Sunday, May 11, 2025
“ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய SKM-ன் தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்…
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பற்றிய பல்வேறு விமர்சனங்களை RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் முன்வைக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்....
“ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, அதானி - அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய வி.சி.க.வின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்...
தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு பரபை பற்றியும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மீதான பல்வேறு விமர்சனங்களையும் அரண் செய் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
செப்டம்பர் 17 நடைபெற்ற மாநாட்டில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் பேசிய சிறப்புரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்!
தமிழகத்தில் கலவரம் நடத்தி காலூன்ற எத்தனிக்கும் ஆர்.எஸ்.எஸின் செயல்பாடுகளை RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
ஃபோர்டு ஆலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருவது அனைவரின் கடமை! தொழிலாளிகளின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்!
மனுதர்மத்தை தமிழ்க்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்....
கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியின் ரவுடித்தனத்தை அம்பலப்படுத்தியும், அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரியும் தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தனது கண்டனங்களை பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்...
நக்கீரன் பத்திரிகையாளர்கள் சக்தி மெட்ரிக் பள்ளி குண்டர்களால் தாக்கப்பட்டத்தை கண்டித்து REDSEA யூடியூப் சேனலுக்கு அளித்தப்பேட்டி வீடியோவில் தனது கண்டனங்களை பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலச் செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!
ஸ்ரீமதியை கொலை செய்த கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி மீண்டும் திறக்கப்படுவது தொடர்பான பல்வேறு கருத்துக்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
பாசிச எதிர்ப்பில் அனைவரும் கைகோர்ப்போம்! அனைவரும் வாரீர் ! மாநாடு நடைபெரும் இடம் : EVP ராஜேஸ்வரி மண்டபம், குமணன்சாவடி, பூவிருந்தவல்லி, சென்னை. நேரம் : மாலை 5 மணி
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, அம்பானி - அதானி பாசிசம் முறியடிப்போம்! செப்டம்பர் 17, 2022 பெரியார் பிறந்த நாளில், சென்னையில் மாநாடு! அனைவரும் வாரீர்!
எலிசபத் ராணிக்கு புகழாரம் சூட்டுவது தொடர்பான பல்வேறு விமர்சனங்களை RED SEA என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணன் கைது தொடர்பான தனது கண்டனங்களை REDSEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

அண்மை பதிவுகள்