Friday, July 4, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
704 பதிவுகள் 1 மறுமொழிகள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு பாசிச மோடி அரசு 5 ஆண்டுகள் தடை!...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடை மட்டுமல்ல இந்த நடவடிக்கை; மாறாக பாசிச மோடிக்கு எதிரான அனைத்து ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளை தடை செய்து ஒழித்துக்கட்டுவதற்கான துவக்கமே இது.

தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றத்துடிக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யை எதிர்கொள்வோம் ! | மக்கள் அதிகாரம்

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி  பாசிச கும்பலுக்கு இந்துராஷ்டிரத்துக்கான சோதனைக்களம்தான் தற்போதைய நடவடிக்கைகள் என்றால் அதை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் பாசிச எதிர்ப்பு சோதனைக்களம்தான். அந்தக்களம் நமது தெருக்களில்தான் தொடங்கும். எதிர்கொள்வோம் தமிழகமே!

NIA raids Popular Front of India (PFI) and SDPI offices! – People’s Power Press...

The BJP, which started its campaign as “Congress-free India”, is now destroying all other parties both through legal and illegal means.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை!  மக்கள்...

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பிரச்சாரத்தை தொடங்கிய பி.ஜே.பி , இன்று தன்னைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளையும் சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத முறைகளில் அழித்துக் கொண்டிருக்கிறது. 

புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் மீதான போலீசின் அடக்குமுறை – மக்கள் அதிகாரம் கண்டனம்

தோழர் கின்சனை பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் என்பவர் "மாநாட்டுக்கு செல்ல வேண்டுமென்றால் என்னிடம் அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும்" என்றுகூறி கடுமையாகத் தாக்கியுள்ளார்

ஊடகவியலாளர் நக்கீரன் பிரகாஷ் மற்றும் அஜித் ஆகியோர் மீதான தாக்குதலை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது!

ராஜசேகரின் பின்னணியும் அராஜகங்களும் வெளிவந்த உடனே அரசு அவரை கைதுசெய்து இருக்குமேயானால், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்த துணிந்து இருக்கமாட்டார்கள்.

ஆ.ராசா மீதான இந்து மதவெறி பாசிச சக்திகளின் தாக்குதல்களை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது !

ஆ.ராசாவுக்கு விடப்பட்ட மிரட்டல், தமிழ்நாட்டின் சுயமரியாதை, பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்துக்கு விடப்பட்ட சவால். ஆரிய - வேத - இதிகாசத்தை வைத்துக்கொண்டு இந்து மதவெறி பாசிச சக்திகள் தமிழ்நாட்டைக் கலவர பூமியாக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை! ஒருபோதும் வரவேற்க முடியாது! | மக்கள் அதிகாரம்

தன்னை விமர்சித்துவிட்டார்கள் என்று உடனுக்குடன் தானே முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்து தீர்ப்பும் வழங்கியிருக்கிறது நீதிமன்றம். பொதுமக்களுக்கு ஒன்றாகவும் தனக்கு ஒன்றாகவும் நடந்து கொள்வதுதான் நீதித்துறையின் அணுகுமுறை.

அன்று பாபர் மசூதி! இன்று ஞானவாபி மசூதி! நீதிமன்றங்களின் பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க மக்கள் போராட்டங்களே தீர்வு!

பாபர் மசூதியை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக 30 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி, பார்ப்பன பாசிச கும்பல் அபகரித்தார்களோ அதைப்போன்றே ஞானவாபி மசூதியிலும் தொடங்கியிருக்கிறார்கள்.

ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணன் கைது ! மக்கள் அதிகாரம் கண்டனம்

நீதிமன்ற உத்தரவு என்று கூறிக்கொண்டு சாவித்திரி கண்ணன் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் தமிழக அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

கள்ளக்குறிச்சி மாணவிக்காக குரல் கொடுத்த யூட்யூப் சேனல்கள், வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அளித்த உத்தரவை திரும்பப்...

நீதிமன்றத் தீர்ப்புகளே விமர்சனத்திற்கு உட்பட்டவை தான் என்பதை பலமுறை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பின்னரும்கூட, இவ்வழக்கு குறித்து விவாதித்த ஊடகங்கள் மீதும் வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருப்பது கண்டனத்துக்குரியதாகும்.

கள்ளக்குறிச்சி: குற்றம்சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுதலை! போராடியவர்களுக்கு குண்டாஸ்! மக்கள் அதிகாரம் கண்டனம்!

மக்கள் பிரச்சினைகளிலும் எந்தளவுக்கு நாம் தலையிட்டு போர்க்குணமாக மக்களைத் திரட்டி போராடுகின்றோமோ அந்தளவுக்கு மட்டுமே நீதி கிடைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் கீழ் வெண்மணி முதல் ஸ்ரீமதி வரையிலான வழக்கின் தீர்ப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.

மதுரை : மாணவர்கள் படிக்க தகுதி அற்றதாக மாறிய அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி!

தமிழக அரசு, இக்கல்லூரி கட்டுமானம் சார்பாக இரண்டு வருடங்களாக மாற்றி மாற்றி பேசி தொடர்ச்சியாக மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றி வருகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு! கார்ப்பரேட் கொள்ளைக்காக போலீசு நடத்திய வன்முறை! – அம்பலப்படுத்தியது அருணா ஜெகதீசன் அறிக்கை !...

தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, உடற்கூராய்வு சோதனையில் உறுதியாகியுள்ளது என்றும், போலீசார் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர் என்பதை பதிவு செய்துள்ளது அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை.

கலகம் பிறக்காமல் நீதி கிடைக்காது ! ஆளும் வர்க்கக் கைக்கூலிகளே அஞ்சி நடுங்குங்கள் !

அரச பயங்கரவாதத்தை எதிர்க்காமல் ஆளும்வர்க்கம் விரும்பும் திசை திருப்பும் விவாதங்களை மேற்கொள்வோர் ஆளும்வர்க்க கைக்கூலிகள் மட்டுமல்ல; எதிர்ப்புரட்சி கும்பலும்தான் என்பதை ஒரு போதும் மறக்கக்கூடாது.