல்: இராணுவத்தின் பக்தி தேசத்திலா, பணத்திலா?

1
தேசபக்தர்களாக போற்றப்படும் இராணுவ தளபதிகளும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும்தான் முதல் வரிசை துரோகிகளாக இருக்கின்றனர்.

பெண்கள் மீதான வன்முறை: தீர்வு அளிக்கும் திசை எது?

பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு
11
சட்ட திருத்தங்கள் தோல்வியடைந்து வரும் நிலையில், பெண் விடுதலைக்குப் புரட்சிகரப் போராட்டங்களே ஒரே மாற்று

ஹெலிகாப்டர் ஊழல் : பாரத மாதாவின் புதிய சாதனை !

8
பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய அரசியல்வாதிகள், இராணுவம் என்று கூட்டாக நடத்தும் சுரண்டலை இந்திய மக்கள் மீது தொடரும் பனிப்போர் என்று அழைக்கலாமா?

கம்பீரம் – ஒரு உண்மைக் கதை !

12
“மை நேம் ஈஸ் சவுத்ரி. கப்தான் கங்காதர் சவுத்ரி” அந்த இராணுவ அதிகாரியின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் வீரர்களைப் போல் விரைப்பாக ‘அட்டேன்ஷனில்’ அணிவகுத்து வந்தன. அவர் முகத்தில் ஒரு கடுமையும், குற்றம்சாட்டும் தோரணையும் இருந்தது.

பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான் !

பாலியல் வன்முறைக்கு எதிராக
11
அதிகாரத் திமிரும் ஆணாதிக்கமும் கொண்ட போலீசு-இராணுவம்-நீதிமன்றத்தைப் போதனைகளால் சீர்படுத்த முடியாது.

டெல்லி பாலியல் வன்முறை – குற்றம் : தூண்டியது யார் ?

4
நாட்டையே வல்லுறவுக்கு ஆட்படுத்தி வரும் கொள்கைகளை தீவிரப்படுத்தி வரும் குற்றவாளிகளா பாலியல் வல்லுறவுக் குற்றங்களை தடுப்பார்கள்!

பாலியல் வன்முறை : சட்டத்திருத்தம் தீர்வாகுமா ?

6
வெறுமனே சட்டத்தைக் கடுமையாக்கி பாலுக்குப் பூனையைக் காவல் வைப்பதுபோல போலீசிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்குமா?

சட்டிஸ்கர் பழங்குடியினர் படுகொலை: உண்மைக்குக் குழிவெட்டும் அரசு !

0
வறிய நிலையில் வாழும் பழங்குடியினரின் உயிர்களைப் புழு-பூச்சிகளைவிட அற்பமாகக் கருதும் திமிர்த்தனமும், இவர்களைக் கொன்றால் யார் கேள்வி கேட்கமுடியும் என்ற ஆணவமும் அரசு பயங்கரவாதத்தின் பின்னணியில் உள்ளன.

இந்திய இராணுவம் இன்னொரு பஜ்ரங்தள்!

11
ஏதோ இந்தியப் பாதுகாப்புப் படைகளும், போலீசுப் பிரிவுகளும் நடுநிலையாக இருப்பதாகவும், முசுலீம்களுக்கான கோரிக்கையினால் அந்நடுநிலை சீர்குலைவதாகவும் இந்து முன்னணிக் கும்பல் ஓநாயைப் போல் வருந்துகிறது.

வல்லரசு கனவு – ஆயுதங்களுக்கு ஸ்பான்சர் யார்?

3
பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கம்பெனிகளிடம் இருந்து வாங்கப்படும் சாதனங்களை ஒருக்கினைப்பது தான் இவர்கள் பீற்றிக்கொள்ளும் சுயசார்பு தொழில் நுட்பத்தின் தரமும் திறனும்.

அண்மை பதிவுகள்