திருவாரூர் மாட்டுக்கறி தொழிலாளர்கள் நேர்காணல் – வீடியோ
மாட்டிறைச்சி வாடிக்கையாளர்கள் 90% இந்துக்கள் எங்களுக்கு பெரும் ஆதரவு கொடுப்பவர்கள் என்றும் மோடி அரசு என்ன செய்தாலும் மாட்டுக்கறியை விடமாட்டோம் என்கின்றனர்.
ஏர்கலகம் செய்வோம் ! உசிலை கருத்தரங்கம்
விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க விவசாய சங்கம் அனி அணியாக கிராமங்கள் முழுவதும் கட்ட வேண்டும் என ஆர்வமாகக் சென்றார் ஒரு விவசாயி.
விவசாயியை வாழ விடு ! தஞ்சையில் மக்கள் அதிகாரம் மாநாடு !!
விவசாயிகள் வாழ்வை தீர்மானிக்கும் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும். செய் அல்லது செத்துமடி என ஆள்பவர்களை எச்சரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மட்டுமல்ல. போராடும் அனைத்து பிரிவு மக்களுக்கும் இதுதான் தீர்வு.
பாலக்கோடு : அந்த கிணறும் வத்திருச்சுன்னா போய்ச் சேர வேண்டியதுதான் !
நாங்க இங்க வறட்சியில செத்துக்குட்டு இருக்கோம், நம்ம பிரதமர் ஊர் ஊரா சுத்திக்கிட்டிருக்காரு, அவருக்கு விவசாயிங்க கஷ்டம் எங்க தெரியப்போவுது, ஜெயா செத்த மாதிரி இந்த மோடியும் செத்திருந்தா நல்லாயிருந்துருக்கும்பா.
கடலூர் திருத்துறையூரில் மதுக்கடையை மூடிய மாணவர்கள்
மக்கள் அதிகாரத்தின் துண்டு பிரசுரத்தாலும் மாணவர்களின் பிரச்சாரத்தாலும் உந்தப்பட்டு, எந்த கட்சிகளின் தலைமையும் வேண்டாம் மக்களே ஒன்றிணைந்து போராடுவோம் என முடிவெடுத்து டாஸ்மாக் கடையை முற்றுகை இட்டனர்.
வாழ வழி காட்டுயான்னா பேள வழி காட்டுறாரு மோடி !
மோடி ஊருக்கே போயி நம்ம அய்யாக்கன்னு ஆயிரத்தெட்டு தினுசுல போராட்டம் பன்னிப் பாத்தும் என்னான்னு கேக்காத மோடி நம்ம போட்டவ பாத்த்தும் மனசு எறங்கி நம்ம கஷ்டத்த தீத்து வெக்கப்போறாரு. அவருக்கும் நமக்கும் சம்மந்தம் இல்லன்னு நெனைக்காரு அவரு நெனப்ப நாம நெசமாக்கிற வேண்டியதுதான்.
ஒகேனக்கல் வறட்சி : எங்க அப்பா அம்மா கூட இது மாதிரி பாத்ததில்லை !
எங்கள்ல நெறையா பேரு கல்லு ஒடக்க போறோம். பெங்களூரு பக்கம் வாரம் முழுசா போயிட்டு வாரக்கடைசியில வருவோம். வேல எதாவது கெடைக்குமான்னு அலையுறதுக்கே 50, 100 செலவாகுது! வேல கெடச்சா தான் உறுதி
விவசாயியை வாழவிடு ! சீர்காழியில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !
விவசாயிகளுக்காக பாடுபடுகிறோம் பாடுபடுகிறோம் என்கிறீர்களே, இல்லை. நீங்கள் விவசாயிகளுக்கு பாடை கட்டுகிறவர்கள்! தமிழகத்தில் இரண்டு மாதத்தில் 2OO விவசாயிகள் செத்துப்போனதே அதற்கு சாட்சி!
தமிழகமெங்கும் மே நாள் போராட்டங்கள் – செய்தித் தொகுப்பு 2
தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, பணி நிரந்தரம் கோரும் உரிமை ஆகிய அனைத்தும் சட்டமாக மட்டுமே உள்ளன. தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற எல்லா உரிமைகளையும், சட்டங்களையும் முதலாளிகளின் நலனுக்காக இன்று மத்திய அரசு காவு கொடுக்கிறது. தமிழகமே போராட்ட களமாக மாறி வருகிறது. எல்லா போராட்டங்களுக்கு அடிப்படையான மறுகாலனியாக்க நடவடிக்கையை தகர்க்க வேண்டும் என உரையாற்றினார்.
கேட்பாரற்றவனா விவசாயி ! கேடுகெட்ட தொழிலா விவசாயம் !! – தேனி கருத்தரங்கம்
மத்திய அரசு கார்ப்பரேட்டுக்கு தள்ளுபடி செய்த தொகை 4 லட்சம் கோடி ! மீதியுள்ள 8.25 லட்சம்கோடியை வாராக்கடன் என்று அறிவிக்கிறது. விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்வது மோசமான பொருளாதாரம் என்று பேசுகிறது !
தஞ்சை : நீரையும் நிலத்தையும் காக்க அணிதிரள்வோம் !
விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன், மண்குவாரிக்கு எதிராக ஒன்றுபடுவோம் !
கிராமங்கள் தோறும் மக்கள் அதிகார கமிட்டிகளை கட்டி வாழ்வாதாரத்தை பாதுக்காப்போம் !
கோமாதாக்களின் குலத்தையே அழிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் !
பசு வதைத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள மாநிலங்களில் பல்வேறு நாட்டு மாடு இனங்கள் அழிந்து வருகின்றன.
வங்கிக் கடன் : நிலம் விற்றால் யோக்கியன் ! மறுத்தால் நாணயமற்றவன் !!
“கட்டுனா உங்களுக்குதான் நல்லது. இப்போல்லாம் தினம் ஒரு ரூல்ஸ் போடுறாங்க. நீங்க சொன்ன மாதிரி பெரிய ஆளுங்களுக்கு எந்த ஆபத்தும் இல்ல. உங்கள மாதிரி சம்சாரிகளுக்குதான் சிக்கல்வருது.”
தமிழக வறட்சி : பிணந்தின்னி பா.ஜ.க. ! பணந்தின்னி அ.தி.மு.க. !!
தமிழக வறட்சிக்குப் பிச்சை போடுவதைப் போல நிவாரண நிதி அளிக்கிறது, பா.ஜ.க. குடிமராமத்து என்ற பெயரில் கொள்ளையை நடத்துகிறது, அ.தி.மு.க.
டாஸ்மாக் – ஏப்ரல் 25 வேலைநிறுத்தம் – களச்செய்திகள்
ஊர் தலைவர்கள் 20 பேர் சென்று நிலம் கொடுத்த மணிமேகனிடம் பாதிப்பைக்கூறி நிலம் டாஸ்மாக்கிற்கு தருவது தவறு என பேசினர். ஆனால் அவன் திமிராக பேசினான். இதனால் ஊர்தலைவர்கள் ஆத்திரம் அடைந்து வந்துவிட்டனர்.