Monday, July 7, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
704 பதிவுகள் 1 மறுமொழிகள்

செயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு !

மோடி அரசு அறிவுத்துறையினர், பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தும் தாக்குதலை முறியடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

கொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன ? | மக்கள் அதிகாரம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகிறதா அல்லது அவ்வாறு காட்டப்படுகிறதா? உண்மை நிலவரம் என்ன?

முகக்கவசம் கூட இல்லாத அவலநிலை ! மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு ! மக்கள் அதிகாரம் கோரிக்கை...

மக்களுக்கும் பொது ஊழியர்களுக்கும் தேவையான முகம் மற்றும் உடல் கவசங்களையும் கிருமிநாசினியையும் வினியோகிக்க மக்கள் அதிகாரம் தயாராக இருக்கிறது. ஊரடங்கு உத்தரவை காரணமாக காட்டி முடக்காதே! மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு எனக் கோருகிறது, மக்கள் அதிகாரம் அமைப்பு.

கொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்

சமூக நலன் கொண்ட மருத்துவர்கள் கவலைப்படுவதெல்லாம் சமூக பரவலாக்கல் ஏற்பட்டு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாகி விட்டால் சிகிச்சை அளிக்க போதுமான கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் இல்லாத நிலை கண்டுதான்.

அஞ்சாதே போராடு ! மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் !!

கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்து போராடி முறியடிப்பதற்கான ஒரு அறைகூவலாக இம்மாநாடு நிகழ இருக்கிறது. அனைவரும் வாரீர் !!

அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு ! மாநாட்டு நிதி தாரீர் !!

மாநாடு வெற்றி பெற உங்கள் வருகை மட்டுமல்லாது நிதி உதவியும் பெரிதும் தேவைப்படுகிறது. தாராளமாக உதவுங்கள்.

அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு ! – மாநாடு நிகழ்ச்சி நிரல்

மோடி - அமித்ஷா பாசிச ஆட்சிக்கு எதிரான போராட்ட அலை ஓங்கட்டும். கார்ப்பரேட் - காவி பாசிசம் வீழட்டும்!

தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு : போஸ்டர் ஒட்டிய மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது !

தமிழில் குடமுழுக்கு நடத்து என போஸ்டர் ஒட்டியதற்காக மக்கள் அதிகாரம் தோழர்கள் இருவர் கைது ! 16 நாள் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு ! இதுதான் ஜனநாயகமா ?

அஞ்சாதே போராடு ! பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு !

CAA - NRC NPR வேண்டாம்! கல்வி, வேலை, ஜனநாயகம் வேண்டும்! அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம்! - அஞ்சாதே போராடு! என்ற முழக்கத்தின் கீழ் எதிர்வரும் பிப்-23 அன்று திருச்சி உழவர் சந்தையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநாடு நடைபெறவிருக்கிறது.

ஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது ! மக்கள் அதிகாரம் கண்டனம் !

எடப்பாடி அரசு உடனடியாக பத்திரிக்கையாளர் திரு. அன்பழகனை விடுதலை செய்வதுடன், அவர் மீதான வழக்கையும் திரும்பிப் பெற வலியுறுத்துகிறோம்.

NRC – NPR-ஐ தமிழகத்தில் அமல்படுத்தாதே ! மக்கள் அதிகாரம் பேரணி !

“தமிழகத்தில் (NPR) தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம்'' என எடப்பாடி அரசு அறிவிக்கும் வரையில் அனைவரும் போராட்டங்களை தொடருவோம் !

நெல்லை கண்ணன் கைது – மக்கள் அதிகாரம் கண்டனம் !

நெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டதையும், மிகவும் தொலைவில் உள்ள சேலம் சிறைக்கு மாற்றியிருப்பதையும் மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது!

குடியுரிமை சட்டம் : புத்தாண்டு நள்ளிரவு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் அதிகாரம் தோழர் கைது !

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நள்ளிரவு புத்தாண்டு போராட்டத்திற்கு, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அழைப்பு விடுத்த தோழர் செழியன் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

CAA எதிர்ப்புக் கோலம் : கருத்துரிமையை காலில் போட்டு மிதிக்கும் தமிழகப் போலீசு !

காவல்துறையின் செயல் மிக மிகக் கீழ்த்தரமான அராஜகச்செயல் மட்டுமல்ல, அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயல். இதனை மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

பென்னாகரம் : குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய் ! பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் பேரணி – ஆர்ப்பாட்டம்

தருமபுரி மாவட்டத்தில் போராட்டங்கள் தனித்தனியாக நடந்துகொண்டிருந்த நிலையில் ஒரு கூட்டியக்கத்தை ஏற்படுத்தி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தியது மக்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது.