Tuesday, December 30, 2025

இஸ்ரேலின் இனவெறிப் படுகொலைகளும் பத்திரிகையாளர்களின் தியாகமும்

0
ஆகஸ்ட் 25 அன்று நாசர் மருத்துவமனை மீது ஆளில்லா டிரோன் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் மீட்பதற்குச் சென்ற மீட்புக் குழுவினரையும், தாக்குதல் குறித்து நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த பத்திரிகையாளர்களையும் குறிவைத்து மீண்டுமொரு தாக்குதல் நடத்தி படுகொலை செய்துள்ளது இனவெறி இஸ்ரேல்.

இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு 50% வரி: அமெரிக்காவுக்கு நாட்டை அடிமையாக்காதே! | துண்டறிக்கை

செப்டம்பர் 5 - வ.உ.சி. பிறந்த நாளில் | தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும் ஆர்ப்பாட்டம் - தெருமுனைக் கூட்டங்கள்

இஸ்ரேலின் வதை முகாமாக்கப்படும் காசா!

0
ஜெர்மனியில் பாசிச ஹிட்லர் யூதர்களை வதை முகாம்களில் அடைத்து படுகொலை செய்ததைப் போன்று, தற்போது பாசிஸ்ட் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு காசாவின் பாலஸ்தீன மக்களை முகாம்களில் அடைத்து படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளது.

ஊடகவியலாளர்களைக் கொன்று குவிக்கும் இனவெறி இஸ்ரேல்

0
ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று இரவு காசாவின் அல் ஷிபா மருத்துவமனைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள் கூடாரத்தின் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தி 7 பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்துள்ளது.

ஜப்பான்: மீண்டும் செல்வாக்கு பெறும் பாசிசக் கட்சிகள்

ஜப்பான் இதுவரையிலும் தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆனால் இப்போது இந்த தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது என்று கூறுகிறார் கண்டா பல்கலைக்கழக பேராசிரியர் ஜெஃப்ரி ஹால்.

அமெரிக்க – இந்திய காம்பாக்ட் திட்டம்: மோடி அரசின் அமெரிக்க அடிமை சாசனம்

அமெரிக்காவில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ட்ரம்ப்-மஸ்க் கார்ப்பரேட் கும்பலின் மேலாதிக்க நோக்கத்திற்கேற்ப இந்தியாவை மறுகாலனியாக்குவது என்ற நோக்கத்திலிருந்து காம்பாக்ட் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

ஃபிடல் காஸ்ட்ரோ : அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராளி ! | மீள்பதிவு

ஒபாமாவின் கியூபா வருகையையொட்டி அவருக்கு பகிரங்க மடல் ஒன்றை எழுதியிருந்தார் காஸ்ட்ரோ. அக்கடிதத்தில் கியூபாவின் 55 ஆண்டுகாலப் போராட்டத்தை பெருமையுடன் நினைவு கூர்ந்திருக்கும் காஸ்ட்ரோ, ‘‘பேரரசு எங்களுக்கு எதையும் வழங்கத் தேவையில்லை’’ என்று அதில் குறிப்பிடுகிறார்.

காசா இனப்படுகொலை: மறுகாலனியாதிக்க உலகத்தின் சர்வதேச விதிகள்

ஒரு நாட்டிற்குள் சென்று, அந்த நாட்டை ஆக்கிரமித்து கேள்விக்கிடமற்ற வகையில் அழித்தொழித்து ஒட்டுமொத்த மக்களையும் படுகொலை செய்ய முடியும் என்ற எதிர்கால உலக மேலாதிக்க நியதி காசாவில் ஒத்திகை பார்க்கப்படுகிறது.

Stop the catastrophic war on Gaza!

The Palestinians and the Hamas are valiantly refusing to leave Gaza. Despite fighting an apocalyptic battle for survival and facing starvation, they refuse to give away Gaza. This gives us hope.

காசா முழுவதையும் கைப்பற்றத் துடிக்கும் பாசிச இஸ்ரேல் அரசு வீழ்க! | ம.அ.க

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நின்று தோள் கொடுக்க வேண்டியது இந்திய மக்களின் கடமையாகும். பாசிச இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் மோடி அரசுக்கு எதிராக நம்முடைய கண்டன குரல்கள் எழட்டும்!

காசா மீதான பேரழிவுப் போரை நிறுத்து!

சொல்லொணா பசிக் கொடுமையில் வாடிய போதிலும் சொந்த மண்ணைவிட்டுக் கொடுக்க முடியாது என்ற பாலஸ்தீன மக்களின் இன உணர்வு நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.

பட்டினி சாவின் விளிம்பில் பாலஸ்தீனம்!

ஹிட்லரின் வதை முகாம் போல இன்று காசாவை ஒரு திறந்தவெளி பட்டினி வதை முகாமாக மாற்றி இன அழிப்பில் ஈடுபட்டு வருகிறது இனவெறி இஸ்ரேல்.

ஈரான் மீதான போர்: அமெரிக்க வல்லரசின் படுதோல்வி

மேற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் அதன் பேட்டை ரவுடியான இஸ்ரேலுக்கும் சவாலாக வளர்ந்துவரும் ஈரானின் செல்வாக்கையும் அதன் அணு ஆற்றலையும் முடக்குவதும், ஈரானின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பதும்தான் அமெரிக்காவின் நோக்கம்.

டெல்லி: பாலஸ்தீன போராட்டத்திற்கு எதிராக ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம்!

0
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சேற்றை வீசியும், “இஸ்ரேல் ஜிந்தாபாத், பாலஸ்தீனம் முர்தாபாத்” போன்ற கோஷங்களை எழுப்பியும் சங்கிகள் தாக்கியுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிக்கு அருகில் கூடி, “ஜெய் ஸ்ரீராம்”, “ஹரஹர மகாதேவ்” மற்றும் “வந்தேமாதரம்” போன்ற கோஷங்களை எழுப்பினர்.

பிரான்சிஸ்கா அல்பனேஸ்: போர்க்குற்றங்களுக்கெதிரான போர்க்குரல்

0
அமெரிக்க அரசை மட்டுமல்ல, அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனங்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோரையும் போர்க்குற்றவாளிகள் என நிரூபிப்பதற்கான முயற்சிகளை பிரான்சிஸ்கா எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அண்மை பதிவுகள்