ராமதாஸ் கொடும்பாவி – பாமக கொடி எரிப்பு ! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் !!
ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்! வன்னியர் சங்கத்தை உடனே தடை செய்! சாதிவெறியர்களை ஒழித்துக் கட்டுவோம்!
பாமக தலைவர்களை கொலைக்குற்றத்தில் கைது செய் ! ஆர்ப்பாட்டம் !!
ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய் ! வன்னியர் சங்கத்தை உடனே தடை செய் !!
உழைப்புக்கு கணக்கில்லை !
தான் வாங்கியிருக்கும் காரும், பங்களாவும் பழசாகிவிட்டது. இப்ப இருக்கும் ஸ்டேட்டசுக்கு ஏத்தவாறு புதுசா என்ன வாங்கலாம் என்பது பத்தி யோசிக்க்கிறவங்க மத்தியில்தான் இப்படி உழைப்போரும் இருக்காங்க!
தற்கொலைகளில் முதலிடம் தமிழ்நாட்டிற்கே !
நகரமயமாக்கம் அதிகமுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் மது, கந்து வட்டி, படிப்பு தோல்வி, தொழிற்சங்க பாதுகாப்பு இன்மை, பாலியல் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக அதிகம் தற்கொலைகள் நடக்கின்றன.
வர்க்கம் !
பெரியவர் தாடியை விரல்களால் நீவிக்கொண்டே, அவனது மனம் வீசும், மழ மழவென்ற சேவிங் செய்த முகத்தையும், கைகளில் உள்ள காஸ்ட்லி பொருட்களையும் ஒருவித ஆராய்ச்சியுடன் குழந்தை உற்று நோக்கியது.
ஐரோப்பிய பகற்கொள்ளைக்குப் பச்சைக்கொடி !
ஏகாதிபத்தியங்களின் சூறையாடலுக்காக நாட்டை மேலும் அடிமையாக்கும் சதியை மூர்க்கமாகவும் இரகசியமாகவும் செய்து வருகிறது ஆளும் கும்பல்.
தலித் மக்களைக் காயடிக்கும் தலித் முதலாளிகள் திட்டம் !
கோடிக்கணக்கான உழைக்கும் தலித்/பழங்குடி மக்களின் உழைப்பையும், பழங்குடி மக்களின் நிலங்களையும் கைப்பற்றி பெருநிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதற்கான டிரோஜன் குதிரைதான் இந்த தலித் தொழில் முனைவு நிதியம்.
65 நாள் முற்றுகையில் டாஸ்மாக்கை விரட்டியடித்த சூளகிரி மக்கள் !
டாஸ்மாக் மாவட்ட மேனேஜர், "இந்த இடத்தில வேணாம்னா வேற இடத்தைக் காட்டு" என்று கேட்டார். பொதுமக்களில் மற்றொருவரோ, "இந்தக் கண்ணுல குத்தாதே என்று சொன்னால், அந்தக் கண்ணக் காட்டு என்று கேட்கிறாயே" என்று சீறினார்.
வேதாரண்யம் டாஸ்மாக் கடையை மூடு ! முற்றுகை ! !
"எத்தனையோ முறை தாசில்தாரிடம் மனு கொடுக்க போன போது கண்டுக்காத அவர், ஒற்றுமையாக அமைப்பாக திரண்டு போராடுகின்ற போது, நம்மைத் தேடி வந்து எழுதி கொடுத்துச் செல்கிறார்"
நெற்களஞ்சியத்தைக் கவ்வவரும் பேரபாயம் ! பேரழிவு !!
இத்திட்டத்தால் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஆதாரமாக விளங்கும் காவிரி சமவெளிப் படுகை நாசமாகி உயிர்ச்சங்கிலி அறுந்துபோகும்.
அரசுப் பள்ளியில் வசதிகள் கோரி விவசாயிகள் போராட்டம் !
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பள்ளி இப்படி சீரழிந்து கிடப்பதை ஊர் சார்பாகவும், கிராமசபை தீர்மானத்தின் மூலமாகவும் பலமுறை கொடுக்கப்பட்ட மனுக்கள் அதிகாரிகளின் குப்பைதொட்டியில் தான் நிரம்பின அதனால் எங்களுக்கு அதில் நம்பிக்கையில்லை.
பிரதமர் பதவிக்கு மோடி : அருகதை என்ன ?
இந்திய அரசியலில் ஒதுக்கப்பட்டவராக இருந்த மோடியோடு இன்று இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் தேசியப் பத்திரிகைகளில் ஒரு பிரிவு கைகோர்த்துக் கொண்டு, அவரைப் பிரதமர் பதவிக்காக முன்னிறுத்துகின்றனர்.
விதை நெல்: விவசாயிகளுக்கு எதிராக மான்சாண்டோவின் ஏகபோகம் !
மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வடிவுரிமை என்ற பெயரால், உற்பத்திச் சங்கிலியை கட்டுப்படுத்தி விவசாயிகளின் பாரம்பரிய மறு உற்பத்தி உரிமையை மறுப்பதன் மூலம் கொள்ளை லாபமீட்டுகின்றன.
விதை நெல் !
நாம செய்யற வெள்ளாமையிலேயே நமக்கான வெதைய எடுத்துக்குற எண்ணமே விவசாயிடம் இல்ல. எல்லா விதையையும் வெல கொடுத்துத்தான் வாங்கறாங்க.
காலிக்குடங்களில் நிரம்பி வழிகின்றன பழங்கதைகள் !
நாடு வல்லரசாகும் திட்டத்தின் கீழ் வனப்போடு போடப்பட்ட பாலத்தில் அதோ... கேன்.... கேனாய்... பெப்சி, அஃவாபினா வண்டி ஓடுது !