பெண் சிசுக்களை ‘காப்பாற்றும்’ மோடி – கேலிச்ச்சித்திரம்
"கௌசர் பானு, இர்ஷத் ஜஹான் போன்ற பெண்களையே காப்பாற்றியிருக்கிறோம். சிசுக்களை காப்பாற்றுவதெல்லாம் ஒரு மேட்டரா"
சாதிவெறி கதிரவன், முருகன்ஜியைக் கைது செய் – ஆர்ப்பாட்டம்
ஒரு காலத்தில் கள்ளர்கள் மாலை நேரத்தில் காவல் நிலையத்தில் போய் கையெழுத்துப்போட வேண்டும்.கம்யூனிஸ்டுகளும் சமூகப் போராளிகளும் போராடித்தானே அவர்களுக்கு உரிமை பெற்றுத்தந்தனர். அன்றைக்கு இந்த சாதித் திமிர் எங்கே போனது?
இதுதாண்டா அம்மா போலீசு !
போலீசு கொட்டடியில் சந்திரா என்ற ஏழைத்தாய் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது பெண்களின் பாதுகாப்புக்கு முதன்மையான எதிரி போலீசுதான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
கூடிக் கரையும் காகங்களின் கூட்டமாக சாதி ஒழிப்பு மாநாடு
"சாதி மறுப்பு திருமணத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு மாநாடு" என்ற தலைப்பில் திருச்சி ரோசன் மஹாலில் நடைபெற்ற மாநாட்டில் 68 அமைப்புகள், 66 பேச்சாளர்கள் பங்கேற்ற 6 அமர்வுகளில் 150 பார்வையாளர்கள் (இறுதிவரை) கலந்து கொண்டனர்.
பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது
அண்ணன் மறைவிற்குப் பின் அவரது மனைவியைத் தம்பி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஜாட் சாதியினரின் மரபும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் இங்கேயும் செல்லாது.
பாத்ரூமில் கேமரா – சங்கரா பல்கலை மாணவர் போராட்டம்
கல்லூரி நிர்வாகத்தினை சேர்ந்த ஒரு பொறுக்கி “வீடியோதான எடுத்தாங்க, ரேப்பா பண்ணிட்டாங்க” என்று கேட்டவுடன் இந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று 3 மணி நேரமாக காத்திருந்த மாணவர்கள் பொங்கி எழுந்தார்கள்.
உன் விரலை வெட்டி உனக்கே சூப்பு தருகிறது அரசு!
திருச்சி பகுதி பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் மதுவிற்கு எதிராக மூன்று மாத பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலியல் வன்முறை: பாஜகவின் பாரதப் பண்பாடு!
ஓம்பிரகாஷின் அரசியல் நண்பர்கள் பலரும் அந்தப் பெண்ணை சீரழித்துள்ளனர். அவளால் இப்போது மொத்தம் 17 பேர்களை அடையாளம் காட்ட முடிகிறது. அதில் ஒருவர் நான்கு முறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வென்றவர்.
நுகர்வு வெறி ஏவிவிடும் பாலியல் வன்கொடுமை
மறுகாலனியாதிக்க கொள்கைகளை எதிர்ப்பின்றி நடத்துவதற்கு அரசே திட்டமிட்டு பரப்புகின்ற நுகர்வு வெறி கலாச்சாரத்தை வேரறுக்க பெண்கள் விடுதலை முன்னணி சென்னையில் போராட்டம்!
நான் விபச்சாரியா இல்லேங்கிறதுதான் அவன் கவலை !
"தேவுடியாள இருந்தேன்னா உன் வீட்டு கக்கூசு வரைக்கும் கழுவிட்டு இருந்துருக்க மாட்டேய்யா. இருந்த எடத்துல சம்பாரிச்சுட்டு போயிருப்பேன்."
கத்ரா, பாக்னா : சமூக நீதி அரசியல் சமூக அநீதியானது !
சாதி-தீண்டாமையும் ஒழியவில்லை; வன்கொடுமைக் குற்றங்களைப் புரியும் ஆதிக்க சாதிவெறியர்களும் கடுமையாகத் தண்டிக்கப்படுவதில்லை என்பது இந்திய 'ஜனநாயக' அமைப்பு முறையின் நயவஞ்சகத்தையும் தோல்வியையும் எடுத்துக் காட்டுகிறது.
சலவை வேட்டி கட்டினால் வீரத்தமிழனா !
தமிழச்சி மார்பை மறைக்கவும் சேலை அணியத் தடை, இதுதான் நிலப்பிரபுத்துவ நிலை, "முழங்காலுக்கு கீழே சேலையை இழுத்துவிட்டது யாரு? மணலி கந்தசாமி பாரு" என தாழ்த்தப்பட்ட கூலி விவசாயப் பெண்களின் நடவுப் பாடல் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டத்தால் விளைந்தது!
தர்மபுரியில் சாதி மறுப்பு (தலித் – வன்னியர்) புரட்சிகர மணவிழா !
வன்னிய சாதி வெறியைக் கிளப்பிவிட்டு பாமக அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற உறுப்பினரானா அதே தருமபுரியில் தலித் மற்றும் வன்னிய சாதிகளில் பிறந்த தோழர்களின் சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவை நடத்தி விவிமு சாதனை!
முண்டாசுப்பட்டி : சிரிப்பது குற்றமா வினவு !
அனைவரும் ஏகோபித்த அளவில் பார்த்து சிரித்த முண்டாசுப் பட்டி திரைப்படத்திற்கு வினவு என்ன விமர்சனம் எழுதியிருக்கும்!
ரோல்ப் ஹாரிஸ் – குழந்தைகளை சிதைத்த டிவி பிரபலம்
தனது பிரபலத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி சிறுமிகளையும், இளம்பெண்களையும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியிருப்பதாக ரோல்ஃப் ஹாரிஸ் மீது 12 குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டன.