Sunday, June 15, 2025

காசா மீது பட்டினிப் போரை தொடுத்திருக்கும் பாசிச இஸ்ரேல் அரசு! | தோழர் அமிர்தா

காசா மீது பட்டினிப் போரை தொடுத்திருக்கும் பாசிச இஸ்ரேல் அரசு! | தோழர் அமிர்தா https://youtu.be/TvKEnqGU1zc காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

இஸ்ரேலின் நரவேட்டையால் ’நரக’மாகும் காசா

தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க பெரும்பாலும் உணவைத் தவிர்க்கிறார்கள். இதனால் அவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

நெதர்லாந்து: இஸ்ரேலை எதிர்த்து இலட்சக்கணக்கானோர் பேரணி

இஸ்ரேல் உடனான வர்த்தக உறவுகளை முடிவுக்குக் கொண்டு வந்து ஆயுதங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருந்தது.

காசா: இஸ்ரேலின் இனப்படுகொலையால் கண் பார்வையை இழக்கும் பாலஸ்தீன மக்கள்!

கண் மருத்துவமனையில் தற்போது பெரிதும் தேய்ந்த நிலையில் மூன்று அறுவை சிகிச்சை கத்தரிக்கோல்கள் மட்டுமே உள்ளன. அவை பல முறை மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. இது நோயாளியின் பாதுகாப்பைக் கடுமையாகச் சமரசம் செய்கிறது.

இஸ்ரேல்: போரை நிறுத்தக் கோரி பரவிவரும் கையெழுத்து இயக்கம்!

"விமானப்படையினர் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான கல்வியாளர்கள், மருத்துவர்கள், முன்னாள் தூதர்கள், மாணவர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஊழியர்கள் சமீபத்திய நாட்களில் இதேபோன்ற ஒற்றுமை கடிதங்களில் கையெழுத்திட்டுள்ளனர், மேலும் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரியும் உள்ளனர்"

பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் பாலஸ்தீனக் குழந்தைகள்!

அக்டோபர் 2023 முதல் காசாவில் 400க்கும் மேற்பட்ட உதவிப் பணியாளர்களும் 1,300 சுகாதாரப் பணியாளர்களும் இனவெறி இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல தாக்குதல்கள் பதிவுசெய்யப் படாமலும் போயுள்ளன.

புகைப்படப் பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா படுகொலை: தொடரும் இஸ்ரேலின் நரவேட்டை!

“இனப்படுகொலையை சக்திவாய்ந்த கட்டுரைகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் பதிவு செய்ததே அவரது குற்றம். அது ஒரு இனப்படுகொலை ஆட்சியால் அனுமதிக்க முடியாதது. தொடர்ந்து அமைதியாக இருப்பவர்கள், குறிப்பாக பத்திரிகையாளர்கள் வெட்கப்பட வேண்டும்”

இஸ்ரேலின் இனப்படுகொலைக்குத் துணைபோகும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்

“காசாவில் 50,000 பாலஸ்தீனர்கள் மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு கொல்லப்பட்டுள்ளனர். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? அவர்களின் இரத்தத்தைக் கண்டு குதூகலிக்கும் நீங்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும்”

இஸ்ரேலின் இன அழிப்புப் போர்: உலகக் போர்களில் கொல்லப்பட்டதை விட அதிக பத்திரிகையாளர்கள் படுகொலை

இஸ்ரேலின் இன அழிப்புப் போர்: உலகக் போர்களில் கொல்லப்பட்டதை விட அதிக பத்திரிகையாளர்கள் படுகொலை சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ரமலான் அன்றும் தொடரும் இஸ்ரேலின் இனவெறி படுகொலைகள்!

ரஃபா, கான் யூனிஸ் நகரங்கள் மீது முன்னறிவிப்பின்றி வான்வழித் தாக்குதலை இனவெறி இஸ்ரேல் நடத்தியது. தாக்குதலில் குழந்தைகள் உள்பட 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நெதன்யாகுவிற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த இஸ்ரேலிய மக்கள்

“சர்வாதிகாரியை வீழ்த்துவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று இஸ்ரேலிய மக்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலஸ்தீனம் மீது பாசிச இஸ்ரேல் மீண்டும் இனவெறித் தாக்குதல்!

பாசிஸ்ட் டிரம்ப்பின் மேலாதிக்க விரிவாக்க நோக்கத்திற்காகவும், நெதன்யாகுவின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு நோக்கத்திற்காகவும் இத்தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.

மீண்டும் காசாவை ஒடுக்க ஆயத்தமாகும் இஸ்ரேல்

மனிதாபிமான உதவிகளை நிறுத்திய பிறகு, இஸ்ரேல் தற்போது மின்சாரத்தையும் தண்ணீர் விநியோகத்தையும் நிறுத்த முயன்று வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது.

பாலஸ்தீனம்: மக்கள் மருத்துவர் அபு சஃபியாவை சித்திரவதைக்குள்ளாக்கும் இஸ்ரேல்

இந்த அடக்குமுறையின் காரணமாக இன்னும் ஆயிரக்கணக்கான அபு சஃபியாக்கள் உருவாவதை இந்தக் கோழைகளால் தடுக்க முடியாது.

காசாவில் உறைபனியால் குழந்தைகள் மரணம் – தொடரும் இஸ்ரேலின் படுகொலைகள்!

எகிப்தின் ரஃபா எல்லையில் ஆயிரக்கணக்கான நடமாடும் வீடுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேலின் அனுமதி மறுப்பால் காசாவிற்குள் கொண்டு செல்ல முடியாத நிலைமை உள்ளது.

அண்மை பதிவுகள்