செய்தி -109
கூடங்குளம் இடிந்தகரை மக்களுடைய போராட்டத்துக்கு எதிராக அரசு ஏவிவிட்டிருக்கும் அடக்குமுறை தொடர்கிறது. ஆனால் மக்கள்தான் வன்முறையைத் தூண்டியதாக அரசுடன் சேர்ந்து கொண்டு ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டிருக்கின்றன.
இன்று உதயகுமார் கைதாக முன்வர இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக இடிந்தகரையில் இருக்கும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவுடன், ம.க.இ.க வின் மாநிலச் செயலர் தோழர் மருதையன் தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடலின் ஒலிப்பதிவை வெளியிடுகிறோம்.
கடந்த இரு நாட்களாக நடந்தது என்ன என்பதை இது சுருக்கமாக விளக்கும். இந்த ஆடியோ பதிவு இன்று மதியம் 12.30மணிக்கு பதிவு செய்யப்பட்டது.
______________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- அணுவுலையை காப்பாற்றவே தடியடி! பாசிச ஜெயாவின் ஊளைக் ‘கனிவு’!
- கூடங்குளம்: ரயில் மறியல், துப்பாக்கி சூடு, சாலை மறியல்…..
- கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு!
- கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!
- கூடங்குளம்:தாக்கத் தொடங்கியது போலீசு! அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள்!!
- நேற்றிரவு இடிந்தகரை – கடற்கரை நேரடி ரிப்போர்ட்!
- மக்களின் முற்றுகையில் கூடங்குளம் அணு உலை!
- கூடங்குளம் – இடிந்தகரை: போராட்டக் காட்சிகள்!
அருமையான முயற்சி. ஆனால் பேட்டி பாதியில் நின்று விட்டதே!
கோபி,
தற்போது யூடியூபில் வலையேற்றியிருக்கிறோம். மீண்டும் முயலவும்
நன்றி
வினவு
Way to go! Comrades did their best to reveal the truth!
அப்டியே அந்தத் தோழரிடம் ஏன் உதெயகுமார் குழந்தைகளையும் பெண்களையும் மட்டும் போராட்டக்களத்தில் விட்டுவிட்டு அவர் மட்டும் ஏன் எஸ்கேப் ஆனார் என்று கேட்டு சொல்ல முடியுமா?
ஏன் அவரது மனைவி குழந்தைகள் எல்லாம் எங்கோ சேப்பா வைத்து விட்டு அப்பாவி மீனவர்களை மட்டும் பிரச்சாரம்(வழக்கமான மதமாற்றம் அல்ல) செய்து குடும்பத்தோடு பங்கேற்க்க செய்ததேன்???
பொலீஸ் வந்தால் அப்பீட்டு ஆவது தான் போராட்டமா???
//ஏன் எஸ்கேப் ஆனார் என்று கேட்டு சொல்ல முடியுமா?//
சொன்னா என்னத்த — போற…
யோவ் பையா, தேன் ஈ பற்றி தெரியுமா? எல்லோரும் இறந்து போனாலும் அதன் தலைமைக்கு ஒன்றும் ஆகா விடாது….
ஒரு சாதாரண பூச்சுக்கு இருக்கும் பகுத்தறிவு கூட உனக்கு இல்லை, நீ எல்லாம் பேச வந்துட்ட……
அடப்பாவிப்பயலே..டென்சன் ஆகாதடா…பதில் சொல்ல முயற்சி பன்னுடா….அந்தத் தேன குடிக்கப் போறது என்னமோ உதயகுமார் தான்(வெளினாட்டுநிதி) ஆனால் இறந்து போகப்போவது அப்பாவி பொதுமக்கள் தான்….
னான் என்னத்தையோ புடுங்குறேன்,….னீ ரொம்ப டென்சன் ஆயி உம் _______________ _________காதடா தம்பி…
பையா நீ தொலைகாட்சி எல்லாம் பாக்றியா இல்ல இன்னும் ஹோம்வொர்க் செஞ்சி முடிக்கலையா?.உதயகுமார் நீ எல்லாம் கிண்டல் அடிக்கும் அளவு சாதாரண ஆள் அல்ல.அவர் மிகப்பெரிய அறிவாளிகள் விஞ்ஞானிகள் எல்லோரையும் நேரடி ஒளிபரப்பில் செம்ம பல்பு கொடுப்பவர்.அமெரிக்காவுக்கு போய் அவனவன் வாழ்கையை மட்டும் பார்த்துக்கொள்ளும் ஜென்மம்போல் அல்லாமல் இங்கு வந்து எளிய மக்களோடு நின்று ஒரு மிகப்பெரிய போராட்டத்தை வழிநடத்தும் மாமனிதர்.உலகில் முதல் முறையாக ஒரு அணு மின் நிலையம் மக்கள் போராட்டத்தால் நிறுத்தப்படும் பெருமை தமிழனுக்கு அவரால் சேர்க்கிறது.முழு தமிழகமும் அவர் பின்னால் நிற்கிறது.ஏனோ தமிழர் திரள்வதும் வெற்றி பெறுவதும் ப்ராமின்சுக்கு பிடிக்கவில்லை.பார்ப்பன ஏடுகள் அவரை கிரிமினல் போல் சித்தரிக்கின்றன.
தமிழகத்தின் அனைத்து ஊடகங்களும் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, திரித்து பேசி, அரசின் ஊதுகுழலாக செயல்படும் இந்த முக்கிய நேரத்தில் இந்த களப்பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது. களத்தில் மக்களோடு மக்களாக இணைந்து நிற்கும் மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!
மனித உரிமை பாதுகாப்பு மைய்த்தின் மா நில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவுக்கும் பிற தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.ரத்தக் காடேரிகள் ஏடிஜிபி ஜார்ஜ்,ஐ ஜி ராஜேஸ் தாஸ் கொலைகார காக்கிச்சட்டைகளுக்கு அஞ்சாமல் மக்களோடு மக்களாக நின்று தோள் கொடுக்கும் தோழமைக்கு செவ்வணக்கம்.இடுக்கண் வரும்போது கொடுக்கும் உரமே நெஞ்சுரம்.அஞ்சாதீர் மக்களே ஏராளமானோர் நங்கள் உஙகளோடு!
அர்விந்த் கேஜ்ரிவால் மக்களை சந்தித்துள்ளார். தோழர்கள் யாரேனும் அவரை சந்திக்கும் திட்டம் உள்ளதா? தேசிய ஊடகங்களில் போதிய அளவுக்கு இப்பிரச்சினை விவாதிக்கப்படவில்லை. அவருடைய நோக்கம் என்னவென்று தெரிந்து கொள்வது அவசியம்?
தோழர்கள் அருந்ததி ராய் வருவார் என்று காத்துக் கொண்டிருக்கிறார்களோ..?!