தொடரும் மலக்குழி மரணங்கள்: சாதிய அரசின் மௌனப் படுகொலைகள்!
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் எந்த தேர்தல் கட்சியும் இதுவரை "மலக்குழி மரணங்கள் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்ற வாக்குறுதியைப் பெயரளவில்கூட அறிவிக்கவில்லை. ஏனெனில், அவர்களுக்கு அது குறித்து எந்தவித அக்கறையும் இல்லை.
வளர்ச்சியின் முழக்கங்களுக்கு இடையே புதைந்து போகும் மலக்குழி மரணங்களின் அவலக்குரல்
சட்டங்கள் வருகின்றன, உத்தரவுகள் வருகின்றன, இழப்பீடுகள் அதிகரிக்கின்றன - ஆனால் மரணங்கள் நின்றபாடில்லை. இது காயத்தைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக, தொடர்ந்து கட்டுகளை மாற்றுவதைப் போன்றது.
நாங்குநேரி-பெரும்பத்து சாதிவெறி, கொலைவெறியாட்டம் உண்மை அறியும் குழு அறிக்கை | அச்சு வடிவில்
வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹20 | தொடர்புக்கு : 93853 53605
காதல் எங்கள் பிறப்புரிமை | பாடல் | பெருவிழா | சிவப்பு அலை
காதல் எங்கள் பிறப்புரிமை | பாடல் | பெருவிழா | சிவப்பு அலை
https://youtu.be/GpD2Ep-iQW0
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
“எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்”: மலக்குழி மரணங்களுக்கு எதிரான போராட்டம்
புது டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகில் கூடிய தூய்மைப் பணியாளர்கள், “எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்”, “சாக்கடைகளிலும், மலக்குழிகளிலும் ஏற்படுகின்ற மரணங்களை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்”, “பிரதமரே, நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்” போன்ற முழக்கங்களை முன்வைத்துப் போராடினர்.
குருதி விதைகள்! | கவிதை
குருதி விதைகள்!
ஈராயிரம் ஆண்டுகள்
பழமையான அந்தக்
கொல்லர் பட்டறையில்
விடிய விடியத் தயாராகின்றன
பட்டாக்கத்திகள்!
இரும்பை உருக்க,
மனுவின் சூழ்ச்சிகரச் சூட்சுமங்களால்,
ஓமகுண்டத்தில்
இரவும் பகலும்
தகதகவென எரிந்து கொண்டிருக்கிறது
சாதியத் தீ!
வேதங்களின்
இரைச்சல்களுக்கு நடுவில்,
சாதியத் தீயில் இழைக்கப்பட்டு,
காவிக் கைப்பிடியுடனும்
ஸ்வஸ்திக் முத்திரையுடனும்,
சுடச்சுடத் தயாராகும்
பட்டாக்கத்திகள் யாவும்
பகிரப்படுகின்றன
சாதிவெறி மூடர்களுக்கு,
காதல் மலர்களைக்
கொய்திட…
கொய்யப்பட்ட பூக்களிலிருந்து
தேனுக்குப் பதிலாய்
வரலாறு நெடுகிலும் வழிந்தோடுகிறது
செங்குருதியாய் —
காதல்!
எனினும்,
பட்டாக்கத்திகளில் படிந்து படிந்து
துருவேறிய,
பல நூறு உயிர்களின்
குருதிப் படிமங்களிலிருந்து,
ஈராயிரம் ஆண்டுகளாய்
அடங்கா...
2026 சட்டமன்றத் தேர்தல்: சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்! | வெளியீடு
பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்களை நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விவாதப் பொருளாக்கும் நோக்கத்தில் இச்சிறு வெளியீடு கொண்டுவரப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்படும் ஆட்சியில் ஐம்பெரும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதற்கு இவ்வெளியீடு உதவியாக இருக்கும். | வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹20
கிருஷ்ணகிரி: அம்பேத்கர் சிலையை அவமதித்த சாதிவெறியர்களை உடனடியாக கைது செய்!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், வீராணகுப்பத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு சாதிவெறியர்கள் அவமதித்துள்ளனர். இச்செயலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அண்ணல் அம்பேத்கரை அவமதித்த சாதிவெறியர்களை உடனடியாக கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
நாங்குநேரி-பெரும்பத்து சாதிவெறியாட்டம்: உண்மை அறியும் குழு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி
தோழர் தாளமுத்து செல்வா நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றார். தோழர் கின்ஷன் உரையாற்றினார். உண்மை அறியும் குழுவின் இந்த அறிக்கையானது ஜனநாயக சக்திகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாங்குநேரி-பெரும்பத்து சாதிவெறி, கொலைவெறியாட்டம் உண்மை அறியும் குழு அறிக்கை
இப்பகுதியில் சாதி பெயரை அழித்ததற்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். எந்த பகையும் மக்கள் மத்தியில் இல்லை. மக்கள் சாதி கடந்து ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள். இது நேர்மறையான அம்சம். இந்த நேர்மறையான அம்சத்தை ஜனநாயக, புரட்சிகர சக்திகள் வளர்த்தெடுக்க வேண்டும்.
கர்நாடகாவை உலுக்கிய கர்ப்பிணிப் பெண் மான்யா ஆணவப் படுகொலை
மான்யா ஆணவப் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகாவில் தலித் அமைப்புகளும் லிங்காயத்து அமைப்புகளும் மிகப்பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். மான்யா சட்டம் என்ற பெயரில் ஆணவப் படுகொலை தடுப்புச் சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஜனநாயக சக்திகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்துதான் கர்நாடக காங்கிரசு அரசு இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
நாமக்கல்: அங்கன்வாடியில் தீண்டாமை கொடூரம்!
புதுக்காலனி பகுதியில் சுமார் பத்து அடி இடைவெளியில் பட்டியல் சமூக மக்களுக்கு என்று தனியொரு அங்கன்வாடி மையமும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கென தனி அங்கன்வாடி மையமும் அமைந்துள்ளன. அரசு நடத்தும் அங்கன்வாடியில் இவ்வளவு அப்பட்டமாக தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது.
எத்தனை காதல்களோ… | பாடல் | பெருவிழா | சிவப்பு அலை
எத்தனை காதல்களோ... | பாடல் | பெருவிழா | சிவப்பு அலை
https://youtu.be/BAXmexmsfQw
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
மகத் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு! | இ-போஸ்டர்
மார்ச் 20, 1927 அன்று மகாராஷ்டிராவில் அம்பேத்கர் தலைமையில் திரண்ட ஆயிரக்கணக்கான தலித் மக்கள் சௌதர் குளத்தில் நீரை அள்ளிப் பருகி, பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கும் உரிமைக்காகப் போராடினர். இது அச்சமயத்தில் பார்ப்பனிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராக தலித் மக்களிடையே ஏற்பட்ட எழுச்சியின் துலக்கமான வெளிப்பாடாகும்.
ஒரு...
‘டிஜிட்டல் இந்தியா’வில் தொடரும் மலக்குழி மரணங்கள்!
2017 ஆம் ஆண்டு முதல் ஒன்பது ஆண்டுகளில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் மலக்கழிவுத் தொட்டிகளில் சுத்தம் செய்யும் போது 622 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 25 பேரின் குடும்பங்களுக்கு பாதி இழப்பீடும், 52 பேரின் குடும்பங்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை.























