Monday, June 16, 2025

பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் ! என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் !

2
தங்களைத் தூக்கிலிடுவதற்குப் பதிலாக, போர்க்கைதிகளாகக் கருதி சுட்டுக்கொல்லுமாறு கோரினார் பகத்சிங். அரசாங்கம் விரும்பும் எதையும் எதிர்காலத்திலும் கூட செய்ய நான் தயாராக இருக்கிறேன். என்று மன்னிப்புக் கடிதம் எழுதினார் சாவர்க்கர்.

கீழடி : ஆரிய – சமஸ்கிருத – பார்ப்பனப் புரட்டுகள் தவிடுபொடி !

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் சென்று அகழாய்வு நடைபெற்றுவரும் கீழடி பகுதியை பார்வையிட்டு தங்களது அனுபவங்களை பதிவு செய்துள்ளனர்.
Shivaji

சிவாஜி முடிசூட்டு விழா பற்றிய கதை !

0
செயலால் தான் ஒரு சத்திரியன் என சிவாஜி நிரூபித்தாலும். பிறப்பால் சத்திரியனாக அங்கீகரிக்க கோரிய அவரது கூற்றுக்கு வைதீக பார்ப்பனர்களுக்கு உடன்பாடு இல்லை.

சிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் !

0
சிவாஜி ஒரு தூய்மையான சத்திரியன் என்றும், உதய்பூரின் மகாராணாக்களின் நேரடி பாரம்பரியத்தை சேர்ந்தவர் என்றும், புராணக்கடவுளான இராமனின் பிரதிநிதி என்றும் அறிவித்தார்.
Keezhadi

சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் !

3
சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் திராவிட நாகரிகத்துக்கும் தொடர்பு உண்டு என சொல்லப்பட்டாலும், அதற்கான அறிவியல் பூர்வமான திறவுகோல் கீழடியில் இப்போதுதான் கிடைத்துள்ளது.

வரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் !

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே கிழக்கிந்தியக் கம்பெனி இந்நாட்டை வெற்றி கொள்ள உதவியது பார்ப்பன, பனியா, மார்வாரி கும்பல்தான் என்பதை வரலாற்றுரீதியாக அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை
indus-valley-civilization

சிந்துச் சமவெளி நாகரீகத்தின் குடிகள் யார் ? புதிய ஆதாரங்கள் !

சிந்துச் சமவெளி மக்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் தொடர்பு உண்டு. இவர்கள் ஆரம்பகால திராவிட மொழிகளைப் பேசினர். என்பதற்கான ஆதாரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.
education-Slider

கேள்வி பதில் : வரலாற்றில் கல்விக்கு முக்கியத்துவம் மறுக்கப்பட்டது ஏன் ?

பல்லவர் காலம், பிற்கால சோழர் காலம் துவங்கி திருமலை நாயக்கர் காலம் வரை தமிழகத்தில் சாதிகள் வருணாசிரம வகைப்பாட்டில் பார்ப்பனமயமாக்கப்பட்டன. இங்கு கல்வியின் முக்கியத்துவம் என்பது யாருக்கு கற்க முடியும் என்பதோடு சேர்ந்தே இருக்கிறது.
Veer-Shivaji-textbook

மராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு !

0
மராத்தி தினசரியான கேசரி "வரலாற்றின் எழுச்சியூட்டும் பகுதியை நீக்கி அதை ஒன்றுமில்லாமல் ஆக்குவதாக" எங்களுக்கு எதிராக செய்த பிரச்சாரத்திற்கு பிறகு அரசு முழுமையாக பின்வாங்கி விட்டது.
Vinavu-Q&A-Slider

கேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா ? சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா ?

சமூக பிரச்சினைகளுக்காக உணர்ச்சிவசப்படுதல் தவறா ? அம்பேத்கர் பட விமர்சனம் வினவு தளத்தில் வெளியாகாதது ஏன் ? சுபாஷ் சந்திர போஸ் இடதா ? வலதா ? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.
veer-shivaji

காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு !

0
சிவாஜியின் காலத்தில் பார்ப்பனிய படிநிலைக்கு எதிராக அவரது கசப்பான போராட்டத்தை மறைக்கவே குறுகிய உலக கண்ணோட்டம் கொண்ட பிற்போக்கு சக்திகள் விரும்புகின்றன.

காஷ்மீர் : சங்கிகளின் புரட்டும் வல்லபாய் பட்டேலின் நிலைப்பாடும் !

0
காஷ்மீர் பிரச்சினையில் நேரு தவறிழைத்துவிட்டார். வல்லபாய் படேலின் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டார் என்பது போன்ற கதைகளை சங்கிகள் பரப்புகின்றனர். உண்மை என்ன?

ஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் !

0
போராளி உத்தம் சிங் குறித்து ‘The Patient Assassin’ என்ற நூலை அனிதா ஆனந்த் எழுதியிருக்கிறார். அந்த நூலுக்கு Francis P Sempa எழுதிய விமர்சனத்தின் தமிழாக்கம்.

கேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி !

உலகின் பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்டுகளை கொலை செய்ததில் அமெரிக்காவின் பங்கு முக்கியமானது.

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் விளவை இராமசாமியின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !

உழைக்கும் மக்களுக்காக வாழ்ந்து மரணமடைந்த தோழரின் அர்ப்பணிப்பை பற்றிக் கொள்ளுவோம்! நினைவை நெஞ்சில் ஏந்துவோம்! அவர் ஏற்றுக் கொண்ட மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்!

அண்மை பதிவுகள்