Friday, August 7, 2026

கவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கூட்டம் | நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்

கவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டது. அதன் பகுதியாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கவின் குடும்பத்தின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் கழக தோழர்கள் பங்கேற்றனர்.

ஜூலை 27: கவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அறிக்கை | ம.அ.க

குற்றவாளிகள் தொடர் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்‌. சொல்லப் போனால் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னால்தான் பெரும்பாலும் அவர்கள் தொடர் குற்றவாளிகளாகலோ, கூலிப்படையினராகவோ மாறுகிறார்கள். சிறையில்தான் அந்தந்த சாதி சார்ந்த மற்றும் கூலிப்படை வலைப் பின்னல்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

தொடரும் ஆணவப் படுகொலைகள் 

“ஆண்ட பரம்பரை” என்ற வீண் ‘பெருமை’யை பலவாறு பேசி சாதிவெறியை ஊட்டும் ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களும், அதன் பின்னணியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பலுமே இத்தகைய ஆணவப் படுகொலைகள், சாதியத் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்படுகின்றன.

6 மாதங்களில் 101 மலக்குழி மரணங்கள்: மோடி அரசே குற்றவாளி!

இந்தியாவில் ஒவ்வொரு 45 மணி நேரத்திற்கும் ஒரு மலக்குழி மரணம் நிகழ்ந்து கொண்டிருக்கிற போதிலும், வெட்கமற்ற பாசிச மோடி அரசு, தனது ஆட்சியில் நாட்டில் மலக்குழி மரணங்களே நடக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்து வருகிறது.

மகாராஷ்டிரா: இஸ்லாமிய சிறுவர்களை கட்டிவைத்து அடித்த சாதிவெறியர்கள்!

0
விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பிகளைத் திருடியதாகக் கூறி 13–15 வயதிற்குட்பட்ட மூன்று இஸ்லாமிய சிறுவர்களை, மராத்தா ஆதிக்கச் சாதிவெறி கும்பல் கம்பத்தில் கட்டிவைத்து பெல்ட், பைப்பால் கொடூரமாகத் தாக்கியுள்ளது.

நாங்குநேரி, ஆலங்குளம்… தொடரும் சாதிவெறியாட்டங்கள்: மக்களை பிளவுப்படுத்தும் சதிவலை!

பாசிச கும்பல் தனது அடித்தளத்தை விரிவுப்படுத்திக்கொள்ள தமிழ்நாட்டில் சாதியத் தாக்குதல்களை திட்டமிட்டு தூண்டி வருகிறது. இதனால்தான் நாங்குநேரி, நெட்டூர் சாதிவெறியாட்டங்கள் தொடர்கதையாகின்றன.

தென்மாவட்டங்களில் தொடரும் சாதிய வன்முறைகள்: தூத்துக்குடி ஆழ்வார்கற்குளம் – முதியவர் மீது சாதிவெறித் தாக்குதல்

செல்லப்பா, என்னை ஏம்பா வெட்டுற எனக் கேட்க, ‘நீ பள்ளப்பயதான’ என அவன் கேட்டுள்ளான். ஏம்பா கேக்குற என செல்லப்பா மறுபடியும் கேட்க, ‘எண்ணிக்கைக்காக உன்னை வெட்டுறோம்’ என்று கூறிவிட்டு, செல்லப்பாவின் நெஞ்சில் உதைத்து கீழே தள்ளியுள்ளான். மற்றொருவன் ‘விடாத வெட்டுல’ என்று கூறியுள்ளான்.

சேலம்: கெங்கவல்லி ஒன்றியம் ஒதியத்தூரில் அம்பேத்கர் சிலை திறப்பதைத் தடுக்கும் சாதிவெறியர்கள்

சாதிவெறியோடு சிலையை மூட வேண்டும் என்று பிரச்சினை ஏற்படுத்துபவர்களைக் கைது செய்து, சிலையைத் திறப்பதை உறுதிப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம் சாதிவெறியர்களின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, அம்பேத்கர் சிலையை மீண்டும் தகரம் வைத்து அடைத்து விட்டது. அதேசமயம், அம்பேத்கர் சிலையைத் திறக்க வேண்டும் என்று போராடிய தலித் மக்களின் மீது போலீசார் தடியடி நடத்தியதோடு மட்டுமில்லாமல் சிலரைக் கைதும் செய்துள்ளனர்.

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் கடத்தல் – தமிழ்நாட்டில் தொடரும் சாதிய ஒடுக்குமுறைகள்

இரண்டு கார்களில் வந்த கும்பல் அவர்களது ஆட்டோவை வழிமறித்து அஜித் குமாரை தாக்கியதுடன், அவரை சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளது. பின்னர் சித்திரவள்ளியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றுள்ளது.

மதுரை சென்னகரம்பட்டி சாதியப் படுகொலையின் 35-ஆம் ஆண்டு!

0
சென்னகரம்பட்டி படுகொலைக்குத் தலைமை தாங்கிய ராமர் என்ற ஆதிக்கச் சாதிவெறியனின் தலைமையிலேயே 1997-இல் மேலவளவு படுகொலையும் நடத்தப்பட்டுள்ளது. அதிலும், ஆதிக்கச் சாதிவெறியர்களின் கொட்டத்தை முறையிடுவதற்காக மதுரை மேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது, பேருந்தை நிறுத்தி வெட்டிக் கொல்வது என்ற வகையிலேயே இரண்டு படுகொலைகளும் அரங்கேற்றப்பட்டுள்ளன.

🔴சிறப்பு நேரலை: திவ்யதர்ஷினி – பார்த்திபன் ஆணவப் படுகொலை | கண்டன ஆர்ப்பாட்டம் | மதுரை

🔴Exclusive LIVE: மயிலாடுதுறை: திவ்யதர்ஷினி – பார்த்திபன் ஆணவப் படுகொலை கண்டன ஆர்ப்பாட்டம் | மதுரை https://youtu.be/zdS9Ymsiypg காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

மேலவளவு படுகொலையின் 30-ஆம் ஆண்டு தியாகிகள் நாள் நினைவேந்தல் கூட்டம்!

மேலவளவுப் படுகொலை என்பது ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட முன்னெடுத்த ஒரு வீரம் செறிந்த போராட்டம் ஆகும். அப்போராட்டத்தின் தொடர்ச்சியாகத்தான், உள்ளாட்சி நிர்வாகத்தில் பெயரளவிற்காவது இன்று பட்டியல் சமூக மக்கள் பங்கேற்க முடிகிறது.

மயிலாடுதுறை: இரட்டை ஆணவப் படுகொலை! ஆணவப்படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டம் இயற்று!

மயிலாடுதுறை: இரட்டை ஆணவப் படுகொலை! ஆணவப்படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டம் இயற்று! https://youtu.be/2YlXV6pseAQ காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் ஆணவப் படுகொலைகள் | ம.அ.க. கண்டனம்!

தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறி வரும் சாதிய ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஆணவப் படுகொலை தடுப்பு சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.

மயிலாடுதுறை: காதலர்கள் இரட்டை ஆணவப் படுகொலை!

0
ஆணவப் படுகொலை செய்த கொலைக் குற்றவாளிகள் மீது தற்போது வரை போலீசு கொலை வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்திருக்கிறது. எனவே கொலைக் குற்றாளிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

அண்மை பதிவுகள்