சகாரா சுப்ரதா ராய்க்கு பயப்படும் பாரத மாதா
இரவு முழுவதும் வெளிநாட்டு மது வகைகள் வெள்ளமாக ஓடின. பல கட்சித் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் சகாரா ஷகரின் பசும்புல் வெளிகளில் மட்டையாகியிருந்தார்கள்.
உசிலையில் இருப்பது ஸ்டேட் பேங்கா? மாஃபியா கேங்கா?
ஸ்டேட் பேங்க் அதிகாரியே, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லட்சம் கோடி கடனை தள்ளுபடி, அப்பாவி மக்கள் வாங்கின 10 ஆயிரத்துக்கு போட்டோ போடுவியா? போட்டோவை உடனே எடுக்கலைன்னா உனக்கு விழப் போகுது செருப்படி!
அதிமுக அரசு ஒடுக்கிய பால் விவசாயிகள் போராட்டம்
இந்தப் போராட்டம் பாலில் தனியார் எனும் விசத்தை கலக்கவிடாமல் தடுக்கும் போராட்டம், ஆவினைக் காப்பாற்றும் போராட்டம், இது நம் அனைவருக்குமான போராட்டம்.
ஆம் ஆத்மி பதவி விலகல் – எகிறுது டிஆர்பி பதறுது பாஜக !
பாரதிய ஜனதா கவலைப்படுமளவு அவர்களது ஆதரவுத் தளத்தை ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் குறிவைத்து தாக்கியது.
பாம்பன் நாட்டுப்படகு மீனவர் போராட்டம்
இரண்டு விசைப்படகுகளை அருகருகே நிறுத்தி இரண்டு படகுகளுக்கும் இடையில் சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளைக் கட்டி அவர்கள் இழுத்துச்செல்லும்போது அதில் தப்பிக்காத மீனே இருக்கமுடியாது.
தேசம், தேசபக்தி… அயோக்கியர்களின் கடைசி புகலிடம்!
ஓட்டுக்கட்சிகளும், பார்ப்பன - பாசிசக் கும்பலும் போடும் 'தேசபக்தி' கூச்சல் உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதை தேவயானி விவகாரம் நிரூபிக்கிறது.
நல்ல சமாரியன் திருட்டுக் கல்லூரிக்கு எதிராக புமாஇமு போராட்டம்
"இந்தப் பிரச்சனையை பெரிது ஆக்காதீர்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள். பேசி தீர்த்துக்கொள்ளலாம். அடுத்த வருடம் கண்டிப்பாக அங்கீகாரம் வாங்கி விடுவோம்"
திருச்சியில் மாணவியர் விடுதி மூடல் : பு.மா.இ.மு மறியல் – கைது !
"மாதத்திற்கு ஒரு மாணவிக்கு அரசு சார்பாக 33 ரூபாய் தான் ஒதுக்கீடு செய்கின்றனர், 33 ரூபாயை கூட மாதா மாதம் தராமல் ஆண்டு இறுதியில் தருகின்றனர்."
கலைஞர் டிவி, ஜாபர் சேட் மட்டுமல்ல 2ஜி ஊழல் !
கொள்ளை அடிப்பதில் எந்த முதலாளிக்கு அதிக வாய்ப்பு, எந்த முதலாளிக்கு வரி கட்டாமல் விடுப்பு, எந்த முதலாளிக்கு கூடுதல் அலைக்கற்றை என்ற விவகாரங்களின் நீட்சிதான் 2008-ம் ஆண்டின் 2ஜி ஊழல்.
சென்னை மேயரின் செட்டப் கூட்டம்
"அம்மா ஆட்சியில எல்லாமே நல்லா இருக்கு , பக்கிங்ஹாம் கேனல் வெரி வொர்ஸ்ட், டஸ்ட், அதை கிளீன் செஞ்சு, அகெய்ன்னா போட் விடணும்”.
அம்மா பஜனைக்காக இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்கள்
அம்மாவுக்கு வரவேற்பு என்ற பெயரில் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் பள்ளி மாணவர்களை ரோட்டில் நிற்க வைத்தும், அம்மா வாழ்க என்று கூவ இவர்களின் கூட்டங்களுக்கு இழுத்துச் செல்வதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும்?
2 தொழிலாளிகளைக் கொன்ற ஐ.என்.எஸ் வாஹ்லி !
இங்கு நடந்திருப்பது ஒரு கொலை. அரசின் பொறுப்பின்மையால் தான் இரண்டு உயிர்கள் போயிருக்கின்றன.
DR. சந்தோஷ் நகர்: புமாஇமு போராட்டத்திற்கு பணிந்தது மாநகராட்சி !
பெற்ற உரிமைகளைப் பாதுகாப்பதும், மீட்டெடுக்க வேண்டிய நமது உரிமைகளுக்காக போராடுவதும் நமது கடமை என்பதை பேரணி – கூட்டம் மூலம் பிரச்சாரம் செய்தது புமாஇமு.
புதுதில்லி அதிகார வர்க்கத்திற்கு 3000 கோடி ரூபாயில் பங்களாக்கள் !
சென்னையில் மீனவ மற்றும் பிற உழைக்கும் மக்களுக்கு வீடு கட்டுவதற்கு ஆகும் செலவை விட டில்லியில் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், நீதிபதிகளுக்கும் வீடு கட்டுவதற்கு 50 மடங்கு அதிகம் செலவாகிறது.
திருச்சி அரசு விடுதி மாணவர்களை வெளியேற்றிய ஆட்சியரின் அடாவடித்தனம் !
மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றிய பின்னர் அங்கிருந்த மண்மேடுகள், பெரியார் கல்லூரி விளையாட்டுத்திடலின் பின்புறம் மறைவாக உள்ள பகுதிகள், விளையாட்டரங்க படிக்கட்டுகளிலும் தஞ்சம் புகுந்தனர்.









