Friday, May 16, 2025

மருத்துவர் தயாரிப்புச் செலவு ஒரு கோடி ரூபாய் !

2
தமிழகத்தில் 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அவற்றில் இளநிலை மருத்துவர் படிப்பு 2810 இடங்களும் இருக்கின்றன. இதன்படி தனியார் மருத்துவ கல்வி வியாபாரத்தின் தமிழக சந்தை மதிப்பு 2810 கோடி ரூபாய்.

மெட்ரிகுலேசன் பெயரை தடை செய் – வழக்கு !

3
சமச்சீர் பாடத்திட்டம் இருந்தால் மக்களை ஏமாற்றி கல்லா கட்டமுடியாதே என்று தங்கள் பெயருக்குப் பின்னால் மெட்ரிகுலேசன், ஓரியண்டல், ஆங்கிலோ-இந்தியன் என பொய்யாக போட்டு, தனியார் பள்ளிகளும், ஏமாற்றி வருகின்றனர்.

பேய்கள் உலவும் கோவை இண்டஸ் பொறியியல் கல்லூரி

8
கரண்ட் பல மாசமா கட்டாம EB ல இருந்து வந்து பீஸ் புடுங்கிட்டு போயிட்டாங்க. ஒரு வாரம் இருட்டுல கெடந்தோம் சாப்டரப்ப மட்டும் அரை மணி நேரம் ஜெனரேட்டர் போடுவாங்க. ஃபோன் பில் கட்டாம நெட் கனக்சன கட் பண்ணிட்டாங்க....

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி கட்டணத்திற்கு நீதிமன்றம் தடை

3
கல்வி நமது உரிமை
பள்ளி நிர்வாகம் நமது பெற்றோர் சங்க நிர்வாகிகளை அழைத்து சங்க உறுப்பினர்களிடம் மட்டும் டி.டியை வாங்கி கொள்கிறோம் என முன்வந்த பிரித்தாளும் சதி நடவடிக்கை சூழ்ச்சியை நிர்வாகிகள் ஏற்க வில்லை.

மழலையர் பள்ளி துவக்கு – திருச்சியில் ஆர்ப்பாட்டம்

1
மனித உரிமை பாதுகாப்பு மையம் – திருச்சி கிளையின் சார்பில் மழலையர் வகுப்புகளை அரசு தொடக்கப்பள்ளிகளில் துவங்கி நடத்திடக் கோரி, மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தின் முன்னால் 04.06.2014 கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது - படங்கள்

விருதை கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு – வாருங்கள் !

0
கல்வி உரிமைக்காக தொடர்ந்து போராட எமது பெற்றோர் சங்கத்தில் இணையுங்கள். உங்கள் ஊரில் பெற்றோர் சங்க கிளையை உடனே துவங்க முயற்சியுங்கள். அனைத்திற்கும் நாங்கள் உதவ எப்போதும் தயாராக இருக்கிறோம்.

மது விற்கும் அரசு மழலையர் பள்ளி துவங்காதா ?

1
8-க்கு 10 இடம் கொண்ட கழிப்பறை அளவுதான் வகுப்பறை! கறிக்கோழிக்கு போடுகின்ற ஊசியே இன்றைய ஆங்கிலக்கல்வி! கறிக்கோழிகளை ஊதிப்பெருக்கும் வளர்ச்சிதான் தனியார் பள்ளிகள் புகட்டுகின்ற செக்குமாட்டு கல்விமுறை!

மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியரை கொல்ல முயன்றது யார் ?

3
பேராசிரியர் சீனிவாசனை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இரண்டுபேர் இரும்புத் தடிகளால் மணடையைக் குறிவைத்துத் தாக்கியதை இரு கைகளாலும் மாறிமாறித் தடுத்ததில் அவரது இரண்டு கைகளும் பல துண்டுகளாக உடைந்து நொறுங்கியுள்ளன.

மழலையர் பள்ளி நடத்து – பள்ளிக்கல்வி இயக்குனரகம் முற்றுகை

9
காசிருப்பவர்களும், கடன் பெற்று சமாளிப்பவர்களும் மட்டுமே மழலையர் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்கமுடியும், காசில்லாதவன் குழந்தைகளுக்கு ‘மழலையர் பள்ளிகளில் பயில வக்கில்லை’ என்ற ‘மனு’ நீதி உருவாக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியரும் பாலியல் பொறுக்கியுமான விஸ்வநாதனை கைது செய் !

1
செங்கல்பட்டு புகழேந்தி புலவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் விஸ்வநாதன் என்ற பொறுக்கி, பள்ளியில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததோடு சாதியை சொல்லி இழிவாகவும் பேசியுள்ளார்.

தேடப்படும் குற்றவாளி துணைவேந்தர் கல்யாணியைக் கைது செய்!

3
துணைவேந்தரின் ஊழலுக்கு எதிராகப் போராடிய மதுரை காமராசர் பல்கலைக் கழக பாதுகாப்புக் குழு அமைப்பாளர் பேராசிரியர் சீனிவாசன் மீது கொலை வெறித் தாக்குதல்!

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியாக சொல்லி கொடுக்கவில்லையா?

4
அரசு பள்ளி பெற்றோர்களே! உங்கள் மகன் +2 தேர்வில் தோல்வியா? காரணம் கேட்க சட்டப்படி உங்களுக்கு உரிமை உண்டு

விருத்தாசலத்தில் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

1
அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்கு ! அனைவருக்கும் தாய்மொழியில் கல்வி வழங்கு! என்ற முழக்கத்துடன் ஜூன் 7-ம் தேதி விருத்தாசலத்தில் மாநாடு, விவாத அரங்கம், பேரணி, பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி நடைபெறும்.

தனியார்மயம் வாங்கிய உயிர்ப் பலி – 2 மாணவிகள் தற்கொலை

2
பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றும், பணம் இருந்தால்தான் படிப்பு என்ற சமூகச் சூழலில் விரக்தி அடைந்த கிருத்திகா, சரண்யா என்ற இரு சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

மாநகராட்சி பள்ளிகளுக்கு பு.மா.இ.மு வாழ்த்து

3
தரம் இல்லையென்று தனியார் பள்ளிகளுக்கு ஓடி, அங்கு தரமற்ற கல்வியை, காசு கொடுத்து பெறுவதை விட , தரமான ஆசிரியர்கள் உள்ள அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை உயர்த்தப் போராடுவோம்.

அண்மை பதிவுகள்