Wednesday, November 19, 2025

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களுக்கு சிவப்பஞ்சலி செலுத்துகிறோம்!

0
தனது வாழ்நாள் முழுவதும் நக்சல்பாரி இயக்கத்தின் அடிப்படைகளையும் மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தின் அடிப்படைகளையும் உயிராகப் பாதுகாத்தார். மா.அ.க.வின் மக்கள் திரள் வழியை உயர்த்திப் பிடித்தார். பல மா-லெ குழுக்களில் நிலவும் இடது தீவிரவாதம், வலது சந்தர்ப்பவாதம், கலைப்புவாதம் மற்றும் பல்வேறு அராஜகவாதப் போக்குகளுக்கு எதிராக உறுதியாகப் போராடினார்.

டெல்லி கார் வெடிப்பு: பாசிஸ்டுகளின் தார்மீக நெறியற்ற, ஜனநாயகமற்ற அரசியல்

நாடே துயரத்தில் மூழ்கி இருந்த போதிலும் எவ்வித தார்மீக நெறியுமின்றி பூட்டானுக்குச் சென்று தன்னுடைய நண்பர்களான அம்பானிக்கும் அதானிக்கும் சேவையாற்றிக் கொண்டிருந்தார், மோடி.

பீகார் தேர்தல் முடிவுகள்: இனி தேர்தல்கள் இப்படித்தான் நடக்கும் | தோழர் அமிர்தா

பீகார் தேர்தல் முடிவுகள்: இனி தேர்தல்கள் இப்படித்தான் நடக்கும் | தோழர் அமிர்தா https://youtu.be/jTKNprHInRQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

எதிர்க்கட்சிகளோ இந்த கட்டமைப்புக்குள்ளேயே பி.ஜே.பி-யை தோற்கடித்து விட முடியும் என்ற மாயையை மக்களுக்கு உருவாக்குகிறார்கள். இதன் மூலம் தங்களை நம்பும் மக்களுக்கும் கூட துரோகம் இழைக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரக் கோரிக்கைகளைப் புறக்கணிக்கும் திமுக அரசு!

0
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கலைந்து செல்லமாட்டோம் என்று மாற்றுத்திறனாளிகள் உறுதியாக இருந்தனர். ஆனால் தி.மு.க அரசு போலீசைக் கொண்டு அடாவடித்தனமாக அனைவரையும் கைது செய்தது.

பீகார் – சடங்குத்தனமான தேர்தல்: தேவை, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு!

பீகார் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன்னுடைய கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் மூலம் சிறப்பு தீவிர மறு ஆய்வு, வாக்குத் திருட்டு உள்ளிட்ட தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டிருப்பது உரிய ஆதாரங்களுடன் பட்டவர்த்தனமாக மக்களிடம் அம்பலப்பட்டு இருக்கிறது.

கொடூரர்களும் தனவந்தர்களும் இந்துராஷ்டிரத்தின் அங்கங்கள்!

ஊடகங்கள் பாபுபாய் ஜிராவாலாவின் மனிதநேயத்தையும் தாராள மனப்பான்மையையும் புகழ்ந்து மட்டுமே பேசியிருக்கின்றன. அவை மறுப்பதற்கில்லை. ஆனால், வங்கி நிர்வாகிகளின் மோசடிகள் குறித்தும், அதன் விளைவாக 30 ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவித்த துயரங்கள் குறித்தும் பேச மறுத்திருக்கின்றன.

தமிழ்நாடு: ஆட்குறைப்பை எதிர்த்து அரசு மருத்துவர்கள் போராட்டம்

ஆட்குறைப்பு மூலம் புதிய மருத்துவமனைகளில் பணி நிரவல் செய்யும் தி.மு.க அரசின் நடவடிக்கையை எதிர்த்து நவம்பர் 11 அன்று தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொங்கலில் விடப்பட்ட தொழிலாளர் உரிமைகள்!

மனுஸ்ருதி, பண்டைய சாஸ்திரங்கள் அடிப்படையில் தொழிலாளர் கொள்கை வகுக்கப்படும் என்று அரசின் கொள்கை கூறுகிறது. பண்டைய சாஸ்திரங்களில் சம்பளம் என்ற சொல்லே இல்லை. தொழிலாளர் உரிமை, தொழிற்சங்கம், போன்ற சொற்களே இல்லாமல் தொழிலாளர் துறை ஒரு கொள்கையை வெளியிட்டுள்ளது.

தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: தமிழ்நாட்டு மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள பேரபாயம்!

தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, தேசிய கல்விக் கொள்கையின் உயர்கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் நோக்கத்தை ஒத்ததாக உள்ளது.

பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்கு கட்டுப்பாடு: கருத்துரிமையை குழிதோண்டி புதைக்கும் தமிழ்நாடு அரசு!

பணம் படைத்த அரசியல் கட்சிகளும் கார்ப்பரேட் அரசியல் கட்சிகளும் பாசிச கட்சிகளும் மட்டுமே பரப்புரையில் ஈடுபட முடியும் என்பதற்கான பரிந்துரைகளை ஆளும் தி.மு.க அரசு வெளியிட்டுள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் மேற்கண்ட பரிந்துரைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

நம்ம ஸ்கூல் மாநாடு: தாரைவார்க்கப்படும் அரசுப் பள்ளிகள்

‘சமூக நீதி அரசு’ என்று சொல்லிக்கொண்டே, ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் பள்ளிக்கல்விக்கான ஒற்றை ஆதாரமாக இருக்கும் அரசுப் பள்ளிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது.

ம.பி. விவசாயியை டிராக்டர் ஏற்றிக் கொன்ற பா.ஜ.க. தலைவர்

0
பா.ஜ.க. தலைவர் மகேந்திர நாகர், அவருடைய அடியாட்கள் என 18 பேர் கொண்ட கும்பல் விவசாயி ராம் ஸ்வரூப் சுற்றிவளைத்து மரக் கம்புகள் மற்றும் இரும்பு கம்பிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளது. ஆத்திரம் அடங்காமல் அவர் மீது டிராக்டரை ஏற்றியுள்ளது. இதில் அவருடைய கால்கள் முற்றிலுமாக நொறுங்கி வலியில் துடித்துள்ளார்.

🔴நேரலை: எஸ்.ஐ.ஆர். அனைத்துக் கட்சி கூட்டம் | Decoding.. | தோழர் அமிர்தா

🔴நேரலை: எஸ்.ஐ.ஆர். அனைத்துக் கட்சி கூட்டம் | Decoding.. | தோழர் அமிர்தா https://youtube.com/live/o_Y09f_K4A0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

நெல்லை கருத்துக் கேட்புக் கூட்டம்: தாக்குதல் நடத்திய கல்குவாரி குண்டர்கள்

அறப்போர் இயக்கம் நடத்திய இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அடாவடியாக வன்முறையில் ஈடுபட்டவர்களைத் தடுக்காமல் போலீஸ் வேடிக்கை பார்த்துள்ளது. போலீஸ், அரசு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், அரசியல்வாதிகள் என அனைவருமே இந்த கொள்ளையில் ஒன்றிணைகின்றனர்.

அண்மை பதிவுகள்