privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஆனந்த விகடனின் சாதி வெறி !

86
பார்ப்பன-தேவர் சாதிக் கூட்டு ஆனந்த விகடனில் இருந்து கொண்டு பொது மக்களிடம் தலித்துக்கள் பற்றிய பொய்யான சித்திரத்தை ஏற்படுத்த முயல்கிறது என்பதாலேயே இதை நாம் எழுதுகிறோம்.

RSS பயங்கரவாதம் – வாயில் சாணி திணித்த கொடுமை !

18
தாக்குதலுக்கு உள்ளாகி முகம் வீங்கிய நிலையில் இருவர் தரையில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு முன்னால் உள்ள பையில் சாணி வைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே தண்ணீரும் வைக்கப்பட்டிருக்கிறது.
அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?

அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?

தாழ்த்தப்பட்ட மக்கள் அநாகரீகமானவர்கள், போக்கிரிகள் இதற்காகத்தான் அம்மக்களோடு அம்பேத்கர் மதம் மாறினார் என்பது வெறுப்பும், திமிரும், பார்ப்பன 'மேல்' சாதிக் கொழுப்பும், நரித்தனமும் கலந்த பொய்.
சாதி மக்கள்

ஆதிக்க சாதிவெறிக் கும்பலின் அவதூறுகள் !

22
ராமதாசு கும்பல் துணிந்து பரப்பும் ஆதிக்க சாதிவெறியைக் கண்டித்துப் போராட ஓட்டுக் கட்சிகளுக்குத் துப்பில்லை !

புத்தகக் கண்காட்சியில் வினவு ! நூல் ஒன்று : சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !

15
வினவுத் தளத்தில் சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக வந்த இரண்டு கட்டுரைகளும், அவை தொடர்பான மறுமொழிகளும் மாணவரிடையே வேலை செய்யும் எமது தோழமை அமைப்பான பு.மா.இ.மு சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. நூலில் வந்த முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.
கௌசல்யா - சங்கர் திருமணப் புகைப்படம்

பெரியாரின் மண்ணில் சங்கர் கொலை செய்யப்பட்டது ஏன் ?

43
திராவிட எதிர்ப்பு, தி.மு.க எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு என்ற பெயரில் இனவெறியும், தமிழ் ஆர்.எஸ்.எஸ்-ஆகவும் பேசும் பல பத்து தமிழினவாதிகளின் குழுக்களுக்கும் இந்தக் கொலையில் பங்கில்லையா?

மருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் !

1
உயர் படிப்பு - உயர் கல்விக்கூடங்கள் தங்களுக்காகவே உள்ளவை என சாதிய வன்மத்துடன் அலையும் நபர்கள் நிரம்பிய இடங்களில் பாயல் போன்றவர்கள் உயிருடன் மீள்வது கடினம்.

ராமதாஸ் கைது : கருணாநிதி மறைமுக ஆதரவு ?

27
திமுக குறித்தும், கருணாநிதி குறித்தும் காடுவெட்டி குரு முதலான அற்பங்கள் அநாகரீகமாக பேசுவதுதான் அவரது கவலை. அது போல தன்னை மட்டுமல்ல மற்ற கட்சிகளையும் நாகரீகமாக பாமக பேசவேண்டும் என்பதுதான் அவரது வேண்டுகோள்.

ஓநாய்கள் அரியணை ஏறினால் ? கேலிச்சித்திரம்

1
ஹரியானாவில் இரண்டு தலித் குழந்தைகள் ஆதிக்க சாதி வெறியர்களால் எரிப்பு! - செய்தி. நாய்கள் மீது கல் எறிந்தால் அதற்கும் அரசுதான் பொறுப்பா - மத்திய அமைச்சர் வி.கே.சிங்

மாதொருபாகன் பிரச்சினை – தோழர் மருதையன் கட்டுரை

15
எந்த சாதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும்-ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர்

கடலூர் பள்ளிகளில் ஆதிக்க சாதிவெறியர்களின் அட்டூழியங்கள்

5
ஊரில் சாதிக் கலவரம் செய்பவர்களை ஏன் ஊரைவிட்டு விரட்டுவதில்லை என்பது மாணவர்களின் கேள்வியாக உள்ளது.

வல்லரசின் முகத்தில் வழியும் மலம்!

55
கொத்தடிமைத் தொழிலாளி வெள்ளையன் மீது சம்மட்டியை திருடிவிட்டதாக குற்றமும் சுமத்தி, வாயில் மலத்தை தினித்துள்ளான் கல் குவாரி முதலாளி துரை

ஈஸ்வரன் கட்சியின் சாதிவெறிக் கலாச்சாரத்திற்கு ஒரு மாநாடு

0
பெரியாரையும் பார்ப்பனியத்திற்கு எதிரான தமிழகத்தின் மரபையும் கண்டு பயந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம் சாதியத்தால் இங்கு ஊடுருவி பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை ஊடறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘தை’ரியமாகச் சொல் நீ தமிழறிஞன் தானா?

31
’தமிழன் எங்கெல்லாம் போயிட்டான் தெரியுமா?!’ என்று சவடால் விடும் இந்தப் பேர்வழிகள் போயஸ் கார்டனைத் தாண்டி போக முடியாத மர்மம் என்ன..?!

விரைவில் பிரியாணிக்கு தடை – மோடி அரசு அடக்குமுறை

25
60 சதவீதம் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள் நிறைந்த குஜராத்தின் பாலிடானா பகுதியை முற்றிலுமான சைவ உணவுப் பிரதேசமாக அறிவித்து அசைவ உணவுகளைத் தடை செய்துள்ளனர்.

அண்மை பதிவுகள்