நாங்குநேரி வன்கொடுமை உண்மை அறியும் குழுவின் அறிக்கை | தலித் அறிவுஜீவிகள் குழுமம்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் 02/03/2026 அன்று இரவு அரங்கேறிய சாதி வெறியாட்டம் தொடர்பாக தலித் அறிவுஜீவிகள் குழுமம் (DIC) மற்றும் தமிழ்நாடு பறையர் பேரவை வெளியிட்டுள்ள உண்மை அறியும் குழு அறிக்கை.
கோவை: சின்னதுரையை நினைவூட்டும் மாணவி சத்யா மீதான சாதிவெறி தாக்குதல்! | இ-போஸ்டர்
நாங்குநேரி சின்னதுரையை நினைவூட்டும்
மாணவி சத்யா மீதான சாதிவெறி தாக்குதல்!
சூலூர் ஒன்றியம் பட்டணம் கிராமம் இந்திராநகர் மேற்கு பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த சத்யா பீடம்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பில் தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்று படித்து வருகிறார். சிறப்பு வகுப்பு தேர்வில் ஆதிக்கச்...
மதுரை மண்ணில் இப்பெருவிழாவை நடத்துவது கழகத்தின் துணிச்சலான முன்னெடுப்பு! | தோழர் தொல். திருமாவளவன்
மதுரை மண்ணில் இப்பெருவிழாவை நடத்துவது கழகத்தின் துணிச்சலான முன்னெடுப்பு! | தோழர் தொல். திருமாவளவன்
https://youtu.be/qLXs5Fwabn0
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
நாங்குநேரி பெரும்பத்து இரட்டைப் படுகொலை: நீதி வேண்டி தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு!
“நாங்குநேரி பெரும்பத்து இரட்டைப் படுகொலை: வேண்டும் நீதி” என்ற முழக்கத்தின் கீழ் மார்ச் 16 திங்கட்கிழமை அன்று மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் ஜனநாயக சக்திகளை இணைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைப்பதற்கான தொடக்கமே இப்பெருவிழா! | தோழர் வெற்றிவேல் செழியன்
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைப்பதற்கான
தொடக்கமே இப்பெருவிழா! | தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/PebA_wfFkeU
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
நாங்குநேரி பெரும்பத்து இரட்டைப் படுகொலை – மனு கொடுக்கும் இயக்கம் | ம.அ.க.
“நாங்குநேரி பெரும்பத்து இரட்டைப் படுகொலை: வேண்டும் நீதி” என்ற முழக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கத்தை மக்கள் அதிகாரக் கழகம் முன்னெடுத்துள்ளது. அந்தவகையில், நாளை (16.03.2026) தமிழ்நாடு முழுவதும் மனு கொடுக்கும் இயக்கம் கழகத் தோழர்களால் தொடங்கப்படுகிறது.
ஓவிய, படக் கண்காட்சி | தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா
ஓவிய, படக் கண்காட்சி | தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா
https://youtu.be/IPyNNYelXy8
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
மானாமதுரை ஆகாஷ் லாக்கப் படுகொலை: குற்றவாளி போலீசு அதிகாரிகளைக் கொலை வழக்கில் கைது செய்!
சாதிய வன்மத்துடன் செயல்பட்ட திருப்புவனம் போலீசு ஆய்வாளர் திலீபன், மானாமதுரை சார்பு ஆய்வாளர் குகன் மற்றும் படுகொலையில் தொடர்புடைய அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்வதுடன் வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.
“தாய்கிழவி”: ஆளுமையா? சாதி ஆதிக்கமா? | திரைவிமர்சனம்
இது தமிழ்ச் சமூகம் கொண்டாட வேண்டிய சினிமாவா என்பது பிறகு இருக்கட்டும், முதலில் இது தேவர் சாதியினரே கொண்டாடத் தகுதியான சினிமாதானா என்பதுதான் நம் கேள்வி.
நெல்லை சேரன்மகாதேவி: ஆற்றில் குளித்ததற்காக சாதி வெறித் தாக்குதல்!
முருகனை குளிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு உடனே அங்கிருந்து சென்ற சாதிவெறி பிடித்த அக்கும்பல் 5 பேராக அரிவாளுடன் திரும்பி வந்துள்ளது. முருகன் அங்கிருந்து ஓட முயன்றுள்ளார். ஆனால் அவரது ஆடையைக் கூட மாற்ற அனுமதிக்காமல் சாதிவெறி பிடித்த அந்த கும்பல் பின்புறமிருந்து அவரது கைகளிலும், முதுகிலும் அரிவாளால் வெட்டியுள்ளது.
🔴LIVE: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா
🔴LIVE: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | அமர்வு 1
https://youtube.com/live/fUo1E8yj2uE
***
🔴LIVE: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | அமர்வு 2
https://youtube.com/live/KbNexiVVoJs
நேரலையைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நாங்குநேரி ஆதிக்கச் சாதி வெறியாட்டம்: மக்களை கூறுபோடும் கூலிப்படைகள் | களச்செய்தி
திட்டமிட்டு முகமூடி அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு அக்கும்பல் வந்ததுள்ளது. மேலும் சரியாக ஏழை, எளிய உழைக்கும் மக்களைப் பார்த்தே அவர்களின் அரிவாள் வீசப்பட்டுள்ளது. இது சாதிவெறியினால் நடத்தப்பட்டதாகவே இருக்கிறது. ஆதிக்க சாதியினர் எவரையும் வெட்டவில்லை. அவர்கள் கொண்டு வந்த அரிவாளுக்கும் சாதி தெரிந்திருக்கிறது.
எத்தனை காதல்களோ… | பாடல் முன்னோட்டம் | பெருவிழா | சிவப்பு அலை
எத்தனை காதல்களோ... | பாடல் முன்னோட்டம் | பெருவிழா | சிவப்பு அலை
https://youtu.be/92dNJcXJwzM
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கேள்வி பதில்: காதல் – ஆணவப் படுகொலைகள் – சாதி எதிர்ப்பு திரைப்படங்கள்
களத்தில் இவ்வியக்கத்தின் அரசியல் உள்ளடக்கம் குறித்து பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள், மாற்றுக்கருத்துகளை மக்கள், ஜனநாயக சக்திகள் பலரும் தோழர்களிடம் முன்வைக்கின்றனர். இது பற்றியான ஆரோக்கியமான விவாதம் சமூகத்தில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கமும். எனவே, அதற்கான தொடக்கமாக களத்தில் தோழர்கள் எதிர்கொண்ட கேள்விகளையும் அதற்கான விளக்கங்களையும் இங்கு தொகுத்து பதிவிடுகிறோம்.
நெல்லை: ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி வழக்கு உணர்த்துவது என்ன?
ஜனநாயக சக்திகள் அனைவரும் இணைந்து தங்களது போராட்டத்தின் வழியாக கிருஷ்ணவேணி அவர்களுக்கு இந்த நீதியைப் பெற்றுத் தந்துள்ளனர். கிருஷ்ணவேணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது சாதிய வன்மத்தோடு தலித் மக்களின், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
























