பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! | கண்டன ஆர்ப்பாட்டம் | விருத்தாசலம்
நாள்: 06-10-2025 திங்கள் கிழமை | நேரம்: காலை 9:30 மணி | இடம்: பாலக்கரை, விருத்தாசலம்
காசா மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! | கண்டன ஆர்ப்பாட்டம் | நெல்லை
நாள்: 04-10-2025 சனிக்கிழமை | நேரம்: மாலை 4.00 மணி | இடம்: மேலப்பாளையம்
அவை வெறும் கேமராக்கள் அல்ல!!! | கவிதை
காசாவின் துயரத்தை உலகின் மனசாட்சியில் பதிய வைத்த போது, இஸ்ரேலால் கொல்லப்பட்ட 270 பத்திரிக்கையாளர்களின் தியாகத்தால் சுடர்விடும் ஒளிக்கீற்றுகள்!
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு! | செப். 19 பேரணி
2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை நினைவுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்னும் தினமும் வந்து கொண்டே இருக்கிறது. பாலஸ்தீனத்தில் நடைபெறும் செய்திகளை நினைக்கும் போதெல்லாம் அதை எழுதும் போதெல்லாம் கண்ணீர் வராமல் ஒருநாளும் இருப்பதில்லை.
இஸ்ரேல் இராணுவத்தில் சேர மறுக்கும் மக்கள்!
சமீபமாக இஸ்ரேல் இராணுவப்படையில் இணைந்து கொள்வதற்காக 40,000 இராணுவ வீரர்களுக்கு இஸ்ரேல் இராணுவம் அழைப்பு விடுத்த நிலையில், அந்நாட்டு மக்கள் பலரும் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் உலக நாடுகள்: பின்னணி என்ன? | தோழர் மாறன்
பாலஸ்தீனம் தனி நாடு: ஏகாதிபத்தியங்களின் சதி! | தோழர் மாறன்
https://youtu.be/ilDJfl935Lg
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம்: ஏகாதிபத்தியங்களின் திசைதிருப்பல் | தோழர் வெற்றிவேல் செழியன்
பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம்:
ஏகாதிபத்தியங்களின் திசைதிருப்பல் | தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/Bx37OhxqZQI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம்: ஏகாதிபத்தியங்களின் திசைதிருப்பல்
மக்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்காகவே பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் நாடகமாடுகின்றன.
பாசிச இஸ்ரேலே, காசா மீதான இன அழிப்புப் போரை உடனே நிறுத்து!
ஹமாசை நிராகரித்து பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் ஏகாதிபத்தியங்களின் கூட்டுச் சதியை முறியடிப்போம்! உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பாசிச இனவெறி இஸ்ரேலுடன் அரசியல் பொருளாதார ஒப்பந்தங்கள் மற்றும் ராணுவ உறவுகளை உடனே ரத்து செய்ய வேண்டும்!
காசா நகரத்திலிருந்து வெளியேற்றப்படும் இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள்
கடந்த ஆகஸ்ட் ஏழாம் தேதியிலிருந்து பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்திருக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரத்தை யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசானது அமெரிக்க அரசின் துணையுடன் கைப்பற்றத் தொடங்கியுள்ளது.
கத்தார் மீது வான்வழித் தாக்குதல்: இஸ்ரேலின் ரவுடித்தனம்!
இத்தாக்குதலானது ஹமாசுடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தையின் போலித்தன்மையை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இஸ்ரேலிய இனவெறி பாசிஸ்டுக்கு சிவப்பு கம்பளம் விரித்த மோடி அரசு!
மேற்கத்திய நாடுகளால் தங்களது நாட்டிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இனவெறி பாசிஸ்டான இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்-ஐ தான் செப்டம்பர் 8 ஆம் தேதியன்று பாசிச மோடி அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது.
காசாவில் பட்டினிப் படுகொலை: போரின் விளைவல்ல, மையம்!
பஞ்சம், பட்டினியால் காசாவின் சமூகம் நிலைகுலைந்து இருக்கிறது, மனித இயல்புகள் குறைந்து வருகின்றன, இவை இசுரேல் நடத்தும் போரின் துணை விளைவுகள் அல்ல. இதுதான், இசுரேலின் நோக்கத்தின் (குற்றத்தின்) மையமான பகுதி. அது, பாலஸ்தீன சமூகத்தை முற்றாக அழிக்க வேண்டும் என்ற நோக்கமாகும், குற்றமாகும்.
அழுவதற்குக் கூட தெம்பின்றி பசியால் மடியும் காசா குழந்தைகள்
“காசா பகுதியில் பசியால் வாடும் குழந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளனர். அவர்களுக்கு அழுவதற்குக் கூட வலிமை இல்லை. பசியிலிருந்தாலும் பெரும்பாலான குழந்தைகள் அழுவதில்லை. பேசுவதும் இல்லை”
இஸ்ரேலின் இனவெறிப் படுகொலைகளும் பத்திரிகையாளர்களின் தியாகமும்
ஆகஸ்ட் 25 அன்று நாசர் மருத்துவமனை மீது ஆளில்லா டிரோன் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் மீட்பதற்குச் சென்ற மீட்புக் குழுவினரையும், தாக்குதல் குறித்து நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த பத்திரிகையாளர்களையும் குறிவைத்து மீண்டுமொரு தாக்குதல் நடத்தி படுகொலை செய்துள்ளது இனவெறி இஸ்ரேல்.























