Saturday, November 22, 2025

கருங்காலி வழக்குரைஞர் சங்கம் TNAA-ஐ ஒழித்துக் கட்டுவோம் !

2
ஈழப்படுகொலைகளை கண்டித்தும், பிற போராட்டங்களிலும் முன்னணியில் நின்ற தமிழக வழக்குரைஞர்களை ஒடுக்குவதற்கு அரசிற்கு தேவைப்படும் காவல்துறையோடு இனி இந்த கருங்காலி சங்கமும் இணையும்.

சொத்துக் குவிப்பு வழக்கு : நீதிமன்றங்களின் கள்ள ஆட்டம்

10
சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில் பவானிசிங் அரசு வக்கீலாக ஆஜராகி வருவது சட்டவிரோதமானது எனத் தெரிந்தும் உச்ச, உயர்நீதி மன்றங்கள் அனுமதித்து வருகின்றன

இன்று முதல் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற எமது அமைப்பு இனி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற பெயரில் செயல்படும் என்பதை இவ்வறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொருளிலார்க்கு பிணையில்லை – நீதிமன்ற நாட்டாமைகளின் தீர்ப்பு !

1
மக்கள் சொத்தைக் கொள்ளையடித்த ஜெயலலிதாவுக்கு ஜாமீன் என்றால் உடனே கிடைக்கும், உழைக்கும் மக்களுக்கு சொத்து இல்லை எனில் பிணை கிடைத்தாலும் சிறையில்தான் சாக வேண்டும்.

மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்கு தடை – பா.ஜ.க பாசிசம்

27
மோடி எனும் கேடியின் இந்துத்துவ பாசிசத்தை ஏற்றுக் கொள்வதற்கு இது ஒன்றும் குஜராத் அல்ல. நாடெங்கும் மாட்டுக்கறி தடையை எதிர்த்து கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

நீதிபதிகள் நியமனம் – தேவை ஒரு வெளிப்படைத்தன்மை !

0
இத்தகைய கொடுமைகளிருந்து மீள ஒரே வழி. கொலீஜிய முறையையும், நீதிபதிகள் நியமனத்துக்கான தேசிய ஆணையத்தையும் ஒழித்துக்கட்டுவதே!

சொராபுதீன் கொலை வழக்கையே கொன்ற அமித் ஷா- மோடி கும்பல்

0
உத்பத் ராஜிநாமா செய்த பிறகு இந்த பொறுப்புக்கு வந்தவர் பிரிஜ்மோகன் லோயா. மர்மமான முறையில் அவர் தங்கியிருந்த நாக்பூர் அரசு விருந்தினர் மாளிகையில் நவம்பர் மாதம் 30-ம் தேதி இறந்து கிடந்தார்.

போலீசின் தனியுரிமைகளையும் அதிகாரங்களையும் ரத்து செய் !

1
தூங்கிக் கொண் டிருந்த யுவராஜை போலீஸ் நிலையத்திற்குத் தூக்கி வந்து, அச்சிறுவனையும் திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி சித்திரவதை செய்துள்ளனர்.

பார்ப்பான் வைத்ததுதான் சட்டம் !

8
2-ஜி வழக்கில் ஊழலுக்கு எதிராக சவுண்டுவிட்ட உச்சநீதி மன்றம் ஜெயாவுக்கு முன்னுரிமை தந்து பெயில் வழங்கிய விவகாரத்தில் விஞ்சி நிற்பது பணப் பாசமா, பார்ப்பனப் பாசமா ?

நீதியின் பலிபீடங்களாக நீதிமன்றங்கள்!

0
மக்கள் நலன் சார்ந்த பிரச்சினை தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள், அதன் தீர்ப்புகள் நீதியைக் காவு வாங்குவதாகவே உள்ளன.

ஜெயா பிணை மனு : உச்ச நீதிமன்றத்தின் அதீத அக்கறை – அவசரம் !

6
பிரம்மஸ்ரீ கிரிமினல் குற்றவாளி மீதான வழக்கு என்பதால், அதனை விரைந்து முடிக்க சட்டத்திற்குப் புறம்பான சலுகைகள் உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுள்ளன.

குற்றவாளி ஆளும் தமிழகம் ! நீதிமன்றத்தின் முகத்தில் மலம் !!

2
தண்டிக்கப்பட்ட குற்றவாளியான ஜெயா, போயசு தோட்டத்து மாளிகையில் இருந்து கொண்டு தமிழகத்தை ஆளுவதைச் சகித்துப் போவது வெட்கக் கேடானது.

TCS ஆட்குறைப்பு : சட்டத்தின் முன்னால் டாடா அதிகாரிகள்

0
டி.சி.எஸ் மற்றும் ஐ.டி நிறுவனங்களும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவை என்பதை புரிந்து கொள்ளும் அதே நேரம், அதிகார வர்க்கம் இந்தச் சட்டங்களை கறாராக அமல்படுத்துவதை உறுதி செய்ய சங்கமாக அணி திரள வேண்டும்.

ஜல்லிக்கட்டு : தமிழர் பாரம்பரியமா ? ஆதிக்கசாதி அடையாளமா ?

11
ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது என்றால், அதைவிடக் காட்டுமிராண்டித்தனமான சாதியும் தீண்டாமையும் தலைவிரித்தாடுவதைத் தடுக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா – நூல் அறிமுகம்

3
“இந்திய உண்மையான மதச்சார்பற்ற நாடென்றால் எல்லா இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதுதானே” என்ற பாரதீய ஜனதாவின் கேள்விக்கு, அதன் எதிர்ப்பாளர்களால் முகம் கொடுக்க முடியவில்லை.

அண்மை பதிவுகள்