
போலி ஜனநாயகத்தை அம்பலப்படுத்தும் நீட் விவகாரம் !
மக்கள் விருப்பத்தையும் மக்கள் பிரதிநிதிகளின் அமைப்பான சட்டமன்றத்தின் விருப்பத்தையும் கூட ஆளுநரும், குடியரசுத் தலைவரும், உச்சநீதிமன்றமும் ஏற்காமல் நிராகரிக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறது நீட் விவகாரம்