Thursday, May 1, 2025
சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை ரத்து செய்து தலித் மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அரசானது, ஆதிக்கச் சாதியைச் சார்ந்த பெரியதம்பிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
“கேள்விகள் கேட்பது குற்றம் என்றால், எங்கள் பல்கலைக்கழகத்தின் நோக்கம் என்ன?” என்று நிர்வாகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
கேரள விவசாயிகள் போராட்ட வரலாற்றில் கையூர் தியாகிகளுக்குத் தனிச்சிறப்பான இடமுண்டு. 82 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்த தியாகத்தை நினைவுகூரும் பதிவு இது.
”இங்கு நடந்த சம்பவங்களைப் பற்றி ஊரிலோ, வீட்டிலோ யாரிடமும் கூறவேண்டாம். நாங்கள் பணியாரம் வாங்கி தருகிறோம்” என கூச்சநாச்சம் இல்லாமல் பள்ளி மாணவர்களிடம் பேசியுள்ளனர் ஆசிரியர்கள்.
மேற்குவங்கத்தின் கிதாகிராம் (Gidhagram) மற்றும் தெபாகிராம் (Debagram) ஆகிய இடங்களில் பட்டியல் சாதி மக்கள் கோயில் நுழைவுப் போராட்டங்களைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
பெண்களின் மார்பகங்களைப் பிடிப்பது, பைஜாமாவின கயிறுகளை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமையாகாது என்று பெண்களுக்கு எதிரான மிகவும் மோசமான தீர்ப்பினை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
நீ தான் பகத் சிங் | பாடல் | மக்கள் அதிகாரம் https://youtu.be/B7GsnIe6Q0A காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அதிகரித்துவரும் சாதியத் தாக்குதல்கள் | தீர்வு தரும் திசை எது? https://youtu.be/IbwVbo2ghno காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இடம்: பெரியார் மையம், தூத்துக்குடி | நாள்: 23.03.2025, ஞாயிற்றுக்கிழமை | நேரம்: மாலை 5 மணி
இடம்: ஹேமா மஹால், தரமணி, சென்னை | நாள்: 21.03.2025 | நேரம்: மதியம் 3 மணி
யுவராஜ் போன்ற சாதியக் கொலை குற்றவாளிகள் தியாகிகளை போல கொண்டாடப்படுவதும் அதனை அரசு வேடிக்கை பார்ப்பதும் ஆதிக்கச் சாதிவெறி மனநிலையில் இருப்பவர்களுக்கு சாதிவெறி போதையை அதிகரிப்பதாகவே அமைகிறது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துவரும் சூழலில், குழந்தைகளின் பாதுகாப்பு மையமாக விளங்க வேண்டிய பள்ளிகளிலேயே இத்தகைய பாலியல் கொடூரங்கள் அரங்கேறி வருவது மிகவும் அபாயகரமான போக்காக உள்ளது.
கொலைகாரன் யுவராஜை கொண்டாடும் இழிவு: ம.க.இ.க. கண்டனம் https://youtu.be/ReDV10DvsH4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கார்ல் மார்க்ஸ் இறந்த பொழுது “மனிதகுலத்தில் ஒரு தலை குறைந்துவிட்டது, அது நம் காலத்திலேயே மாபெரும் தலை” என்று எங்கெல்ஸ் எழுதினார் | மார்க்ஸ் பிறந்தார்.. இறுதிப் பகுதி...
ஆதிக்க சாதி வெறி சங்கங்கள் தங்களது செயல்பாட்டை பள்ளிகளில் இருந்தே தொடங்குகின்றன. போலீசோ வழக்கம் போல முன்விரோதம் என்று கூறி பிரச்சினையை திசை திருப்பி ஆதிக்க சாதி வெறியர்களைப் பாதுகாக்கிறது.

அண்மை பதிவுகள்