Monday, June 16, 2025

அமெரிக்க இரும்புத்திரையை அம்பலப்படுத்தும் ஸ்னோடன் !

8
அமெரிக்கரான இவர் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து சர்வதேச கவனம் பெறுவார். விரைவில் அமெரிக்காவின் மிக முக்கிய எதிரி என அறிவிக்கப்படுவார்.

இந்திய இராணுவத்தின் மட்டன் நேர்மையும் மனித அநீதியும் !

7
தவறு செய்தவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், வழக்கு விசாரணை சில ஆண்டுகள் தள்ளிப் போனாலும் இறுதியில் இந்திய சட்டங்கள் குற்றவாளிகளை எட்டிப் பிடித்து விடும் என்பதை இந்த வழக்கு நிரூபித்திருப்பதாக தோன்றலாம்.

பட்டையை கிளப்பும் தேசிய வெறி, போர்வெறி !

102
முதலாளிகளைப் பொறுத்தவரை பாகிஸ்தானும், சீனாவும் நெருக்கமான கூட்டாளி நாடுகள்தான். ஆனால், அவற்றை எதிரியாகச் சித்தரித்து தேசிய வெறியையும், போர் வெறியையும் ஆளும் வர்க்கமும் அதன் ஊது குழல்களான ஊடகங்களும் பிரச்சாரம் செய்கின்றன.

சத்தீஸ்கர் தாக்குதல் குறித்து மாவோயிஸ்டுகள் அறிக்கை !

22
பஸ்தரின் ஏழை பழங்குடி மக்கள், முதியவர்களும், குழந்தைகளும், பெண்களும் உங்கள் 'ஜனநாயகத்தின்' கீழ் வருகிறார்களா, இல்லையா? பழங்குடிகளின் படுகொலைகள் உங்கள் 'ஜனநாயகத்தின்' ஒரு பகுதியா?

சத்தீஸ்கர் : ‘அறம்’ பேசும் தலைவர்கள் !

27
ஊழல் பேர்வழிகளும், பாசிசத்தின் தயவில் வீரம் பேசும் தலைவர்களும் ஜனநாயகம் குறித்தும், தைரியம் குறித்தும் சிரிக்காமல் பேசுவதுதான் நம்மை அச்சுறுத்துகிறது.

சத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: பின்னணி என்ன ?

25
அரசு உதவியுடன் சட்டீஸ்கர் பழங்குடி மக்களை ஒடுக்குவதற்கு மகேந்திர கர்மா எனும் காங்கிரசு தலைவரால் உருவாக்கப்பட்ட் சல்வா ஜூடும் குண்டர் படை அட்டூழியத்திற்கான பழிவாங்கும் நடவடிக்கையே மாவோயிஸ்டுகளின் தாக்குதல்!

கிம்பெர்லி ரெவேரா : ஆதிக்கத்திற்கு துணை போகாத வீரம் !

12
தனது சொந்தக் குழந்தைகளின் ஏக்கத்தை ஈராக்கிய குழந்தைகளின் முகத்தில் காண்கிறாள். இதற்கு மேலும் தன்னால் இந்தப் பணியில் ஈடுபட முடியாது என்று முடிவு செய்கிறாள்.

திருச்சியில் புதிய ஜனநாயகம் – வாசகர் வட்டம் !

2
இந்தியா vs சீனா, இந்தியா vs பாகிஸ்தான் - பட்டையை கிளப்பும் தேசிய வெறி - போர் வெறி.

யாசின் மாலிக்கை அழைத்தால் என்னடா பிரச்சினை ?

41
1983-ல் நூற்றுக்கணக்கான சீக்கியர்களை கொன்ற காங்கிரசுக் கட்சியும், குஜராத் முசுலீம் மக்களை நூற்றுக்கணக்கில் கொன்ற பாரதீய ஜனதாக் கட்சியும்தான் இந்நாட்டின் பயங்கரவாதிக் கட்சிகளே அன்றி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அல்ல.

ஈழ அகதிகள் : தமிழகத்தின் முள்வேலி முகாம்கள் !

5
ஈழ அகதிகளை, இந்திய ஆளும் வர்க்கத்தினால் கருச்சிதைவுக்கு உள்ளாக்கப்பட்ட ஈழப் போராட்டம் சிந்திய உதிரம் என்று கூறலாம்.

கம்பெனி காத்தாடும் இந்திய இராணுவம் !

5
இந்திய ராணுவம் வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் கவலைப்படுகின்றன. சுமார் 11 லட்சம் வீரர்களைக் கொண்டுள்ள இந்திய ராணுவத்தில் வேலைக்குச் சேர இளைஞர்கள் தயங்குவதாகச் சொல்கிறார்கள்.

காஷ்மீர்: போலீஸ் கொடுமையால் உருவாகும் போராளிகள் !

8
கடந்த சில ஆண்டுகளாக அதீர் அப்பாவிடமிருந்து வாரத்துக்கு ரூ 200 வாங்கிக் கொண்டு போவான். அது அவனது கைச்செலவுக்கு இல்லை, போலீஸ் நிலையத்தில் குறைவாக அடிக்கும்படி காவலர்களுக்கு லஞ்சமாக கொடுப்பதற்கு.

காசி ஆனந்தன்: இந்தியக் கொலையாளிக்கு இன்னுமொரு கூட்டாளி!

56
ராஜபக்சே அரசின் ஒடுக்குமுறையை எதிர்ப்பவனாக இருந்தாலும், சிங்களனை நம்ப முடியாதாம்! முள்ளிவாய்க்காலுக்கு மூல காரணமான இந்திய அரசை இன்னமும் இவர் நம்புவாராம்.

பாலியல் குற்றங்களில் நம்பர் 1 இராணுவம் எது?

10
உலகெங்கும் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்வதற்காக பெரும் செலவில் இராணுவத்தை உருவாக்கி பராமரிக்கும் அமெரிக்கா, தனது இராணுவ வீரர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட பாதுகாக்காமல் ஆளும் வர்க்க ஏவல் படையாகவே வைத்திருக்கிறது.

இராணுவ அலுவலகம் முற்றுகை : 200 மாணவர் கைது!

1
இராஜபக்சேவை இரண்டாம் உலகப் போர்க்குற்றவாளிகளைத் தண்டித்த நூரம்பர்க் விசாரணை போன்ற சுதந்திரமான பொதுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் எழுப்பிய முழக்கங்கள் இந்திய இராணுவ மையத்தை பீரங்கிக் குண்டுகளாய் துளைத்தெடுத்தன.

அண்மை பதிவுகள்