Sunday, May 11, 2025
பரதேசி

பரதேசி: வதையின் வரலாறா, வரலாற்றின் வதையா?

34
பாலாவின் பரதேசி குறித்த வினவின் விமரிசனம். வரலாறு, கலை, குறியீடுகள், சமூக இயக்கம், உரையாடல், நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை, காலனிய சுரண்டல், இன்னபிறவற்றை திரைப்படத்தோடு ஒப்பிட்டு புரிய முயற்சி செய்யும் ஒரு ஆய்வு!

ஸ்ரீரங்கம்: பார்ப்பனியத் தீண்டாமைக்கு இடைக்காலத் தடை!

84
இப்படி அதிமுக்கியமான அணுஆயுத பணிகளுக்குத்தான் 'இந்து பிராமண அய்யங்கார் மட்டும் விண்ணப்பிக்கவும்' என அறமே இல்லாத அறநிலையத்துறை விளம்பரம் கொடுத்திருந்தது.

கோவில்பட்டி சிலை உடைப்பு: தேவர் சாதிவெறி ரவுடித்தனம்!

438
தமிழகமெங்கும் ஈழ மக்களுக்காக எழுச்சியும் போராட்டங்களும் நடந்துவரும் இவ்வேளையில் மக்கள் கவனத்தை அதிலிருந்து திசை திருப்பும் வண்ணம் இராமேஸ்வரம், கோவில்பட்டி என திட்டமிட்டு கலவரச் சூழல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மனித இருப்பும் மனித அடையாளமும் – சி. சிவசேகரம்

1
மனித அடையாள வேறுபாடுகள் தம்மளவிற் கேடானவையல்ல. அவை நட்பான முரண்பாடுகளாக அமையுமாறு கவனித்துக் கொள்வது எவ்வாறு என்பது தான் மனித இனத்தை எதிர்நோக்கும் பெரிய சவாலாகும்.

அக்கிரகாரம், சேரியைப் பிரித்த அரசியல்வாதி யார்?

204
திருவரங்கரத்து ஐயங்கார் பெண்ணை ஒரு பறையருக்கும், இப்படி நாயுடு, முதலியார், ரெட்டியார், செட்டியார் வகையறாக்கள் வன்னியர், தேவர், பள்ளர், நாடார் என்று கலந்தாலும் கூட 'இந்துக்கள்' ஒற்றுமையாக ஒன்றிணையலாமே? யார் தடுத்தது?

என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா!

32
போலிசை வைத்து பொம்பளயைக் காப்பாற்ற போகிறார்களாம்! லேடிஸ் ஆஸ்டலுக்கு வாட்ச்மேன் சங்கராச்சாரியா? மகளிர் மட்டும் பேருந்துக்கு ஓட்டுநர் நித்யானந்தாவா?

‘தலித்துக்களை தாக்க உரிமை வேண்டும்!’ – ராமதாஸ் !

34
ஒரு பிரச்சினையில் பாதிப்படைந்தவர் போராடுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் பாதிப்பை உண்டாக்கியவர்கள் எங்காவது 'நீதி' கேட்டு போராடுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பிணத்தையும் விட்டு வைக்காத வன்னிய சாதிவெறி!

26
சேரிப்பிணம் என்பதால் சாதி வெறியுடன் தாக்கி கலவரம் செய்த வன்னிய சாதி வெறி - கடலூர் அருகே நடந்த உண்மைச் சம்பவம்!

யார் இந்து? ஓடும் ரயிலில் பார்ப்பனர்களோடு சண்டை !

132
கருவறை தீண்டாமையை எதிர்த்த தோழர்களின் பிரச்சாரத்தின் போது பார்ப்பனர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

பாலியல் வன்கொடுமைகள் – நெல்லையில் கருத்தரங்கம் !

2
பெண்கள், சிறுமியர் மீதான பாலியல் வன்முறை ஆணாதிக்கத் திமிரின் வெளிப்பாடு! எண்ணெய் ஊற்றி வளர்க்கும் பன்னாட்டுப் பண்பாடு - 23.2.2013 - நெல்லையில் ம.உ.பா.மை கருத்தரங்கம்! அனைவரும் வருக !!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – நேர்காணல் வீடியோ

8
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் வழக்கு குறித்து தோழர் ராஜூவும் திரு ரங்கநாதனும் கலந்து கொண்ட நேர்காணல் - வீடியோ
சாதி மக்கள்

ஆதிக்க சாதிவெறிக் கும்பலின் அவதூறுகள் !

22
ராமதாசு கும்பல் துணிந்து பரப்பும் ஆதிக்க சாதிவெறியைக் கண்டித்துப் போராட ஓட்டுக் கட்சிகளுக்குத் துப்பில்லை !

ஆதிக்க சாதி வெறிக்கு எதிராக – நாட்றாம்பாளையம்

2
சாதி வெறிக்கு எதிராக நாட்றாம்பள்ளியில் நடந்த பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சியும்

மராத்தா சாதி வெறியர்களால் 3 தலித் இளைஞர்கள் படுகொலை !

5
ஒரு துப்புரவுப் பணியாளர் தமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததை பொறுக்க முடியாமல் இந்த கொடூரத்தை நிகழ்த்தியிருக்கின்றனர் சாதி வெறியர்கள்.

கருவறை தீண்டாமைக்கு எதிரான வழக்கு – இறுதி வாதங்கள் !

29
பிறசாதியினர் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும் என்பது ஆகமப்படி இந்துமதத்தின் உரிமையா அல்லது தீண்டாமை சட்டப்படி குற்றமா? கருவறையில் தீண்டாமையை கடைப்பிடித்தாலும் அது தீண்டாமை குற்றம்தான். அது தண்டிக்கப்பட வேண்டும்

அண்மை பதிவுகள்